tag:blogger.com,1999:blog-6338917407674567579.post2670263697736744279..comments2024-03-28T13:17:46.131+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: காசி – கோவிலும் மசூதியும்வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-81547375260656195252012-09-23T15:23:53.005+05:302012-09-23T15:23:53.005+05:30தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் ...தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அசீம் பாஷா. <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-41393089891743744672012-09-23T13:56:00.726+05:302012-09-23T13:56:00.726+05:30நிச்சயமாக சகோதரி ஹுசைனம்மா சொன்னது நூறு சதவீதம் உண...நிச்சயமாக சகோதரி ஹுசைனம்மா சொன்னது நூறு சதவீதம் உண்மை, முகலாய மன்னர்கள் பெயரளவுக்குதான் முஸ்லிம்களாக இருந்தனர்.இப்போதைய ஹிந்தி சினிமா நடிகர்களைப்போல,ஒரு கானுக்கும் பம்பாயில் பள்ளிவாசல் எங்கே இருக்கிறது என்று தெரியாது.<br />உங்கள் திருத்தலங்கள் பயணக்கட்டுரை அருமையாக இருந்தது நன்றி.<br />அஜீம்பாஷாhttps://www.blogger.com/profile/05371482131444615695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-89909868728025906472012-09-22T11:25:24.977+05:302012-09-22T11:25:24.977+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குட்...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குட்டன்.<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-1666403180118708792012-09-22T11:24:41.080+05:302012-09-22T11:24:41.080+05:30தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி ஹுசைனம்மா. மின...தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி ஹுசைனம்மா. மின்னஞ்சல் கண்டேன். பதில் அனுப்புகிறேன்....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77971192090209183012012-09-22T11:23:04.150+05:302012-09-22T11:23:04.150+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-30544753467897820622012-09-22T11:22:26.124+05:302012-09-22T11:22:26.124+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19851338863931040762012-09-18T20:15:59.264+05:302012-09-18T20:15:59.264+05:30//எப்போதும் சிவன் கோவில்களில் சிவலிங்கத்திற்கு எதி...//எப்போதும் சிவன் கோவில்களில் சிவலிங்கத்திற்கு எதிரே அவரது வாகனமான ரிஷப வாகனம் இருக்கும். தற்போதைய மசூதியை நோக்கி அக்காலத்தில் இருந்த ரிஷப வாகனம் இருக்கிறது. //<br /><br />நேரில் பார்த்து மனம் நொந்தேன் வெங்கட்!.மதுராவிலும் இதே கதைதானே!<br />குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-63977957478936104112012-09-18T18:24:36.583+05:302012-09-18T18:24:36.583+05:30பொதுவாக நான் இம்மாதிரி கருத்துகளில் நுழைவதில்லை. ந...பொதுவாக நான் இம்மாதிரி கருத்துகளில் நுழைவதில்லை. நீங்கள் நல்ல நண்பர், சரியான விதத்தில் புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்...<br /><br />மன்னர்கள் - முகலாயர்கள், பல்லவ, சேர, சோழ, பாண்டியர்கள், யாரென்றாலும் - ஒரு நாட்டின்மீது படையெடுக்கும்போது அந்நாட்டின் கலைச்செல்வங்களையும், பொருட்செல்வங்களையும் அழித்துவிடுவர் என்பது நாம் அறிந்ததே. சமண, வைணவ கருத்து வேறுபாடுகளிலும் மன்னர்கள் இதுபோல எதிர்பிரிவின் கோயில்களை அழித்திருக்கிறார்கள் என்பது தெரியாததல்ல. காஞ்சி கோயில்கூட சமணக் கோயிலை அழித்துதான் கட்டப்பட்டது என்று சொல்லப்படுகீறது. (http://amarx.org/?p=348). திருப்பதி கோயில் முன்பு முருகன் கோவிலாக இருந்ததெனச் சொல்ல்படுவதாக (ஒரு பின்னூட்டத்தில்) எழுதிருந்தீங்க.<br /><br />இதுபோல்தான் முகலாய மன்னர்களும் தம் அதிகாரத்தை நிலைநிறுத்த, செல்வங்களைக் கொள்ளையடிக்க என்று கோயில்களை அழித்திருக்கலாம். ஆனால், அதில் மத உணர்வு இல்லையென்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில், முகலாய மன்னர்கள் பெயருக்குத்தான் முஸ்லிமாக இருந்தார்களொழிய, இஸ்லாமைக் கடைப்பிடிப்பவர்களாயில்லை. குடி, பெண் என்று அழிந்தவர்களும் உண்டு. மேலும், செல்வச் செழிப்பில் உழன்ற போதும், அவர்களில் ஒருவர்கூட ஹஜ் எனும் புனித யாத்திரை சென்றதாக ஆதாரங்களில்லை. அந்தளவுக்கு இஸ்லாமிய உணர்வற்றவர்களாகவே இருந்தனர். அவர்கள் மத துவேஷத்தில் கோவில்களை இடித்திருப்பார்கள் என்று நம்பமுடியவில்லை. வெற்றி தந்த மிதப்பில் அதிகார துஷ்பிரயோகமாகச் செய்தார்களோ என்னவோ.<br /><br />எதுவாகிலும், நல்ல முடிவாக, தற்போது கோயில் சிறப்பாகக் கட்டப்பட்டுவிட்டது எனும்போது, வேதனைப்படுத்தும் பழங்கதைகளை மறப்போமே.<br /><br />உங்களுக்கு என் கருத்தில் விருப்பமில்லை எனில் பிரசுரிக்க வேண்டாம். நன்றி.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-63679734475438778902012-09-18T12:51:35.157+05:302012-09-18T12:51:35.157+05:30அறியாத பல தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.அறியாத பல தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-2918045919288626332012-09-18T10:27:58.895+05:302012-09-18T10:27:58.895+05:30mmm...
