tag:blogger.com,1999:blog-6338917407674567579.post256767839945289610..comments2024-03-29T16:47:58.836+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: நடுத் தெருவில் ஒரு ஃபோட்டோ ஷூட்!வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53714045454748595082016-01-09T20:03:33.226+05:302016-01-09T20:03:33.226+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-78902425684663507122016-01-09T16:30:57.941+05:302016-01-09T16:30:57.941+05:30//தனியே பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து “பாவம் யார...//தனியே பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து “பாவம் யார் பெத்த புள்ளையோ, பிராந்து பிடிச்சுடுச்சுன்னு” நினைக்கத் தோணும்...... //<br /><br />:) <br /><br />நகர் வலச் செய்திகள் யாவும் அருமை. பாராட்டுகள் ஜிவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-22956952528463894852015-12-10T20:46:04.715+05:302015-12-10T20:46:04.715+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-78259348749442308612015-12-09T17:17:38.278+05:302015-12-09T17:17:38.278+05:30கும்மிருட்டில் கூலிங் கிளாஸ்!ஹஹஹஹ் செம...
சாலைக்க...கும்மிருட்டில் கூலிங் கிளாஸ்!ஹஹஹஹ் செம...<br /><br />சாலைக்காட்சிகளை ரசித்தோம் உங்கள் விவரணத்தின் மூலம். பாவம் பெரியவர். ஒருவேளை இனி வயோதிகர்கள் இப்படித்தான் ஆகிவிடுவார்களோ!!? பேசுவதற்கு யாரும் இல்லாமல்..<br /><br />கீதா" அட நாத்த மருந்து நானும் மகனும் அப்படித்தான் சொல்லுவோம். மாட்டுக்கொட்டகை என்றும் சொல்லுவோம்...அதற்கு ஒரு கதை உண்டு அதனால் மாட்டுக் கொட்டகை என்று...<br /><br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-83442117149029659702015-11-30T21:56:32.697+05:302015-11-30T21:56:32.697+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-13360954691177056342015-11-30T09:23:21.519+05:302015-11-30T09:23:21.519+05:30சாலைக்காட்சிகள் அருமை. இந்தப்பெரியவரைப் பத்திப் பட...சாலைக்காட்சிகள் அருமை. இந்தப்பெரியவரைப் பத்திப் படிச்சதும் சுந்தர்ஜி முகநூலில் பகிர்ந்த கவிதை நினைவில் வந்தது. பெரியவர் இயற்கையோடு பேசிக் கொண்டு போகிறார் போலும்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-62452069702958121872015-11-30T08:23:52.921+05:302015-11-30T08:23:52.921+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-68135682346815821222015-11-29T15:05:49.770+05:302015-11-29T15:05:49.770+05:30 இரசித்தேன்! இரசித்தேன்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74132181503646435142015-11-29T07:42:42.822+05:302015-11-29T07:42:42.822+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-78867844269506043742015-11-29T07:40:28.743+05:302015-11-29T07:40:28.743+05:30அடடா ஏமாற்றம் தந்த தலைப்பு! :(
தங்களது வருகைக்க...அடடா ஏமாற்றம் தந்த தலைப்பு! :( <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-60539317167500129782015-11-29T07:35:06.469+05:302015-11-29T07:35:06.469+05:30தங்களது வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி பழன...தங்களது வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76557285347574291502015-11-29T07:23:54.474+05:302015-11-29T07:23:54.474+05:30முன்பெல்லாம் செவிட்டு மெஷினை ( ஹியரிங் எய்டை அப்பட...முன்பெல்லாம் செவிட்டு மெஷினை ( ஹியரிங் எய்டை அப்படித்தான் அப்போது சொல்வார்கள்) மாட்டியவர்களை வைத்து, ஆள் செவிடு என்று அடையாளம் கண்டு கொள்வார்கள் . செல்போன் புண்ணியம், யார் உண்மையிலேயே செவிடு என்று இப்போது எதுவும் கண்டு கொள்ள முடியவில்லை. <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53769082175075642052015-11-29T07:11:21.644+05:302015-11-29T07:11:21.644+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76272816527016903382015-11-29T07:05:25.819+05:302015-11-29T07:05:25.819+05:30சிம்லா மிர்ச் சாதம் - டிப்ஸ் - அந்த வார்த்தைகளிலேய...சிம்லா மிர்ச் சாதம் - டிப்ஸ் - அந்த வார்த்தைகளிலேயே சுட்டி தந்திருக்கிறேன் - எனது மனைவியின் வலைப்பூவில் உள்ளது....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுவை வேலு.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56328664233558470472015-11-29T07:03:29.695+05:302015-11-29T07:03:29.695+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-65616540655817673912015-11-29T07:00:29.151+05:302015-11-29T07:00:29.151+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76868130930368145542015-11-29T06:59:25.531+05:302015-11-29T06:59:25.531+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74167782208861433872015-11-28T22:03:44.273+05:302015-11-28T22:03:44.273+05:30தலைப்பைப் பார்த்து ஏமாந்து விட்டேன். ஆனாலும் பதிவை...தலைப்பைப் பார்த்து ஏமாந்து விட்டேன். ஆனாலும் பதிவை ரசித்தேன். <br />த ம 7S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-35565411459429683182015-11-28T20:49:28.056+05:302015-11-28T20:49:28.056+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33331081782516701242015-11-28T20:48:12.111+05:302015-11-28T20:48:12.111+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-43000511487584716562015-11-28T20:34:12.447+05:302015-11-28T20:34:12.447+05:30ரசித்தேன்.ரசித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56784860669263791702015-11-28T19:12:13.653+05:302015-11-28T19:12:13.653+05:30சாலைக் காட்சிகள் - ரசனை தான்!..சாலைக் காட்சிகள் - ரசனை தான்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50594438257558399152015-11-28T17:05:17.324+05:302015-11-28T17:05:17.324+05:30
நடுநிசிக் காட்சி ஏகாதசியன்று பார்த்திருக்கிறேன்.
...<br />நடுநிசிக் காட்சி ஏகாதசியன்று பார்த்திருக்கிறேன்.<br />இப்போது நடுத் தெருக் காட்சி (நடுத் தெருவில் ஒரு ஃபோட்டோ ஷூட்! )<br />குளிர் சற்றும் குறையவில்லை<br />கூலிங் கிளாஸ் வெரி கூல்<br />பரிமாற்றம் பிளாஷ் அடிக்கிறது<br />சிம்லா மிர் சாதம் டிப்ஸ் ப்ளீஸ்!<br />த ம +<br />நட்புடன்,<br />புதுவை வேலு yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-30989893399797369332015-11-28T16:11:43.827+05:302015-11-28T16:11:43.827+05:30அநேகமாக அனைவரும் காதில் வயரோ நீலப்பல்லோஅணிந்து கொண...அநேகமாக அனைவரும் காதில் வயரோ நீலப்பல்லோஅணிந்து கொண்டு பேசி வருவதைப் பார்க்கும் போது உண்மையில் பிராந்து பிடித்தவர்களையும் அடையாளம் தெரியாதுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-42536643825540994122015-11-28T15:52:02.331+05:302015-11-28T15:52:02.331+05:30நாத்த மருந்து
நீலப் பல்
எல்லாமே ரசிக்க வைத்தது அண்...நாத்த மருந்து<br />நீலப் பல்<br />எல்லாமே ரசிக்க வைத்தது அண்ணா....<br />அருமை.<br />'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com