tag:blogger.com,1999:blog-6338917407674567579.post3965025590837916061..comments2024-03-29T18:01:40.412+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: எங்கோ மணம் வீசுதே…வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-37201266835213307032012-01-18T19:12:47.532+05:302012-01-18T19:12:47.532+05:30@ மாதேவி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும்...@ மாதேவி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-62927023678295400742012-01-18T18:05:56.947+05:302012-01-18T18:05:56.947+05:30நதிக்கரையும் கட்டிடங்களும் ரொம்ப அழகாக இருக்கின்ற...நதிக்கரையும் கட்டிடங்களும் ரொம்ப அழகாக இருக்கின்றன.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-161427098302213042012-01-16T22:25:03.669+05:302012-01-16T22:25:03.669+05:30@ கே. பி. ஜனா: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் ...@ கே. பி. ஜனா: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-81374473492866954172012-01-16T22:24:30.700+05:302012-01-16T22:24:30.700+05:30@ சித்ரா: தங்களது வருகைக்கும் புத்தாண்டு பொங்கல் ...@ சித்ரா: தங்களது வருகைக்கும் புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சித்ரா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-26830267200860960362012-01-16T22:23:37.563+05:302012-01-16T22:23:37.563+05:30@ சென்னை பித்தன்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்...@ சென்னை பித்தன்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74862831453523910932012-01-16T22:22:56.940+05:302012-01-16T22:22:56.940+05:30@ துரை டேனியல்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும்...@ துரை டேனியல்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57965783045618483892012-01-16T22:22:20.498+05:302012-01-16T22:22:20.498+05:30@ நிலாமகள்: //யார் எக்கேடு கெட்டாலென்ன... நம் வ...@ நிலாமகள்: //யார் எக்கேடு கெட்டாலென்ன... நம் வேலை முடிந்தால் சரியென்ற சுயநல அலட்சிய பாவனை பலரிடம். அரசும் கவனமெடுக்க வேண்டிய விஷயம் இது.// சரியாகச் சொன்னீர்கள் சகோ....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7948050155438922862012-01-16T22:21:26.199+05:302012-01-16T22:21:26.199+05:30@ ஈஸ்வரன்: இயற்கையின் அழகும் இயற்கையின் உபாதையும்...@ ஈஸ்வரன்: இயற்கையின் அழகும் இயற்கையின் உபாதையும்.... <br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணாச்சி....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67174666519248949462012-01-16T22:19:56.422+05:302012-01-16T22:19:56.422+05:30@ புதுகைத் தென்றல்: //அதைவிட மக்கள் மனதில் சுத்த...@ புதுகைத் தென்றல்: //அதைவிட மக்கள் மனதில் சுத்தமா வெச்சுக்கணும்னு ஒரு எண்ணம் வரணும். // மக்கள், அரசு என இரு தரப்பினரும் சேர்ந்து சுத்தம் வளர்த்தால் ரொம்ப நல்லது சகோ....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-47035947894365650392012-01-16T22:18:31.315+05:302012-01-16T22:18:31.315+05:30@ வேங்கட ஸ்ரீனிவாசன்: ஆக்ராவும் தாஜ்மகாலும் பல சம...@ வேங்கட ஸ்ரீனிவாசன்: ஆக்ராவும் தாஜ்மகாலும் பல சமயங்களில் அழ வைத்து விடுகிறது சுற்றியிருக்கும் அசுத்தத்தினால்.... உண்மை சீனு.<br /><br />உன் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிடா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67325455879063550252012-01-16T22:16:02.688+05:302012-01-16T22:16:02.688+05:30@ புலவர் சா. இராமாநுசம்: //மக்களின் மனவளம் மாறினா...@ புலவர் சா. இராமாநுசம்: //மக்களின் மனவளம் மாறினால் மட்டுமே நாடு சுத்தமாகும்!// மிக மிக உண்மை புலவரே....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-65058492711100286422012-01-16T22:11:41.495+05:302012-01-16T22:11:41.495+05:30@ K.s.s. Rajh: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் ...@ K.s.s. Rajh: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-37599631942824801502012-01-16T22:11:04.323+05:302012-01-16T22:11:04.323+05:30@ கோமதி அரசு: //சுற்றுலா துறை மேலும் சீர் அடைய வே...@ கோமதி அரசு: //சுற்றுலா துறை மேலும் சீர் அடைய வேண்டும். அரசு கவனித்தால் நல்லது.<br />மக்கள் பொது இடங்களில் அசுத்தம் செய்யாமல் இருக்கும் நாகரீகத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.<br />அதற்கும் அரசு வசதி செய்து தர வேண்டும்.// நல்ல யோசனைகள் அம்மா.... செய்யத்தான் மனது வேண்டும்....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிம்மா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38466037670602907932012-01-16T22:09:29.747+05:302012-01-16T22:09:29.747+05:30@ ரத்னவேல்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக...@ ரத்னவேல்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-2148507161988699892012-01-16T22:08:45.781+05:302012-01-16T22:08:45.781+05:30@ ரமணி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்...@ ரமணி: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், பொங்கல் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-64184669445257397282012-01-16T22:07:55.898+05:302012-01-16T22:07:55.898+05:30@ பழனி. கந்தசாமி: மாற்று ஏற்பாடுகள் போதிய அளவில் ...@ பழனி. கந்தசாமி: மாற்று ஏற்பாடுகள் போதிய அளவில் செய்வதில்லை... இத்தனை மக்கள் வருவார்கள் என்று தெரியும்போது அதற்குத்தகுந்த தற்காலிக ஏற்பாடுகள் செய்யத் தவறிவிடுகிறார்கள்....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-85071476289126752672012-01-16T22:06:37.212+05:302012-01-16T22:06:37.212+05:30@ ஏ.ஆர். ராஜகோபாலன்: //அருமையான தலைப்பு என்றாலும்...@ ஏ.ஆர். ராஜகோபாலன்: //அருமையான தலைப்பு என்றாலும் படிக்கும் போது நம்மவர்களின் பொறுப்பற்ற தன்மையையும், சகிப்பு தன்மையையும் நினைத்து வேதனைப் படாமல் இருக்க முடியவில்லை,// உண்மை... வேதனை தான் நண்பரே....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுகும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-26762140455027897602012-01-16T22:05:23.158+05:302012-01-16T22:05:23.158+05:30@ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: உண்மை நண்பரே.... பராம...@ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: உண்மை நண்பரே.... பராமரிப்பு நன்றாக இருந்தால் நன்றாக இருக்கும்தான்....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதவன்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-90034650330894159712012-01-14T05:16:05.686+05:302012-01-14T05:16:05.686+05:30படங்கள் தனி அழகு!படங்கள் தனி அழகு!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-34442935713439696302012-01-11T23:36:49.529+05:302012-01-11T23:36:49.529+05:30HAPPY NEW YEAR!
HAPPY PONGAL!HAPPY NEW YEAR!<br /><br />HAPPY PONGAL!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-3727450201527853842012-01-11T21:21:19.544+05:302012-01-11T21:21:19.544+05:30//நீங்க என்ன நினைக்கறீங்க!//
வேறென்ன நினைக்க மு...//நீங்க என்ன நினைக்கறீங்க!//<br /> வேறென்ன நினைக்க முடியும்?இதேதான்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38535177955634338082012-01-11T19:58:04.809+05:302012-01-11T19:58:04.809+05:30Arumai Sir. Azhagu pathivu. Niraiya thagavalgal th...Arumai Sir. Azhagu pathivu. Niraiya thagavalgal therinthu konden.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53199342414391520792012-01-11T14:24:32.095+05:302012-01-11T14:24:32.095+05:30யார் எக்கேடு கெட்டாலென்ன... நம் வேலை முடிந்தால் ...யார் எக்கேடு கெட்டாலென்ன... நம் வேலை முடிந்தால் சரியென்ற சுயநல அலட்சிய பாவனை பலரிடம். அரசும் கவனமெடுக்க வேண்டிய விஷயம் இது. கல்லா ரொம்பினால் போதுமென்றிருந்தால் என்ன செய்வது? பயண அனுபவங்களில் இப்படியான சங்கடங்களையும் சந்திக்க நேர்ந்துவிடுகின்றன.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38972583209287067272012-01-11T10:50:46.784+05:302012-01-11T10:50:46.784+05:30நதியின் புகைப்படங்களை காணும்போது இயற்கையின் அழகை வ...நதியின் புகைப்படங்களை காணும்போது இயற்கையின் அழகை வியக்கத் தோன்றுகிறது. அந்த இயற்கை அழகு, மனிதனின் இயற்கை உபாதையால் எப்படி சீரழிந்து கிடக்கிறது என்று வருத்தப்பட வேண்டியிருக்கிறது. <br /><br />(பூச்சிகளே!அநியாயமாக உங்களை நான் சந்தேகப் பட்டுவிட்டேனே என்று வருந்தியிருப்பீர்களே!)Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-47047970491604861272012-01-11T10:47:08.475+05:302012-01-11T10:47:08.475+05:30INCREDIBLE INDIA அப்படின்னு இப்பத்தான் ஆரம்பிச்சிர...INCREDIBLE INDIA அப்படின்னு இப்பத்தான் ஆரம்பிச்சிருகாங்க. நம்ம சுற்றாலத்துறையும் நல்ல பராமரிப்பு செய்யணும் இல்லைன்னு சொல்லலை. அதைவிட மக்கள் மனதில் சுத்தமா வெச்சுக்கணும்னு ஒரு எண்ணம் வரணும். வெளிநாட்டுக்கு போனா குப்பை போட தயங்கற நம்ம மக்கள் நம்ம நாட்டில் கண்ட இடத்தில் குப்பை போட தயங்குவதில்லை. நான் ஒரு ஆள் போடறதுல்ல ஒண்ணும் ஆவதில்லைன்னு தான் நினைக்கறாங்களேத் தவிர நான் போடுவதை தவிர்த்தா நல்லதுன்னு நினைக்கணும். இப்படி ஒவ்வருவரும் நினைக்க ஆரம்பிச்சா அப்புறம் சுத்தமா இருக்கும். மத்த பராமரிப்புக்களை சுற்றுலாத்துறை செய்யலாம், செய்ய வேண்டும்.<br /><br />இது என்னோட கருத்துpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.com