tag:blogger.com,1999:blog-6338917407674567579.post3715433801081236900..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: கண்ணுக்கு மை அழகு – கார்த்திகை தீபம் – கல்லுரல்வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74637258617881506232016-09-08T08:07:08.089+05:302016-09-08T08:07:08.089+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-89541844768113061422016-09-07T20:54:17.879+05:302016-09-07T20:54:17.879+05:30இவை எல்லாம் எங்கள் வீட்டில் இப்போதும் உண்டு...அம்ம...இவை எல்லாம் எங்கள் வீட்டில் இப்போதும் உண்டு...அம்மியில் தான் சிலவற்றிற்கு இப்போதும் அரைப்பதுண்டு.<br /><br />கீதா: நான் இருப்பது அடுக்குமாடிக் குடியிருப்பு என்றாலும் சிறிய உரல்கள், கல்சட்டி, பித்தளைப் பாத்திரங்கள் சிறிய அம்மி , மண்பானை என்று உண்டு. படங்களில் பார்ப்பவற்றை அட வீட்டிற்கு எடுத்து வந்துவிடலாமோ என்று தோன்றுகிறது ஜி...அருமை..ஆனால் நாம் நிறைய இழந்துவிட்டோம் தான் ஜி.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-89305579724330322692016-09-03T07:50:34.451+05:302016-09-03T07:50:34.451+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-2601148936241039802016-09-02T23:00:36.254+05:302016-09-02T23:00:36.254+05:30நிறைய இழந்து விட்டோம் அண்ணா...நிறைய இழந்து விட்டோம் அண்ணா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-89916140985146887492016-09-02T05:17:09.793+05:302016-09-02T05:17:09.793+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45481609057659570032016-09-02T05:16:03.884+05:302016-09-02T05:16:03.884+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-14076979348131374412016-09-01T23:40:52.236+05:302016-09-01T23:40:52.236+05:30காலமாற்றம் பலதை குப்பையாக வீசிவிட்டது நினைவில் மட்...காலமாற்றம் பலதை குப்பையாக வீசிவிட்டது நினைவில் மட்டுமே வாழ்கின்றது!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20046302263063565202016-09-01T19:34:25.958+05:302016-09-01T19:34:25.958+05:30எங்க வீட்டுல கல்லுரலும் அம்மியும் உண்டு! கரண்ட் கட...எங்க வீட்டுல கல்லுரலும் அம்மியும் உண்டு! கரண்ட் கட் ஆகும் சமயம் யூஸ் பண்ணுவாங்க! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-49065054518328177492016-09-01T12:43:49.640+05:302016-09-01T12:43:49.640+05:30மனம் இருந்தால் மார்க்கமுண்டு! :)
தங்களது வருகைக்க...மனம் இருந்தால் மார்க்கமுண்டு! :)<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹி....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-11258434231780122342016-09-01T12:42:48.304+05:302016-09-01T12:42:48.304+05:30அந்தப் படம் பற்றியும், அது என்ன என்பதைப் பற்றியும்...அந்தப் படம் பற்றியும், அது என்ன என்பதைப் பற்றியும் பதிவிலேயே பதில் சொல்லி இருக்கிறேன் - கார்த்திகை தீபம் சமயத்தில் கோவில்களில் இதில் விளக்கு ஏற்றுவார்கள் என.... படிக்க விட்டுப் போய்விட்டது என நினைக்கிறேன்!<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76247544897169826392016-09-01T12:41:09.741+05:302016-09-01T12:41:09.741+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-62864285895768551012016-09-01T12:40:23.133+05:302016-09-01T12:40:23.133+05:30கார்த்திகை தீப விளக்குப் பாத்திரம் - நானும் இங்கே ...கார்த்திகை தீப விளக்குப் பாத்திரம் - நானும் இங்கே மட்டுமே பார்த்திருக்கிறேன்.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-18902555623242833882016-09-01T12:39:25.163+05:302016-09-01T12:39:25.163+05:30பலவற்றை இழந்து கொண்டு தான் இருக்கிறோம்....
தங்களத...பலவற்றை இழந்து கொண்டு தான் இருக்கிறோம்....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-26271533509518478062016-09-01T12:38:45.754+05:302016-09-01T12:38:45.754+05:30தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம...தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-5904192316340044892016-09-01T12:37:50.008+05:302016-09-01T12:37:50.008+05:30இரண்டாவது கெட்டில் என நினைத்தீர்கள் போலும்! கலையழக...இரண்டாவது கெட்டில் என நினைத்தீர்கள் போலும்! கலையழகு கண்மை டப்பா.. எவர்சிலவரிலும், வெள்ளியிலும் பார்த்ததுண்டு.....<br /><br />வீதியில் வீசி விட்டார்களே என்ற ஒரு ஆதங்கம் தான்.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48042097438698007272016-09-01T12:33:26.063+05:302016-09-01T12:33:26.063+05:30பக்கத்து வீட்டிலிருந்தா... அது சரி!
தங்களது வருக...பக்கத்து வீட்டிலிருந்தா... அது சரி!<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56975627194397743592016-09-01T12:20:06.363+05:302016-09-01T12:20:06.363+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-35076770453203799302016-09-01T12:19:35.938+05:302016-09-01T12:19:35.938+05:30நானும் மாவாட்டியதுண்டு. பொடி இடித்ததுண்டு!
