tag:blogger.com,1999:blog-6338917407674567579.post3418433764805056505..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: மத்தியப்பிரதேசம் அழைக்கிறது…. [பகுதி – 1]வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77499030560608716852011-08-16T19:41:03.731+05:302011-08-16T19:41:03.731+05:30# மாதேவி: தொடர்வதற்கு மிக்க நன்றி சகோ. இது போன்ற...# மாதேவி: தொடர்வதற்கு மிக்க நன்றி சகோ. இது போன்ற தொடர்வுகள் என்னை பலப்படுத்த உதவும்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-14565926629719867212011-08-16T17:06:23.722+05:302011-08-16T17:06:23.722+05:30தொடர்கிறோம்...தொடர்கிறோம்...மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48783572128616737342011-08-16T11:17:14.222+05:302011-08-16T11:17:14.222+05:30@ வேங்கட ஸ்ரீனிவாசன்: :) இதற்கெல்லாம் நன்றி சொல்...@ வேங்கட ஸ்ரீனிவாசன்: :) இதற்கெல்லாம் நன்றி சொல்லத் தேவையில்லை சீனு....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-75231047373339570022011-08-16T10:51:43.379+05:302011-08-16T10:51:43.379+05:30என் வலைப் பக்கத்திற்கு தொடர்பு கொடுத்தமைக்கு நன்றி...என் வலைப் பக்கத்திற்கு தொடர்பு கொடுத்தமைக்கு நன்றி.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-26521177571941272282011-08-12T19:52:41.498+05:302011-08-12T19:52:41.498+05:30# வேங்கட ஸ்ரீனிவாசன்: அட உனக்குத் தெரிந்த விஷயமான...# வேங்கட ஸ்ரீனிவாசன்: அட உனக்குத் தெரிந்த விஷயமான என் கொழுப்பு பற்றி எல்லாருக்கும் தம்பட்டம் அடித்து விட்டாயா... :)))) கொழுப்பு தான் நம்ம எல்லோர் கூடவும் பிறந்த விஷயமாச்சே....:)<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றிடா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-64258891941237021722011-08-12T19:50:59.658+05:302011-08-12T19:50:59.658+05:30@ புதுகைத் தென்றல்: வாங்க சகோ.. இப்ப நல்லா ஓய்வு ...@ புதுகைத் தென்றல்: வாங்க சகோ.. இப்ப நல்லா ஓய்வு எடுத்தாச்சு.... <br /><br />பயணக்கட்டுரை நன்றாக இருக்கிறது எனச் சொன்ன உங்களுக்கு நன்றி...<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-1230993422789518582011-08-12T19:49:45.508+05:302011-08-12T19:49:45.508+05:30# கோமதி அரசு: நிச்சயம் அம்மா.... அடுத்த பகுதி நா...# கோமதி அரசு: நிச்சயம் அம்மா.... அடுத்த பகுதி நாளை வெளியிடலாம் என நினைத்திருக்கிறேன்.... <br /><br />தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-62404780458547275192011-08-12T19:48:41.555+05:302011-08-12T19:48:41.555+05:30@ ரமணி: “நோகாமல் தேன் குடிக்கக் கசக்குமா என்ன?” ...@ ரமணி: “நோகாமல் தேன் குடிக்கக் கசக்குமா என்ன?” ..... உங்களது வார்த்தைகள் என்னை மகிழ்விக்கின்றன.... <br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-34446567612590064432011-08-12T19:47:13.901+05:302011-08-12T19:47:13.901+05:30# ஈஸ்வரன்: வாங்க அண்ணாச்சி.... படித்த உங்களுக்கு...# ஈஸ்வரன்: வாங்க அண்ணாச்சி.... படித்த உங்களுக்கும் ஓய்வு வேணுமா... சரி ஓய்வு எடுத்துட்டு அடுத்த பகுதிக்கு சரியான நேரத்துக்கு வந்துடுங்க சரியா.... <br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-89680544792902140742011-08-12T19:45:56.938+05:302011-08-12T19:45:56.938+05:30@ துளசி கோபால்: //இந்த ஷதாப்திகளில் தின்னக் கொடுத...@ துளசி கோபால்: //இந்த ஷதாப்திகளில் தின்னக் கொடுத்தே கொன்னுடறாங்க....