tag:blogger.com,1999:blog-6338917407674567579.post249198742789397441..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: பளிங்கினால் ஒரு மாளிகை…வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50806002016558698742015-08-16T19:34:19.774+05:302015-08-16T19:34:19.774+05:30தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி செந்த...தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார். <br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-75435617669862567442015-08-16T15:08:20.800+05:302015-08-16T15:08:20.800+05:30அன்புடையீர்,
வணக்கம்.
தங்களின் வலைத்தளம் இன்றைய...அன்புடையீர், <br /><br />வணக்கம். <br />தங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வருகை தந்து சிறப்பிக்கவும்.<br /><br />blogintamil.blogspot.in/2015/08/blog-post_16.html <br /><br />நன்றி <br /><br />அன்புடன், <br /><br />எஸ்.பி.செந்தில்குமார்.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73713362657048970522012-01-16T21:27:16.446+05:302012-01-16T21:27:16.446+05:30@ விஜயராகவன், டெல்லி: இந்தப் பயணக் கட்டுரை படித்த...@ விஜயராகவன், டெல்லி: இந்தப் பயணக் கட்டுரை படித்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி......வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-78876833788982881872012-01-15T21:36:25.756+05:302012-01-15T21:36:25.756+05:30உங்கள் பளிங்கு மளிகை கட்டுரை மிக அருமை. வாழ்த்துகள...உங்கள் பளிங்கு மளிகை கட்டுரை மிக அருமை. வாழ்த்துகள் <br />விஜயராகவன், டெல்லிvijayhttps://www.blogger.com/profile/07735196809430069160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7096808209996153352011-11-22T08:11:06.985+05:302011-11-22T08:11:06.985+05:30@ BalHanuman: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் பா...@ BalHanuman: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டுகளுக்கும் நன்றி நண்பரே... ரூம் போட்டு எல்லாம் யோசிப்பதில்லை.... :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-47022686474422976912011-11-21T23:13:35.117+05:302011-11-21T23:13:35.117+05:30அருமையான பதிவு மற்றும் அருமையான தலைப்பு (ரூம் போட்...அருமையான பதிவு மற்றும் அருமையான தலைப்பு (ரூம் போட்டு யோசிப்பீங்களோ ?)BalHanumanhttps://www.blogger.com/profile/15224396273723180536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-9330739242498828642011-11-21T19:25:33.355+05:302011-11-21T19:25:33.355+05:30@ மாதேவி: எனக்கும் அந்த இருக்கை ரொம்பவே பிடித்தது...@ மாதேவி: எனக்கும் அந்த இருக்கை ரொம்பவே பிடித்தது. சிறிது நேரம் அமர்ந்திருந்தேன் அங்கே...<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31170595785598752912011-11-21T17:48:52.255+05:302011-11-21T17:48:52.255+05:30பளிங்கு மாளிகை சூப்பர்.
ஒரே பளிங்குக் கல்லினால் ஆ...பளிங்கு மாளிகை சூப்பர்.<br /><br />ஒரே பளிங்குக் கல்லினால் ஆன இருக்கை ரொம்பப் பிடித்தது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-80133923046393237472011-11-17T20:18:16.559+05:302011-11-17T20:18:16.559+05:30@ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: ராஜபோக வாழ்க்கை.... உ...@ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: ராஜபோக வாழ்க்கை.... உண்மை... <br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-83812345462166638442011-11-17T20:17:38.476+05:302011-11-17T20:17:38.476+05:30@ ராஜி: ஆமாம்... பளிங்குக் கதவுகள்...
