tag:blogger.com,1999:blog-6338917407674567579.post3260082011621657706..comments2024-03-28T13:17:46.131+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: வாங்கியவன் கொண்டாட , நான் இங்கு திண்டாட, தயவு செய்து...வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-42131481971331787002011-01-30T19:57:42.106+05:302011-01-30T19:57:42.106+05:30@@ நிலாமகள்: வருகைக்கு மிக்க நன்றி! பல தமிழ் வார...@@ நிலாமகள்: வருகைக்கு மிக்க நன்றி! பல தமிழ் வார்த்தைகளை இழந்து கொண்டு இருக்கிறோம் என்பது வருந்தத்தக்க விஷயம்தான். நண்பர் ஈஸ்வரன் [பத்மநாபன்] அப்படித்தான். தினமும் அப்படி ஏதாவது என்னையும் அலுவலகத்தில் மற்றவர்களையும் கலாய்த்துக் கொண்டிருப்பார்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-60687715364784292752011-01-30T05:20:07.055+05:302011-01-30T05:20:07.055+05:30மிக்க நன்றி வெங்கட்... புதையுண்டு போகும் தூய தமிழ்...மிக்க நன்றி வெங்கட்... புதையுண்டு போகும் தூய தமிழ்ச் சொல்லொன்றை மீட்டெடுத்தமைக்கு! உங்க நண்பர் ஈஸ்வரனின் நண்பரின் குசும்பு தாங்கலை. நினைக்கும் போதெல்லாம் பீறிடுகிறது சிரிப்பு. (புப்பவனம் குஷ்புசாமி) தஞ்சாவூர் மண்ணெடுத்து ... அவரது ஆகச் சிறந்த பாடலாயிற்றே ! உங்க புண்ணியத்தில் மறுபடியும் கேட்டு மகிழ்ந்தோம்.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21604645418084457712011-01-28T10:19:38.511+05:302011-01-28T10:19:38.511+05:30@@ ஸ்வர்ணரேக்கா: நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள்...@@ ஸ்வர்ணரேக்கா: நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் வரவு. மிக்க மகிழ்ச்சி. கருத்திற்கு மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-84181434992892802692011-01-27T20:58:35.637+05:302011-01-27T20:58:35.637+05:30யோசிச்சு யோசிச்சு கொஞ்ச நேரத்துல மண்டையே காஞ்சுடுச...யோசிச்சு யோசிச்சு கொஞ்ச நேரத்துல மண்டையே காஞ்சுடுச்சுங்க... <br /><br />இன்னும் நம்ம தமிழையே முழுசா தெரிஞ்சுக்கலயே நாம...ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-66125922829761962792011-01-27T16:50:27.193+05:302011-01-27T16:50:27.193+05:30@@ துளசி கோபால்: ஙேஙே.... மிக்க நன்றி இரண்டாவது வ...@@ துளசி கோபால்: ஙேஙே.... மிக்க நன்றி இரண்டாவது வருகைக்கு!<br /><br />@@ ராஜி: அழைத்தமைக்கு நன்றி. நானும் உங்களுடன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.<br /><br />@@ கிருபாநந்தினி: மிக்க நன்றி சகோ.<br /><br />@@ கோமதி அரசு: மிக்க நன்றிம்மா!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-88288573293468227422011-01-27T11:19:25.250+05:302011-01-27T11:19:25.250+05:30எல்லோரும் அணியா? வெங்கட் நாகராஜ்
கொடுக்கும் பொற்க...எல்லோரும் அணியா? வெங்கட் நாகராஜ் <br />கொடுக்கும் பொற்கிழியை பெற.<br /><br />எல்லோரும் வாருங்கள் அணியாய்.<br /><br />நல்ல பகிர்வு. நான் சிலப்பதிகாரத்தில் கண்ணகி கோவலனுக்கு சமைத்து கொடுத்தாள் அல்லவா கண்ணகி அதில் சாப்பாடு தயார் சாப்பிட வாருங்கள் என்று கூப்பிட்டு இருப்பார்களே அதில் என்ன சொல்லிக் கூப்பிட்டு இருப்பார்கள் என்று தேடிக் கொண்டு இருந்தேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91588662712200485632011-01-26T18:24:22.183+05:302011-01-26T18:24:22.183+05:30தயார் என்பதற்கு ஆயத்தம் அல்லது ஆயத்த நிலை என்று சொ...தயார் என்பதற்கு ஆயத்தம் அல்லது ஆயத்த நிலை என்று சொல்லலாமோ?<br /><br />புஷ்பவனம் குப்புசாமியின் பாடல்கள் எனக்குப் பிடிக்கும். ஆனால், பாடுகிறபோது அவர் கொஞ்சம் அதிகமாக அலட்டுகிற மாதிரி தோன்றுகிறது.கிருபாநந்தினிhttps://www.blogger.com/profile/02041897758164470403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-71568245363088846642011-01-26T18:08:35.075+05:302011-01-26T18:08:35.075+05:30எனது வலையில் நினைவாஞ்சலி பதிவு வெளியிட்டிருக்கிறேன...எனது வலையில் நினைவாஞ்சலி பதிவு வெளியிட்டிருக்கிறேன்<br />கலந்து கொள்ள எண்ணமிருப்பின் பின்னூட்டம் மூலம் கலந்து கொள்ளவும்rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-66897802467936930212011-01-26T15:34:57.520+05:302011-01-26T15:34:57.520+05:30ஐயம் விளக்குமின் (சரியா?)