தங்கள...நானும் மாவாட்டியதுண்டு. பொடி இடித்ததுண்டு!<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-36695531260920304242016-09-01T06:37:58.223+05:302016-09-01T06:37:58.223+05:30அம்மா வீட்டில் அம்மி, ஆட்டாங்கல் (இப்புடிதான் எங்க...அம்மா வீட்டில் அம்மி, ஆட்டாங்கல் (இப்புடிதான் எங்கூருப்பக்கம் சொல்லுவோம்! :)) இரண்டுமே பதித்துதான் வீடு கட்டியிருக்காங்க. இட்லி-தோசைக்கு அரைக்காட்டியும், குழம்புக்கு-சட்னிக்கு அரைப்பதுண்டு. :) இங்கே எல்லாம் கிடைத்தால் சந்தோஷமா வாங்கி வீட்டில் வைச்சுப்பேன், ஊரிலிருந்து எப்படி எடுத்து வரதுன்னு தெரிலையே!! <br /><br />மைச்சிமிழும் கார்த்திகை தீபமும் அழகாக இருக்கின்றன. Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67503678612183599512016-08-31T21:16:42.349+05:302016-08-31T21:16:42.349+05:30அது புட்டு செய்யும் பாத்திரம் . உதிரிப் புட்டு செய...அது புட்டு செய்யும் பாத்திரம் . உதிரிப் புட்டு செய்யும் பாத்திரம் . சின்ன வயதில் பார்த்திருக்கிறேன் சைடு வழியா நீராவி வரும் . அந்த நீராவி வரும் இடத்திற்கு கொஞ்சம் தள்ளி உள்ளங்கையை விளையாண்ட ஞாபகம் உள்ளது <br />அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-46254752605327481472016-08-31T18:20:50.969+05:302016-08-31T18:20:50.969+05:30கல்லுரல்களைப் பயன்படுத்துபவர்கள் பயன்படுத்துவோர் ய...கல்லுரல்களைப் பயன்படுத்துபவர்கள் பயன்படுத்துவோர் யாருமில்லை ஐயா<br />யாருமில்லைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77504790131457798382016-08-31T15:38:46.621+05:302016-08-31T15:38:46.621+05:30மிக அருமையான தகவல் வெங்கட்.
மைச்சிமிழ் வெள்ளியில...மிக அருமையான தகவல் வெங்கட். <br />மைச்சிமிழ் வெள்ளியில் இன்னும் சின்னதாக வரும். <br />அந்த முனையை வைத்து அம்மா கண்களின் ஓரத்தில் குருவிவால் நீட்டி விடுவார்கள்.<br />அது வீட்டில் மை தயாரிக்கும் காலம்.<br />கார்த்திகை தீப விளக்குப் பாத்திரம் மிக அபூர்வம். பார்த்ததே இல்லை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-42876269841035489062016-08-31T14:44:36.963+05:302016-08-31T14:44:36.963+05:30 ஆம் நம்மை விட்டு எத்தனையோ பொருட்கள் நகர்ந்து போய்... ஆம் நம்மை விட்டு எத்தனையோ பொருட்கள் நகர்ந்து போய்க் கொண்டு இருக்கின்றன தான்....தம 5UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-82058835382394931602016-08-31T13:53:34.602+05:302016-08-31T13:53:34.602+05:30முகநூல் பக்கத்திலும் பார்த்தேன்.
நானும் கோவில் தி...முகநூல் பக்கத்திலும் பார்த்தேன்.<br /><br />நானும் கோவில் தினம் கோவில் போகும் போது தூக்கி வெளியில் போட்ட ஆட்டுக்கல்களையும், அவற்றை திருப்பி போட்டு அதை ஆசனமாய் பயன்படுத்திக் கொண்டு இருப்பதையும் முகநூலில் பகிர்ந்து இருந்தேன்.<br /><br />திருக்கார்த்திகை விளக்கு அழகு.<br />மைகூடு அம்மா வெள்ளியில் மீன் மாதிரி வைத்து இருந்தார்கள், சாந்து சிரட்டை வைத்து இருந்தார்கள். (கொட்டாகச்சி) வெற்றிலை பெட்டி. பாக்குவெட்டி, சுண்ணாம்பு டப்பா, தலை சிக்கு எடுக்க சிணுக்குரி எல்லாம் கல்யாணத்திற்கு வெள்ளியில் கொடுக்க வேண்டும் என் அம்மா காலத்தில்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-11609691453058057452016-08-31T13:43:48.660+05:302016-08-31T13:43:48.660+05:30கண்மை டப்பா - கலையழகு. இதுமாதிரி நான் நிறைய எவர்சி...கண்மை டப்பா - கலையழகு. இதுமாதிரி நான் நிறைய எவர்சில்வரில் 70களில் பார்த்திருக்கிறேன். இப்போல்லாம் பென்சில் காலம். இரண்டாவது, டீத்தண்ணீர் சூடுபண்ணிவைத்திருக்கும் பாத்திரம் (சரியான பெயர் மறந்துவிட்டது) என்று நினைத்தேன். ஆட்டுக்கல் போய்விட்டதே என்று வருத்தமா? (அப்படி இல்லை என்று நினைக்கிறேன். வருடங்களாக உபயோகத்தில் இருந்த பொருள் உபயோகமற்று வீதியில் வீசும்போது ஏற்படும் வருத்தம் என்றுதான் நான் நினைக்கிறேன்). இன்னும் பல வருடங்களில் வீட்டில் மாவு அரைப்பது என்பதே அபூர்வமாகிவிடும். கடையில் மாவு வாங்கும் வழக்கம் பொதுவாகிவிடும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com