tag:blogger.com,1999:blog-6338917407674567579.post2537778595224910979..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: சூரியனார் கோவில்:வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50091752644331868482015-10-28T20:21:27.761+05:302015-10-28T20:21:27.761+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-79230403587209723132015-10-28T17:49:42.328+05:302015-10-28T17:49:42.328+05:30Wow super iruvar eluthi iruppathum ore mathiri iru...Wow super iruvar eluthi iruppathum ore mathiri irukku !!!!!<br /><br />But neenga silaogalai innum nunukkama favanichu itukkeenga. Nan mayilaithsn sutu iruken pslaphotokkalil .. Venkat sago 😃 Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-64282739656536760712012-03-27T19:44:30.734+05:302012-03-27T19:44:30.734+05:30@ அருள்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க...@ அருள்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருள்வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-26966560895723852152012-03-27T10:51:54.746+05:302012-03-27T10:51:54.746+05:30arumayana pathivu arumayana padangalarumayana pathivu arumayana padangalarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-64687206942042314382011-10-14T19:09:22.979+05:302011-10-14T19:09:22.979+05:30# வே. நடனசபாபதி: தங்களது முதல் வருகைக்கு மிக்க நன...# வே. நடனசபாபதி: தங்களது முதல் வருகைக்கு மிக்க நன்றி. <br /><br />தங்களது இனிய கருத்திற்கும் புகைப்படத்தினைப் பாராட்டியதற்கும் நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-71739330079335575922011-10-14T16:41:30.392+05:302011-10-14T16:41:30.392+05:30நான் கூட தலைப்பைப் பார்த்ததும் ஆடுதுறை அருகே உள்ள ...நான் கூட தலைப்பைப் பார்த்ததும் ஆடுதுறை அருகே உள்ள சூரியனார் கோவிலைப்பற்றிய பதிவு என எண்ணினேன். மத்திய பிரதேசத்தில் உள்ள இந்த அழகிய கோவில் பற்றி பதிவு இட்டமைக்கு நன்றி. ஒ! அந்த மயில் புகைப்படம் அருமை. வாழ்த்துக்கள்.வே.நடனசபாபதிhttp://puthur-vns.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67633148391432253112011-10-11T21:39:01.089+05:302011-10-11T21:39:01.089+05:30@ நாடோடிப் பையன்: உங்களது முதல் வருகைக்கும் கருத்...@ நாடோடிப் பையன்: உங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும், படங்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி... தொடர்ந்து வாருங்கள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-16360897739169432992011-10-11T21:21:32.110+05:302011-10-11T21:21:32.110+05:30Wow! Great architecture.
Thanks for sharing the pi...Wow! Great architecture.<br />Thanks for sharing the pics and your trip.நாடோடிப் பையன்https://www.blogger.com/profile/00784877366753912010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-42450971714046580802011-10-10T08:02:40.708+05:302011-10-10T08:02:40.708+05:30# மனோ சாமிநாதன்: புகைப்படங்களைப் பார்த்து பாராட்டு...# மனோ சாமிநாதன்: புகைப்படங்களைப் பார்த்து பாராட்டும் சொன்னது மகிழ்வளிக்கிறது...<br /><br />தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38661636693427764162011-10-10T08:01:47.924+05:302011-10-10T08:01:47.924+05:30@ மஞ்சுபாஷிணி: இத்தனை நாட்கள் மற்ற நண்பர்களின் பத...@ மஞ்சுபாஷிணி: இத்தனை நாட்கள் மற்ற நண்பர்களின் பதிவுகளில் உங்கள் பின்னூட்டம் காணும்போது எனக்குத் தோன்றும், “நம்ம பக்கம் எல்லாம் வர மாட்டேன் என்று இருக்கார்களே!” என... இன்று அந்த நினைப்பு அகன்றது... மிக்க நன்றி சகோ.<br /><br />சிலைகள் வடித்த விதம் மிகவும் அருமையாகவும் தத்ரூபமாகவும் இருந்தது. <br /><br />தங்களது முதல் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19205044464629865202011-10-10T00:34:30.636+05:302011-10-10T00:34:30.636+05:30சுவாரஸ்யமான பதிவு!