"இரண்டு அணியம் ப...ஐயம் விளக்குமின் (சரியா?)<br /><br /><br /> "இரண்டு அணியம் பார்சல்?"<br /><br />எப்படி?<br /><br />இரண்டு தயார் பார்ஸலா?<br /><br />ஙே.................துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-69455415088449382182011-01-26T15:00:10.193+05:302011-01-26T15:00:10.193+05:30@@ ஈஸ்வரன்: பத்மநாபன் அண்ணாச்சி, ”சாப்பாடு அணியம்...@@ ஈஸ்வரன்: பத்மநாபன் அண்ணாச்சி, ”சாப்பாடு அணியம்! - இரண்டு அணியம் பார்சல்” சூப்பர் போங்க! ஆனா உங்களுக்கு பொற்கிழி கிடையாது. ஏன்னா நீங்களும் நானும் தானே இந்த நிகழ்ச்சிக்கே போனோம். சரி! நீங்களே விடையைச் சொல்லிட்டீங்க! இனிமே இந்த போட்டில பங்கெடுத்த அனைவருக்குமே ஒரு பொற்கிழி மின்னஞ்சல் செய்துடுவோம்! <br /><br />@@ முத்துலெட்சுமி: ஆஹா, வார்த்தை தெரிஞ்ச ஒடனே கூகுளாண்டவர் கிட்ட வரம் கேட்டுடீங்களா? நல்ல சுட்டி! இற்றைகள் மாதிரி இன்னோரு புது வார்த்தை, நமக்கு! இனிமே பயன்படுத்தலாம்! மிக்க நன்றி.<br /><br />@@ சே. குமார்: மிக்க நன்றி.<br /><br />@@ ஹுசைனம்மா: மிக்க நன்றி சகோ. நீங்களும் அணியம்! <br /><br />@@ கவிதை காதலன்: மிக்க நன்றி. ஹிஹிஹி…<br /><br />@@ லக்ஷ்மி: மிக்க நன்றிம்மா. தயார் என்பதற்கு தமிழ்ச் சொல் “அணியம்”! பொற்கிழி எல்லோருக்குமே மின்னஞ்சலில் வந்துட்டு இருக்கு!<br /><br />இண்ட்லியில் வாக்களித்து இந்த இடுகையை பிரபலமாக்கிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12069620598919599462011-01-25T20:24:23.789+05:302011-01-25T20:24:23.789+05:30யாருக்குமே பொற்கிழி வேண்டாமாம். நீங்களே சொல்லி நீங...யாருக்குமே பொற்கிழி வேண்டாமாம். நீங்களே சொல்லி நீங்களே பரிசையும் எடுதுக்கோங்க.:))))குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50635715684204524722011-01-25T17:47:01.262+05:302011-01-25T17:47:01.262+05:30நல்ல ஒரு அருமையான நிகழ்ச்சியை ரசித்துவிட்டு வந்திர...நல்ல ஒரு அருமையான நிகழ்ச்சியை ரசித்துவிட்டு வந்திருக்கிறீர்கள். தயார் தமிழ்ச்சொல் இல்லையா? ஹி..ஹி.. <br /><br /><a href="http://kavithaikadhalan.blogspot.com/2011/01/blog-post_25.html" rel="nofollow"> முத்தங்களுக்கு மட்டுமே அனுமதி </a>ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12659384953769486222011-01-25T13:45:39.647+05:302011-01-25T13:45:39.647+05:30அட, ஒரு புது (!!) தமிழ் வார்த்தைத் தெரிந்து கொண்டே...அட, ஒரு புது (!!) தமிழ் வார்த்தைத் தெரிந்து கொண்டேன். இதுபோல பல வார்த்தைகள் தெரிந்துகொள்ள நானும் அணியம்தான்!! (ஒரிஜினாலிட்டி மிஸ்ஸிங் போல இருக்குல்ல??) :-))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-83314196157074665072011-01-25T13:34:31.851+05:302011-01-25T13:34:31.851+05:30அருமையான பகிர்வு.