tag:blogger.com,1999:blog-6338917407674567579.post4063388042282736377..comments2024-03-29T18:01:40.412+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: தேரோட்டம் - கொண்டாட்டம்வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-52938296905989309452016-05-19T21:24:11.373+05:302016-05-19T21:24:11.373+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-28582775382702457462016-05-19T20:46:01.721+05:302016-05-19T20:46:01.721+05:30புகைப்படங்களே தேரோட்டத்தைப் பறைசாற்றுகிறது..அதுவும...புகைப்படங்களே தேரோட்டத்தைப் பறைசாற்றுகிறது..அதுவும் பஞ்சு மிட்டாய், பொம்மைக்காரர், ஊதுகுழல்....புகைப்படங்கள் எல்லாம் மிக அருமை.<br /><br />கீதா: அழகு! எல்லாமே. எங்கள் ஊரின் தேரோட்டத்தை நினைவுபடுத்தியது எங்கள் ஊரிலும் சித்திரைமாசம்தான் தேர். மாங்காய் பத்தை மிக மிக அழகு ஏதோ மலர் மொட்டு போன்று அதுவும் மலரின் இடையில் சிவப்பு ஷேட் இருப்பது போன்று...பலாச்சுளை நாவில் நீர் ஊறவைத்தது ஜி.<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-82192823846675267672016-05-09T07:31:30.975+05:302016-05-09T07:31:30.975+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-72904338902124171572016-05-08T13:00:47.907+05:302016-05-08T13:00:47.907+05:30லேட்டுத்தான். பலாச்சுளையும், மிளகாய்த்தூள் உள்ள ம...லேட்டுத்தான். பலாச்சுளையும், மிளகாய்த்தூள் உள்ள மாங்காயையும் தவறவிடவேண்டியதாகிவிட்டது. குழந்தைகள்தான் இத்தகைய திருவிழாவில் மகிழ்ச்சியை அதிகரிப்பவர்கள். போட்டோக்கள் அருமை.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-80308129586473290562016-05-07T10:03:54.140+05:302016-05-07T10:03:54.140+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-59334294259232474762016-05-07T10:02:29.462+05:302016-05-07T10:02:29.462+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91372911464580616332016-05-07T10:01:46.112+05:302016-05-07T10:01:46.112+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-36022390149134038892016-05-07T09:59:59.523+05:302016-05-07T09:59:59.523+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-34987282334783017792016-05-07T09:59:24.282+05:302016-05-07T09:59:24.282+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50709544973297490522016-05-07T09:55:47.406+05:302016-05-07T09:55:47.406+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-68065032090981253592016-05-07T09:55:07.760+05:302016-05-07T09:55:07.760+05:30மாங்காய்க்கும் முக்காடு போட்டிருந்தால் - முக்காடு ...மாங்காய்க்கும் முக்காடு போட்டிருந்தால் - முக்காடு போட்ட மாங்காய் என்று எழுதி இருக்கலாம்!<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56120813374485145192016-05-07T07:23:45.806+05:302016-05-07T07:23:45.806+05:30உங்கள் படங்களைப் பார்த்தவுடன், மீண்டும் அந்தக்கால ...உங்கள் படங்களைப் பார்த்தவுடன், மீண்டும் அந்தக்கால எனது பள்ளிச்சிறுவன் வாழ்க்கை நினைவுகள். ஊர் திருவிழா என்று கிராமத்திலுள்ள சொந்தக்காரர்களின் வீடுகள், கிராமத்து நண்பர்கள் என்று வந்து போயினர். ’நேரு மாமா’ போல் குழந்தைகள் என்றால் உங்களுக்கும் கொள்ளைப் பிரியம். பல மாநிலக் குழந்தைகளின் போட்டோக்களை உங்கள் பதிவுகளிலிருந்து தொகுத்து வைக்கலாம்./ <br /> தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-9643995662648299532016-05-07T00:11:45.007+05:302016-05-07T00:11:45.007+05:30படங்கள் அழகு அண்ணா...படங்கள் அழகு அண்ணா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-34492512008916325282016-05-06T20:35:16.801+05:302016-05-06T20:35:16.801+05:30எத்தனை முறை பார்த்தாலும் பார்க்கத் தூண்டுவனவற்றில்...எத்தனை முறை பார்த்தாலும் பார்க்கத் தூண்டுவனவற்றில் ஒன்று தேரோட்டம். வழக்கம்போல ரசனையான நிலையில் தங்கள் பதிவினை அதிகம் ரசித்தேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-46860063413100583712016-05-06T16:05:04.810+05:302016-05-06T16:05:04.810+05:30அழகான படங்களுடன் ஸ்ரீரங்கம் தேரோட்டத்தை கண் முன்னே...அழகான படங்களுடன் ஸ்ரீரங்கம் தேரோட்டத்தை கண் முன்னே நிறுத்திவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56144821943737000232016-05-06T12:18:49.959+05:302016-05-06T12:18:49.959+05:30புகைப்படங்கள் பேசுகின்றது ஜி அருமைபுகைப்படங்கள் பேசுகின்றது ஜி அருமைKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7800967170000007262016-05-06T12:05:43.545+05:302016-05-06T12:05:43.545+05:30படங்கள் வழக்கம்போல் அருமை. பாராட்டுக்கள்!
படங்கள் வழக்கம்போல் அருமை. பாராட்டுக்கள்! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45148036490763621172016-05-06T10:17:06.658+05:302016-05-06T10:17:06.658+05:30அனைத்து படங்களும் அருமை. அதிலும் அந்த மாங்காய்ப் ப...அனைத்து படங்களும் அருமை. அதிலும் அந்த மாங்காய்ப் பூ புகைப்படம் அருமை. <br /><br />(நான் வேண்டாம். என் மாங்காய் மட்டும் வேண்டுமாக்கும் என்று அந்த அம்மணி மாங்காய்க்கும் முக்காடு போட்டிருந்தால்.......... )Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-30632590344508634932016-05-05T21:11:41.035+05:302016-05-05T21:11:41.035+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38340604193864745262016-05-05T21:11:10.056+05:302016-05-05T21:11:10.056+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74664618653910924702016-05-05T21:09:04.223+05:302016-05-05T21:09:04.223+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61207390745587048892016-05-05T21:02:05.403+05:302016-05-05T21:02:05.403+05:30புகைப்படங்களே தேரோட்டமாய் மயக்குகிறது!புகைப்படங்களே தேரோட்டமாய் மயக்குகிறது!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56459962592373568812016-05-05T18:16:42.063+05:302016-05-05T18:16:42.063+05:30கூட்டம் என்றாலே எனக்கு பிடிக்காது ,அமைதியான திருவி...கூட்டம் என்றாலே எனக்கு பிடிக்காது ,அமைதியான திருவிழாவைக் கண்டு ரசித்தேன் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-88412487474592357522016-05-05T17:10:45.740+05:302016-05-05T17:10:45.740+05:30தேரோட்டத் திருவிழாவில்
கலந்து கொண்ட உணர்வு
புகைப்ப...தேரோட்டத் திருவிழாவில்<br />கலந்து கொண்ட உணர்வு<br />புகைப்படங்கள் பிரமாதம்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-47115966776552916462016-05-05T16:24:42.212+05:302016-05-05T16:24:42.212+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com