tag:blogger.com,1999:blog-6338917407674567579.post3342988678788203363..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: ஓவியம் – கண் பார்ப்பதை கை வரையும்....வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-18155173498087664482016-06-28T19:48:43.454+05:302016-06-28T19:48:43.454+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-81177750350515769402016-06-28T19:47:13.464+05:302016-06-28T19:47:13.464+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-66449484324651176452016-06-28T12:40:30.034+05:302016-06-28T12:40:30.034+05:30படங்கள் அனைத்தும் அபாரம். வருங்காலத்தில் சிறந்த ஓவ...படங்கள் அனைத்தும் அபாரம். வருங்காலத்தில் சிறந்த ஓவியராக வருவார் இந்த பையன். அவருக்கு என் வாழ்த்துக்கள்! <br /><br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-44587649553311177992016-06-28T08:24:18.320+05:302016-06-28T08:24:18.320+05:30அருமையான ஓவியங்கள். பையர் ரொம்பச் சுறுசுறு போல! கு...அருமையான ஓவியங்கள். பையர் ரொம்பச் சுறுசுறு போல! குழந்தைத் தொழிலாளி அது, இதுனு சொல்லிட்டு இவரின் உழைப்புக்குத் தடை விதிக்காமல் இருந்தால் சரினு தோணுது! ஏனெனில் படிப்பு மட்டும் இல்லாமல் ஏதேனும் ஓர் தொழிலும் குழந்தைகளுக்குத் தெரிஞ்சிருக்கணும். படிக்கும் படிப்பை வைத்து அந்தத் தொழிலை முன்னேற்றவும் பார்க்கணும்! நல்ல மனிதர்கள் கிடைத்து அந்தச் சிறுவனுக்கு மேன்மேலும் ஊக்கம் கிடைக்க வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91174304966573131392016-06-28T07:03:43.533+05:302016-06-28T07:03:43.533+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வைசாலி செல்வம்.<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-3492433390127546632016-06-28T07:01:14.844+05:302016-06-28T07:01:14.844+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-88525667608604538222016-06-27T19:53:42.039+05:302016-06-27T19:53:42.039+05:30ஆஹா அருமையான ஓவியங்கள் ஐயா.நன்றி பகிர்தமைக்கு ஐயா....ஆஹா அருமையான ஓவியங்கள் ஐயா.நன்றி பகிர்தமைக்கு ஐயா.தொடர்கிறேன்..வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-71182795514982922912016-06-27T11:07:37.874+05:302016-06-27T11:07:37.874+05:30அமித் சிறந்த ஓவியக்கலைஞனாக திகழ எங்களின் மனமார்ந்த...அமித் சிறந்த ஓவியக்கலைஞனாக திகழ எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.<br />சுதா த்வாரகாநாதன்Anonymoushttps://www.blogger.com/profile/12660218810531741928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-26992029591147899182016-06-27T06:42:01.405+05:302016-06-27T06:42:01.405+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!<br /><br />அனைவருடைய வாழ்த்துகளையும் வரைந்த அமித்-இடம் சொல்லி விடுகிறேன்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-88850607451694186852016-06-26T23:55:33.730+05:302016-06-26T23:55:33.730+05:30மிக மிக அருமை, நல்ல ஷார்ப்பாக வரைந்திருக்கிறான் அம...மிக மிக அருமை, நல்ல ஷார்ப்பாக வரைந்திருக்கிறான் அமித். நுணுக்கமான திறமையை நல்ல முறையில் வளர்த்தெடுத்தால் நிச்சயமாக ஒரு நல்ல ஓவியனாக மிளிர முடியும் வாழ்த்துகள் அமித்திற்குThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-36617420531871481582016-06-26T20:11:28.671+05:302016-06-26T20:11:28.671+05:30ஒரு சிறந்த ஓவியரிடமிருந்து பாராட்டு.... அமித்-இட...ஒரு சிறந்த ஓவியரிடமிருந்து பாராட்டு.... அமித்-இடம் சொல்லிவிடுகிறேன்.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-962613141668682362016-06-26T20:00:32.636+05:302016-06-26T20:00:32.636+05:30உங்கள் பதிவைப்படிக்கும் முன்பு ரோஷினியின் ஓவியங்கள...உங்கள் பதிவைப்படிக்கும் முன்பு ரோஷினியின் ஓவியங்களோ என்று நினைத்தேன். படித்ததும் அமித் வரைந்த ஓவியங்கள் பார்த்து மகிழ்ந்தேன். கோட்டோவியங்கள் அருமை. கோடுகள் தீர்க்கமாகவும் அழுத்தமாகவும் இருப்பதுடன் நுணுக்கமான திறமை பளிச்சிடுகிறது. எதிர்காலத்தில் பட்டை தீட்டிய வைரமாய் ஜொலிக்க என் வாழ்த்துக்கள்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48558497440060227882016-06-26T18:42:57.765+05:302016-06-26T18:42:57.765+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-72540130268468364392016-06-26T18:30:27.034+05:302016-06-26T18:30:27.034+05:30அமித் தின் திறமைக்கு வாழ்த்துகள் !அமித் தின் திறமைக்கு வாழ்த்துகள் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-68160951104525534762016-06-26T17:40:38.273+05:302016-06-26T17:40:38.273+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-1576572553310577292016-06-26T17:38:43.011+05:302016-06-26T17:38:43.011+05:30இவனது திறமைக்கு ஊக்குவிக்க ஆள் இருந்தால் இவனும் சி...இவனது திறமைக்கு ஊக்குவிக்க ஆள் இருந்தால் இவனும் சிறந்த ஓவியனே அமித்துக்கு வாழ்த்துகள் ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21605241609290299762016-06-26T17:22:53.118+05:302016-06-26T17:22:53.118+05:30தமிழ் மணம் நான்காம் வாக்கிற்கு மிக்க நன்றி உமையாள்...தமிழ் மணம் நான்காம் வாக்கிற்கு மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-2310760314073678302016-06-26T17:12:18.071+05:302016-06-26T17:12:18.071+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-26345549079385214772016-06-26T17:11:40.236+05:302016-06-26T17:11:40.236+05:30தம 4தம 4UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48981727530258442482016-06-26T17:10:57.259+05:302016-06-26T17:10:57.259+05:30ஆஹா...அருமை அருமை...சூப்பர்ஆஹா...அருமை அருமை...சூப்பர்UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-43716960288158743352016-06-26T16:06:35.775+05:302016-06-26T16:06:35.775+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-28020083798127204492016-06-26T15:53:29.223+05:302016-06-26T15:53:29.223+05:30சித்திரமும் கைப்பழக்கம் என்றார்கள்..
மேலும் வளர்வத...சித்திரமும் கைப்பழக்கம் என்றார்கள்..<br />மேலும் வளர்வதற்கு வாழ்த்துவோம்..<br /><br />பதிவில் வழங்கியமைக்கு மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-65100785654392066392016-06-26T15:38:00.830+05:302016-06-26T15:38:00.830+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-79206231677161349962016-06-26T15:37:19.818+05:302016-06-26T15:37:19.818+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-41345636533413268002016-06-26T14:38:25.240+05:302016-06-26T14:38:25.240+05:30அழகான அருமையான ஓவியங்கள்! நன்றி!அழகான அருமையான ஓவியங்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com