அருமையான பகிர்வு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-32207562761868413292011-01-25T12:46:46.779+05:302011-01-25T12:46:46.779+05:30http://tamilhelp.wordpress.com/2009/07/13/tamil-wo...http://tamilhelp.wordpress.com/2009/07/13/tamil-words-for-common-shop-signs/<br /><br />இதுல இருக்குங்க.. பிரியாணி அணியம்.. :))<br /><br />இற்றைகளைப்போல இனி இதையும் பயன்படுத்தலாம் பதிவுகளில்னு நினைக்கிறேன்..:) நன்றி..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-55646930042157412062011-01-25T12:42:22.063+05:302011-01-25T12:42:22.063+05:30”தயார்” என்ற தமிழ்ச் சொல் ”தையார்” என்று ஹிந்திக்க...”தயார்” என்ற தமிழ்ச் சொல் ”தையார்” என்று ஹிந்திக்குப் போயிருக்கக் கூடாதா?<br /><br />தயார் என்பதற்க்கு “அணியம்” என்பது பொருத்தமான தமிழ்ச் சொல்லாக அவர் கூறினார். ”சாப்பாடு அணியம்” என்று பார்த்து விட்டு, இரண்டு அணியம் பார்சல் சொல்ல வாய்ப்புள்ளது. <br /><br />(எனது நண்பர் ஒருவர் புஷ்பவனம் குப்புசாமியை ‘புப்பவனம் குஷ்புசாமி’ என்றே சொல்கிறார். அவரை என்ன செய்வது என்று தெரியவில்லை)Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-86614318804073960142011-01-25T12:33:10.117+05:302011-01-25T12:33:10.117+05:30@@ எல்.கே.: மின்னஞ்சல் பொற்கிழி தானே? :)
@@ சுந...@@ எல்.கே.: மின்னஞ்சல் பொற்கிழி தானே? :)<br /><br />@@ சுந்தர்ஜி: உங்களுக்குப் பொற்கிழி இருந்தால் பிரதம மந்திரி நிவாரண நிதிக்கு அனுப்பி விடுகிறேன். குறைந்தவிலையில் உணவு உண்ண வசதியாக இருக்கும்!! :)<br /><br />@@ சக்தி ஸ்டடி செண்டர்: நன்றி சகோ. இனிமேல் உங்கள் வலைப்பூவையும் படிக்கிறேன்.<br /><br />@@ துளசி கோபால்: ஆஹா தொலைக்காட்சி தமில்?<br /><br />@@ சேட்டைக்காரன்: நிறைய பேர் ஆயத்தம் என்ற சொல்லினைச் சொல்லி இருக்கீங்க! பார்க்கலாம் :)<br /><br />@@ ஆர்.வி.எஸ்.: :))) நன்றி நண்பரே.<br /><br />@@ முத்துலெட்சுமி: அவர் பாடிய நல்ல பாடல்களில் இதுவும் ஒன்று. கவலை வேண்டாம்! இந்த பாடலை ரசித்தபாடல் வலைப்பூவில் போட்டு விடுகிறேன்...<br /><br />@@ கனாக் காதலன்: மிக்க நன்றி.<br /><br />@@ அன்புடன் அருணா: உங்களது முதல் வருகை? மிக்க நன்றி சகோ.<br /><br />@@ ரிஷபன்: மிக்க நன்றி சார்.<br /><br />@@ எல்.கே.: தனி மடல் வந்தது. நன்றி..<br /><br />@@ சித்ரா: மிக்க நன்றி. <br /><br />@@ அமைதிச்சாரல்: மிக்க நன்றி சகோ.<br /><br />@@ கெக்கே பிக்குணி: பாடலை ரசித்தமைக்கு நன்றி நண்பரே....<br /><br />@@ அமுதா கிருஷ்ணா: மிக்க நன்றி.. சீக்கிரம் சொல்லி விடலாம். மாலை சொல்லி விடுகிறேன். <br /><br />ஒரு சின்ன குறிப்பு: தயார் என்பதற்கான அவர் சொன்ன தமிழ் வார்த்தையில் நான்கு எழுத்துக்கள். முதல் எழுத்து - அ. நான்காம் எழுத்து - ம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-85292344676688938852011-01-25T12:01:49.555+05:302011-01-25T12:01:49.555+05:30சிக்கிரம் பதிலை சொல்லுங்க கேட்க தயாரா இருக்கிறோம்....