புகைப்படங்கள் அத்தனையும் தெளிவு...சுவாரஸ்யமான பதிவு!<br />புகைப்படங்கள் அத்தனையும் தெளிவும் அழகுமாய் இருக்கின்றன!<br />175 ஆவது பதிவிற்கு இனிய வாழ்த்துக்கள்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33415131877594034942011-10-09T11:27:23.225+05:302011-10-09T11:27:23.225+05:30சூரியனார் கோவில் நீங்க சொன்னதுபோல நம்மூர்ல பார்த்த...சூரியனார் கோவில் நீங்க சொன்னதுபோல நம்மூர்ல பார்த்திருக்கேன். ஆனா மத்தியபிரதேசத்தில் கோனார்க் இந்த கோயிலைப்பற்றி விரிவான கட்டுரையும் படங்களும் பகிர்ந்தமை மிக சிறப்பு வெங்கட்....<br /><br />நுணுக்கமான வேலைப்பாடுகளுடன்... தூய்மையுடன் பார்க்கவே கொள்ளை அழகு....சிலைகளின் முகத்தில் தெரியும் புன்னகை கூட தெரிகிறது அழகாக...<br /><br />அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31969028687627513522011-10-08T12:22:56.050+05:302011-10-08T12:22:56.050+05:30# நிலாமகள்: தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும...# நிலாமகள்: தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-3359004479172868982011-10-07T23:43:29.823+05:302011-10-07T23:43:29.823+05:30உங்க பயணக்கட்டுரைகள் நாங்களும் உங்க அனுபவ...உங்க பயணக்கட்டுரைகள் நாங்களும் உங்க அனுபவங்களைப் பெற உதவுது சகோ... மகிழ்ச்சி.nilaamaghalhttp://nilaamagal.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31040597829160609982011-10-07T06:07:04.311+05:302011-10-07T06:07:04.311+05:30@ துளசி கோபால்: ஆமா டீச்சர்... அதிலும் கோவில் சு...@ துளசி கோபால்: ஆமா டீச்சர்... அதிலும் கோவில் சுற்றுச் சுவர்களில் இருக்கும் சிலைகள் ரொம்ப அழகு. நிறைய படம் எடுத்தேன். தனியா பிகாசா-வில் தான் போடணும். <br /><br />தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-14723672437420832522011-10-07T05:43:55.396+05:302011-10-07T05:43:55.396+05:30அடாடாடா...... அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுதே அழகு...அடாடாடா...... அப்படியே அள்ளிக்கிட்டுப் போகுதே அழகு! <br /><br />அருனையான விவரிப்புக்கு நன்றி.<br /><br />உண்மையில் நாங்க இங்கே நியூஸியில் ஒரு கோவில் சூரியனுக்குக் கட்டி இருக்கணும். பொழுதன்னிக்கும் இப்படி ஓயாத குளிர் வாட்டுனா... அவரை வரவழைக்க வேறு வழி என்னன்னு யோசிக்கிறேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56411818455493897892011-10-06T20:42:00.178+05:302011-10-06T20:42:00.178+05:30# வல்லிசிம்ஹன்: உங்களது வருகைக்கும் இனிய கருத்திற...# வல்லிசிம்ஹன்: உங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி மேடம்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-49339081193250826762011-10-06T20:21:30.018+05:302011-10-06T20:21:30.018+05:30அனைத்துப் படங்களும் அருமை. ஒரு சின்ன சமாசாரம் கூட ...அனைத்துப் படங்களும் அருமை. ஒரு சின்ன சமாசாரம் கூட விடாமல் எழுதி இருக்கிறீர்கள். மிகவும் நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-44622236150363861332011-10-06T20:03:19.142+05:302011-10-06T20:03:19.142+05:30@ அப்பாஜி: தங்களது இனிய வருகைக்கும் சந்தோஷமளிக்கு...@ அப்பாஜி: தங்களது இனிய வருகைக்கும் சந்தோஷமளிக்கும் தங்களது கருத்திற்கும் மிக்க நன்றி. <br /><br />அப்பாஜி நீங்க கடலூரா? எங்க? ஓ.டி-யா என்.டி-யா?வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-86680584273878747022011-10-06T19:37:02.560+05:302011-10-06T19:37:02.560+05:30Power Star- இன் (நெய்வேலி மண்ணின் சொந்தகாரர்) 175...Power Star- இன் (நெய்வேலி மண்ணின் சொந்தகாரர்) 175 பதிவிற்கு ...வாழ்த்துக்கள்.... வெங்கட் நாகராஜ் சார்....<br />சூரியனை போல் ....என்றும் பிரகாசிக்கட்டும்...தங்களது பதிவுகள்!!!!<br />- அப்பாஜி, கடலூர்.Appajihttps://www.blogger.com/profile/02570625430727299732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-81218596077843033422011-10-06T13:04:31.770+05:302011-10-06T13:04:31.770+05:30# ராம்வி: தங்களது தொடர் வருகைக்கும், கருத்திற்கும...# ராம்வி: தங்களது தொடர் வருகைக்கும், கருத்திற்கும், இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்றி ராம்வி.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-47676952714352853302011-10-06T08:40:18.381+05:302011-10-06T08:40:18.381+05:30சூரியனார் கோவில் பற்றிய தகவல் படங்கள் மிக அருமையாக...சூரியனார் கோவில் பற்றிய தகவல் படங்கள் மிக அருமையாக இருக்கு.<br />175 க்கு வாழ்த்துக்கள் வெங்கட்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-40798330566389413272011-10-05T19:30:20.561+05:302011-10-05T19:30:20.561+05:30@ கலாநேசன்: கோனார்க் நான் சென்றதில்லை... அதன் கு...@ கலாநேசன்: கோனார்க் நான் சென்றதில்லை... அதன் குறையை இது ஓரளவு போக்கியது.... <br /><br />தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சரவணன்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61133130874775445772011-10-05T19:29:34.028+05:302011-10-05T19:29:34.028+05:30# மோகன்ஜி: இக்கோவிலில் எனக்குப் பிடித்ததே இதன் கல...# மோகன்ஜி: இக்கோவிலில் எனக்குப் பிடித்ததே இதன் கலை நுணுக்கமும், பராமரிப்பும் தான் ஜி! <br /><br />தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-42279383747589153062011-10-05T06:12:52.560+05:302011-10-05T06:12:52.560+05:30கோனார்க் மட்டும் தான் தெரியும் (சென்ற வட்ருடம் சென...கோனார்க் மட்டும் தான் தெரியும் (சென்ற வட்ருடம் சென்றேன்). இன்னொரு சூரிய கோவிலைப் பற்றிய தகவலுக்கு நன்றி.<br /><br />175க்கு வாழ்த்துகள்.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.com