nalla thakaval!mmm...<br />nalla thakaval!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-44587925893229053482012-09-18T07:54:51.107+05:302012-09-18T07:54:51.107+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-8825774273023651982012-09-18T07:52:40.865+05:302012-09-18T07:52:40.865+05:30பயணக்கட்டுரை மிக அருமை! நிறைய புதிய செய்திகலைத் தெ...பயணக்கட்டுரை மிக அருமை! நிறைய புதிய செய்திகலைத் தெரிந்து கொள்ள முடிந்தது! நன்றி நண்பரே!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12431446135047058082012-09-18T07:17:56.981+05:302012-09-18T07:17:56.981+05:30தமிழ் மணம் பத்தாம் வாக்கிற்கு நன்றி ரமணி ஜி!தமிழ் மணம் பத்தாம் வாக்கிற்கு நன்றி ரமணி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-89840192314356317152012-09-18T07:17:36.706+05:302012-09-18T07:17:36.706+05:30தங்களது வருகைக்கும் சிறப்பான கருத்துரைக்கும் மிக்க...தங்களது வருகைக்கும் சிறப்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-18942142796595711392012-09-18T07:04:39.527+05:302012-09-18T07:04:39.527+05:30tha.ma 10tha.ma 10Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73200395232708297412012-09-18T07:02:46.960+05:302012-09-18T07:02:46.960+05:30வட நாட்டுக் கோவில்கள் சிறியதாக இருப்பினும்
ஏன் அதி...வட நாட்டுக் கோவில்கள் சிறியதாக இருப்பினும்<br />ஏன் அதிகச் சிறப்புடன் இருக்கின்றன என்பதற்கு<br />அவைகள் சந்தித்த அதிக அழிவுகள்தான காரணம்<br />என நினைக்கிறேன்<br />அறியாதன மிக அறிந்தேன்\<br />தொடர வாழ்த்துக்கள் Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48417441036781443202012-09-18T04:11:21.177+05:302012-09-18T04:11:21.177+05:30//இத்தனைக் காலம் கடந்து வந்த வரலாறு நிலைத்...//இத்தனைக் காலம் கடந்து வந்த வரலாறு நிலைத்திருக்க எந்த புண்ணியவான் கரையேற்றுவாரோ!//<br /><br />நேரம் வந்தால் அதுவும் நடக்கும்....<br /><br />//மதங்களுக்கு 'மதம்' பிடித்தால் மனிதர்கள் ஆடும் ஆட்டம்...!//<br /><br />ம்ம்ம்ம்... என்னத்த சொல்ல....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-89352598937632734522012-09-18T04:05:30.736+05:302012-09-18T04:05:30.736+05:30அந்த அர்ச்சகரின் பக்தி மெய்சிலிர்க்கச் செய்கி...அந்த அர்ச்சகரின் பக்தி மெய்சிலிர்க்கச் செய்கிறது. கிணற்றுக்குள் இருக்கும் சுவாமி எப்போ கரையேறுவாரோ...இத்தனைக் காலம் கடந்து வந்த வரலாறு நிலைத்திருக்க எந்த புண்ணியவான் கரையேற்றுவாரோ!<br /><br />அந்த மசூதிக்கும் போய் ஒரு கும்பிடு போட்டுவிடலாமா...:))<br /><br />மதங்களுக்கு 'மதம்' பிடித்தால் மனிதர்கள் ஆடும் ஆட்டம்...!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-26742975035966210602012-09-17T22:14:35.101+05:302012-09-17T22:14:35.101+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21828119666854090412012-09-17T22:14:12.370+05:302012-09-17T22:14:12.370+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜி...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜி. பயண அனுபவங்களைச் சொல்ல எனக்கு முன்னோடி துளசி டீச்சர் தான்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-89586327369047293442012-09-17T22:13:37.991+05:302012-09-17T22:13:37.991+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-14614120645975777622012-09-17T22:13:17.721+05:302012-09-17T22:13:17.721+05:30இது நான்காம் பகுதி தான். நேரம் இருக்கும்போது முதல...இது நான்காம் பகுதி தான். நேரம் இருக்கும்போது முதல் மூன்று பகுதிகளையும் படித்து விடுங்கள்....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கணேஷ். வரும் வியாழன் அன்று சந்திப்போம்.....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-71289967663374038032012-09-17T22:12:17.176+05:302012-09-17T22:12:17.176+05:30ஆமாம் சீனு... முன்பே நீ சென்று வந்த இடம் தான்!
...ஆமாம் சீனு... முன்பே நீ சென்று வந்த இடம் தான்! <br /><br />வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு [வேங்கட ஸ்ரீனிவாசன்].<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-32749955089069697262012-09-17T22:11:40.978+05:302012-09-17T22:11:40.978+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீ...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50250975737288845232012-09-17T22:11:19.894+05:302012-09-17T22:11:19.894+05:30ஓ நீங்க நான்கு முறை காசி சென்று வந்திருப்பதால் இத்...ஓ நீங்க நான்கு முறை காசி சென்று வந்திருப்பதால் இத் தொடரில் பல விஷயங்கள் நீங்களே பார்த்திருப்பீர்கள்....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com