சிக்கிரம் பதிலை சொல்லுங்க கேட்க தயாரா இருக்கிறோம்.தயார் - காத்து இருப்பதா..அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38879486799822316372011-01-24T23:47:58.429+05:302011-01-24T23:47:58.429+05:30பாட்டு ரெண்டும் நல்லா இருந்தது! நன்றி.
தயார் என்ற...பாட்டு ரெண்டும் நல்லா இருந்தது! நன்றி.<br /><br />தயார் என்ற சொல்லுக்கு மூலச்சொல் தையார்... ஏற்கெனவே சொல்லிட்டாங்க.<br /><br />தமிழ்ல, நேமி அல்லது இந்த சொல்லில் இருந்து வந்ததா? தெரியலையே?Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-6780049304081129592011-01-24T22:16:00.234+05:302011-01-24T22:16:00.234+05:30கருத்துரையிட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி. ...கருத்துரையிட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி. உங்களில் பெரும்பாலானவர்கள் “ஆயத்தம்” என்ற வார்த்தையினைச் சொல்லியிருக்கீங்க. நிகழ்ச்சியின் போது புஷ்பவனம் டாக்டர் குப்புசாமி சொன்ன தமிழ்ச் சொல் அகநானூறு, புறநானூறு போன்ற இலக்கியங்களில் உபயோகித்த தூய தமிழ் சொல்! பார்க்கலாம் வேறு யாராவது அந்த வார்த்தையைக் கண்டுபிடிக்கிறார்களா என்று! <br /><br />நட்புடன்<br /><br />வெங்கட் நாகராஜ்வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-6891338191240639232011-01-24T22:02:00.075+05:302011-01-24T22:02:00.075+05:30ஆயத்தம்ன்னுதான் நானும் நினைக்கிறேன்..ஆயத்தம்ன்னுதான் நானும் நினைக்கிறேன்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-72711177225767477042011-01-24T20:50:01.488+05:302011-01-24T20:50:01.488+05:30தயார் - ஆயத்தம் என்று நினைக்கிறேன்.தயார் - ஆயத்தம் என்று நினைக்கிறேன்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-84334363499762845612011-01-24T20:43:56.884+05:302011-01-24T20:43:56.884+05:30தயார் பல மொழிகளில் உபயோகப் படுத்தப் படுகிறது. தனிம...தயார் பல மொழிகளில் உபயோகப் படுத்தப் படுகிறது. தனிமடலில் முதலிலேயே நான் சொல்லிவிட்டேன்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76533538048935996062011-01-24T20:26:49.239+05:302011-01-24T20:26:49.239+05:30உங்களுக்கு செலவு வைக்க எனக்கு விருப்பம் இல்ல.. அதன...உங்களுக்கு செலவு வைக்க எனக்கு விருப்பம் இல்ல.. அதனால ‘தயார்’ இல்ல.. ஹி ஹி..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-90373929312645351402011-01-24T20:06:49.970+05:302011-01-24T20:06:49.970+05:30தயார்=ஏற்பாடு??தயார்=ஏற்பாடு??அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.com