// நல்லா சொன்னீங்க போங்க.... தேநீர் கொடுத்து விட்டு காலி ட்ரே எடுத்துச் சென்ற பின்னோடு காலை உணவு கொண்டு வந்தாங்க.... அதில் பார்த்தால் ஒரு குளிரவைத்த மாம்பழ ஜூஸ் [டெட்ரா பாக்கில்].... <br /><br />ஒவ்வொரு பகுதியாய் வெளியிட வேண்டும்.... தொடர்ந்து வந்து படித்து கருத்தினை எழுதுங்கள்.... <br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-70175933073867796112011-08-12T19:43:13.436+05:302011-08-12T19:43:13.436+05:30# அப்பாவி தங்கமணி: ஓ...நார்த் பக்கம் அவ்வளவா வந்த...# அப்பாவி தங்கமணி: ஓ...நார்த் பக்கம் அவ்வளவா வந்ததில்லையோ... சரி இப்போதைக்கு மத்தியப் பிரதேசம் அழைத்துச் செல்கிறேன்... தொடர்ந்து வரலாம் தைரியமாய்... :)<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-44265627295066649492011-08-12T19:41:50.828+05:302011-08-12T19:41:50.828+05:30@ பத்மநாபன்: உற்சாக.... அட உற்சாகமா ஓய்வு எடுத்த...@ பத்மநாபன்: உற்சாக.... அட உற்சாகமா ஓய்வு எடுத்தாச்சுன்னு தான் நானும் சொல்ல வந்தேன்... அடுத்த பகுதி விரைவில்.... <br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-14589994169425730702011-08-12T13:53:43.038+05:302011-08-12T13:53:43.038+05:30//உப்பில்லாத சட்னி//
உனக்கு “கொழுப்பு” அதிகம் என்...//உப்பில்லாத சட்னி//<br /><br />உனக்கு “கொழுப்பு” அதிகம் என்று எங்களுக்குத் தெரிந்தது போல், BP அதிகம் என்று அவருக்குத் தெரிந்திருக்குமோ என்னவோ? !!!!!!kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-18022042605236932982011-08-12T10:50:45.959+05:302011-08-12T10:50:45.959+05:30பயணக்கட்டுரை நல்ல ஆரம்பத்துடன் இருக்கு. ஓய்வு எடுத...பயணக்கட்டுரை நல்ல ஆரம்பத்துடன் இருக்கு. ஓய்வு எடுத்து வாங்கpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-64713135639853827472011-08-12T09:57:57.805+05:302011-08-12T09:57:57.805+05:30ஒய்வு எடுத்துக் கொண்டு தொடருங்கள் காத்து இருக்கிறோ...ஒய்வு எடுத்துக் கொண்டு தொடருங்கள் காத்து இருக்கிறோம்.<br /><br />பயணக் கட்டுரை நல்லா இருக்கிறது வெங்கட்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-15995741657958685522011-08-12T09:33:59.095+05:302011-08-12T09:33:59.095+05:30நல்ல துவக்கம்
நாங்களும் உங்களுடன் வரத் தயாராய் இர...நல்ல துவக்கம் <br />நாங்களும் உங்களுடன் வரத் தயாராய் இருக்கிறோம்<br />நோகாமல் தேன் குடிக்க கசக்குமா என்ன?<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-68391694163549211932011-08-11T17:57:50.011+05:302011-08-11T17:57:50.011+05:30உங்களுடனேயே ஷதாப்தியில் பயணித்த உணர்வைக் கொடுத்தீர...உங்களுடனேயே ஷதாப்தியில் பயணித்த உணர்வைக் கொடுத்தீர்கள். மத்தியபிரதேசத்தை சுற்றிப் பார்க்கத் தயாராகி விட்டோம்.<br /><br />(ஜாலியாக டூர் அடிச்சுட்டு வந்தவருக்கே அவ்வளவு அலுப்புன்னா படிப்பவருக்கும் அலுப்பு இருக்காதா? அம்ம்ம்மா! அம்மம்ம்மா!)Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67020488325298792022011-08-11T12:07:30.591+05:302011-08-11T12:07:30.591+05:30இந்த ஷதாப்திகளில் தின்னக் கொடுத்தே கொன்னுடறாங்க:(