தங்களது வ...@ ராஜி: ஆமாம்... பளிங்குக் கதவுகள்... <br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21868510839550461512011-11-17T15:50:35.022+05:302011-11-17T15:50:35.022+05:30இதான் ராஜபோக வாழ்க்கை என்பதா?இதான் ராஜபோக வாழ்க்கை என்பதா?ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-11009633207145151892011-11-17T14:20:38.692+05:302011-11-17T14:20:38.692+05:30பளிங்கினாலாயே கதவா? புதுசா இருக்கு சகோ. கதவுகள் அன...பளிங்கினாலாயே கதவா? புதுசா இருக்கு சகோ. கதவுகள் அனைத்தும் அருமை.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21319674890849195632011-11-17T07:57:22.642+05:302011-11-17T07:57:22.642+05:30@ DrPKandaswamyPhD: சென்று வாருங்கள் ஐயா... நல்ல ...@ DrPKandaswamyPhD: சென்று வாருங்கள் ஐயா... நல்ல இடங்கள் இருக்கின்றன பார்ப்பதற்கு.... <br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48385644188194285582011-11-17T05:40:29.933+05:302011-11-17T05:40:29.933+05:30நல்ல பதிவு. சென்று பார்க்கத் தூண்டுகிறது.நல்ல பதிவு. சென்று பார்க்கத் தூண்டுகிறது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-39909106838408801452011-11-15T18:43:27.747+05:302011-11-15T18:43:27.747+05:30@ ஈஸ்வரன்: வாங்க அண்ணாச்சி... எஞ்சிய சாம்பல் கற்...@ ஈஸ்வரன்: வாங்க அண்ணாச்சி... எஞ்சிய சாம்பல் கற்கள்... :( உண்மை தான் அண்ணாச்சி....<br /><br />தங்களது வருகைக்கும் சீரியஸ் கமெண்டுக்கும் நன்றி...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-75951048260742633942011-11-15T14:45:14.680+05:302011-11-15T14:45:14.680+05:30பளிங்கினால் ஒரு மாளிகை! உங்கள் பதிவுகளின் மணிமண்டப...பளிங்கினால் ஒரு மாளிகை! உங்கள் பதிவுகளின் மணிமண்டபம்.<br /><br />எங்கே போயின அந்த பளிங்கு கற்களும், கைவண்ணமும்?<br /><br />பளிங்கு கற்களெல்லாம் ஃபாரினுக்கு! உள்ளூர் வீடுகட்ட அனல் மின் நிலையங்களின் எஞ்சிய சாம்பல்கற்கள். <br /><br />(அப்பப்ப சீரியஸாவும் கமெண்ட் போடுவோமில்ல.)Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61541707257179247692011-11-15T08:03:09.364+05:302011-11-15T08:03:09.364+05:30@ ஸ்ரீராம்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக...@ ஸ்ரீராம்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-75577699551423554122011-11-15T08:02:32.559+05:302011-11-15T08:02:32.559+05:30@ சிவகுமாரன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் ம...@ சிவகுமாரன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே. அரசர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை இப்படித்தான் பணத்தினை, மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி வருகின்றனர்... :(வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-17752384441198590052011-11-15T08:00:51.761+05:302011-11-15T08:00:51.761+05:30@ ரெவெரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் பாராட...@ ரெவெரி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டுகளுக்கும் நன்றி ரெவெரி....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-28255605343987536732011-11-15T06:27:12.647+05:302011-11-15T06:27:12.647+05:30முதல் படமும், கல்லினாலான இருக்கையும் ரசிக்கத் தக்க...முதல் படமும், கல்லினாலான இருக்கையும் ரசிக்கத் தக்கவையாய் இருந்தன. சுவாரஸ்யமான பயணக் கட்டுரை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61141379778788827922011-11-15T05:18:15.895+05:302011-11-15T05:18:15.895+05:30எழுத்துப் பிழைகளுக்கு மன்னிப்பு கோருகிறேன், தங்களி...எழுத்துப் பிழைகளுக்கு மன்னிப்பு கோருகிறேன், தங்களிடமும் தமிழிடமும் .சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-16202427883959499012011-11-15T05:15:36.548+05:302011-11-15T05:15:36.548+05:30தங்கள் பயணத்தில் இடையிடையே வது தொற்றிக் கொள்கிறேன்...தங்கள் பயணத்தில் இடையிடையே வது தொற்றிக் கொள்கிறேன். <br />மத்தைப் பிரதேசம் வரண்ட பிரதேசம் என்ற எண்ணத்தில் இருந்தேன். இவ்வளவு செல்வச் செழிப்பா? மின்விசிறியில் தங்கம்.... என்னத்த சொல்றது. என்னால் ரசிக்க முடியவில்லை மக்களின் வரிப்பணம் எப்படி எல்லாம் வீணடிக்கப் பட்டிருக்கிறது .சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-378861391704414742011-11-14T22:54:39.598+05:302011-11-14T22:54:39.598+05:30அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...
குழந்தைகள...அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...<br /><br />குழந்தைகள் தின வாழ்த்துகள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-71090403012799342692011-11-14T21:31:04.066+05:302011-11-14T21:31:04.066+05:30@ ராம்வி: தாங்கள் வலைச்சர ஆசிரியராக இருக்கும் போத...@ ராம்வி: தாங்கள் வலைச்சர ஆசிரியராக இருக்கும் போதிலும், நேரம் எடுத்து எனது பகிர்வினைப் படித்து கருத்து வழங்கியமைக்கும் படங்களை பாராட்டியதற்கும் மிக்க நன்றி ரமா ரவி....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-51600190113228184122011-11-14T21:29:19.043+05:302011-11-14T21:29:19.043+05:30அழகிய தகவல்களுடன் அருமையான பதிவு.படங்கள் சிறப்பாக ...அழகிய தகவல்களுடன் அருமையான பதிவு.படங்கள் சிறப்பாக இருக்கு, வெங்கட்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.com