...இந்த ஷதாப்திகளில் தின்னக் கொடுத்தே கொன்னுடறாங்க:(<br /><br />மதுராவில் மட்டும் இறங்கி இருந்தால்...... அழுதுருப்பீங்க.... அவ்ளோ அழுக்கு. பாவம் க்ருஷ்ணர்:(<br /><br />அந்தக் காலத்தில் துபாஷி எப்படிச் சொன்னாரோ அதேபோல்தான் இன்னும் எழுதறாங்க.<br /><br />எ கா: ஆஸ்திரேலியா (யாரோட ஆஸ்தி?)<br /><br />அமிர்தசரஸ் ( சரசம் யாரோடோ?)<br /><br />பதிவு ஆரம்பம் அருமை. தொடருங்கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-47657531327259022752011-08-10T23:38:33.354+05:302011-08-10T23:38:33.354+05:30நல்ல பகிர்வு. எனக்கு நார்த் அவ்ளோ பரிச்சயம் இல்ல.....நல்ல பகிர்வு. எனக்கு நார்த் அவ்ளோ பரிச்சயம் இல்ல... உங்க பதிவு மூலமா தெரிஞ்சுக்குவேன்னு நினைக்கிறேன். நன்றிங்கஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-43575814992083151002011-08-10T23:00:39.477+05:302011-08-10T23:00:39.477+05:30சதாப்தியில் எங்களுக்கும் டெல்லியிலிருந்து குவாலியர...சதாப்தியில் எங்களுக்கும் டெல்லியிலிருந்து குவாலியர் வரை ஒரு உற்சாக பயணத்தை கொடுத்தீர்கள்... இனி உற்சாக....அட ....உற்சாகமா ஒய்வு எடுத்து வாங்கன்னு சொன்னேன் விரைவில்...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-72269705422465332472011-08-10T21:41:41.548+05:302011-08-10T21:41:41.548+05:30# எம்.ஏ. சுசீலா: உங்களது பாராட்டுக்கு நன்றிம்மா.....# எம்.ஏ. சுசீலா: உங்களது பாராட்டுக்கு நன்றிம்மா.. <br /><br />இங்கே நமது ஊரைப் போல ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும் இடைவெளி விட்டு கட்டுவதில்லை. ஒட்டியே கட்டுகிறார்கள். அப்படிக் கட்டும்போது சிமெண்ட் பூசினால் என்ன பூசாவிட்டால் என்ன என விட்டு விடுகிறார்கள். முன்னும் பின்னும் மட்டும் பூசி நல்ல வண்ணங்கள் தீட்டுகிறார்கள். சிலர் அதையும் செய்வதில்லை.... <br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-43582549541608303242011-08-10T21:35:56.792+05:302011-08-10T21:35:56.792+05:30//எல்லா வட இந்திய நகரங்களைப் போலவே இங்கும் சிமெண்ட...//எல்லா வட இந்திய நகரங்களைப் போலவே இங்கும் சிமெண்ட் பூசப்படாத வெளிச்சுவர்களை கொண்ட வீடுகள். //<br />எனக்கு இது இங்கு வந்த நாள் முதல் மனத்தை நெருடும் விஷயம்..<br />அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதை எவரேனும் சொல்ல முடிந்தால் நல்லது.<br />வெங்கட்..சுவாரசியமாகச் செய்திகளை அடுக்கிச் சொல்லும் கலையில் தேர்ந்து வருகிறீர்கள்.<br />வாழ்த்துக்கள்.எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-78565082389215978602011-08-10T21:31:31.107+05:302011-08-10T21:31:31.107+05:30@ கலாநேசன்: உண்மை தான் நண்பரே.... 20 நிமிடம் எல்ல...@ கலாநேசன்: உண்மை தான் நண்பரே.... 20 நிமிடம் எல்லாம் தாமதே இல்லை... எனினும் இந்தியாவின் முக்கிய ரயில்களில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஷதாப்தி கூட நேரத்தினைக் கடைபிடிப்பதில்லை என்பதால் சொன்னேன்.... <br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-70236770898370989062011-08-10T21:29:11.299+05:302011-08-10T21:29:11.299+05:30பயணத் தொடருக்கு வாழ்த்துக்கள். இருபது நிமிடமெல்லாம...பயணத் தொடருக்கு வாழ்த்துக்கள். இருபது நிமிடமெல்லாம் இந்திய ரயில்வேயில் தாமதமா?Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-37213264112015168092011-08-10T21:29:08.294+05:302011-08-10T21:29:08.294+05:30# வை. கோபாலகிருஷ்ணன்: பயணத்தொடரும் நன்றாக பயணிக்க...# வை. கோபாலகிருஷ்ணன்: பயணத்தொடரும் நன்றாக பயணிக்கிறது என்கிற உங்கள் கருத்து என்னை இன்புறச் செய்தது. தொடர்ந்து எழுதுகிறேன்.... நீங்களும் வந்து என்னை ஊக்குவித்தால் நல்லது... <br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com