tag:blogger.com,1999:blog-6338917407674567579.post4190600680088288113..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: கொலு பொம்மை செய்பவருடன் ஒரு சந்திப்பு....வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-87019562428926683672020-10-06T10:31:45.857+05:302020-10-06T10:31:45.857+05:30ஆஹா... தங்களது மீள் வருகை மகிழ்ச்சி தந்தது.
எங்...ஆஹா... தங்களது மீள் வருகை மகிழ்ச்சி தந்தது. <br /><br />எங்களுக்கு, கொலு இந்த வருடமும் கிடையாது. <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31397304260898363822020-10-06T01:33:12.555+05:302020-10-06T01:33:12.555+05:30இப்பவும் ஒருக்காப் பதிவை வாசித்துப் பொம்மைகளைப் பா...இப்பவும் ஒருக்காப் பதிவை வாசித்துப் பொம்மைகளைப் பார்த்து மயங்கி, பெருமூச்சும் விட்டேன்..<br /> இந்த வருசக் கொலு வைக்கும் பொறுப்பு ரஜ்ஜுவுக்குத்தான். துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-81704051543304574612020-10-05T21:00:09.091+05:302020-10-05T21:00:09.091+05:30பதிவிலேயே பொம்மைகள் எங்கே கிடைக்கும் என எழுதி இருக...பதிவிலேயே பொம்மைகள் எங்கே கிடைக்கும் என எழுதி இருக்கிறேன். கோவையில் கிடைக்கும் இடம் எனக்குத் தெரியாது! <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-66295745786045368422020-10-05T20:47:13.984+05:302020-10-05T20:47:13.984+05:30நீங்கள் எந்த ஊரில் சார் கோவையில் எங்கு கிடைக்கும்
...நீங்கள் எந்த ஊரில் சார் கோவையில் எங்கு கிடைக்கும்<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/02801406621572694209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19422936904346844292016-09-12T08:13:47.893+05:302016-09-12T08:13:47.893+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசித்ரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-88882097810211136052016-09-12T05:33:57.993+05:302016-09-12T05:33:57.993+05:30இவர்களது உழைப்பிற்கு முதலில் ராயல் சல்யூட். படங்கள...இவர்களது உழைப்பிற்கு முதலில் ராயல் சல்யூட். படங்களும் தகவல்களும் அருமை.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50585187770615072242016-09-10T21:01:30.498+05:302016-09-10T21:01:30.498+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-36627969851530956302016-09-10T20:13:26.895+05:302016-09-10T20:13:26.895+05:30ஆஹா... கொலு பொம்மைகள் செய்முறை படங்களும் கொலு பொம்...ஆஹா... கொலு பொம்மைகள் செய்முறை படங்களும் கொலு பொம்மைகளின் படங்களும் அழகு அண்ணா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-23033484636565655962016-09-09T09:28:32.547+05:302016-09-09T09:28:32.547+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-4316800103101184822016-09-08T16:50:33.173+05:302016-09-08T16:50:33.173+05:30நானும் சில பொம்மைகள் இங்கு வாங்கி இருக்கிறேன்.
எங்...நானும் சில பொம்மைகள் இங்கு வாங்கி இருக்கிறேன்.<br />எங்கள் வீட்டுக்கும், உறவினர்கள், நண்பர்கள் வீட்டு கொலுவிற்கு இங்கு வாங்கி கொடுத்து இருக்கிறேன்.<br />கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் கோவில் வாசல் கடையில் இன்னும் லட்சணமாய் பொம்மைகள் கிடைக்கும். <br />அழகான கொலு பொம்மை பகிர்வு .கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-26621028229599864952016-09-06T18:56:11.369+05:302016-09-06T18:56:11.369+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74667358822096182322016-09-06T12:21:41.914+05:302016-09-06T12:21:41.914+05:30அருமையான பகிர்வு...அனைத்து பொம்மைகளும் ரொம்ப அழகு....அருமையான பகிர்வு...அனைத்து பொம்மைகளும் ரொம்ப அழகு...சூப்பர்Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7397401677527125332016-09-05T19:44:45.577+05:302016-09-05T19:44:45.577+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31555600492250894592016-09-05T19:40:59.210+05:302016-09-05T19:40:59.210+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-47907747996271269772016-09-05T13:18:01.663+05:302016-09-05T13:18:01.663+05:301967-ம் ஆண்டு திருச்சியில் இருந்து சென்னை சென்றபோ...1967-ம் ஆண்டு திருச்சியில் இருந்து சென்னை சென்றபோது குறளகத்தில் இருந்து பொம்மைகள் வாங்கிவந்தோம் நவராத்திரியின் போது கொலு வைப்போம் அது இரண்டாண்டுகள் முன்பு வரை தொடர்ந்தது. வீட்டில் நாங்கள் இருவர் மட்டுமேயாலும் வயதாகி விட்டதாலும் இருந்த பொம்மைகளை கொலுவைப்பவர்க்குக் கொடுத்து விட்டோம் பதிவு அருமை. கைவினைக் கலைஞரை சந்தித்து புகைப்படங்கள் எடுத்து பதிவை அழகு செய்ததற்கு பாராட்டுகள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67275638824761351882016-09-05T08:54:37.853+05:302016-09-05T08:54:37.853+05:30இத்தனை வண்ணங்களில் எவ்வளவு அழகழகான பொம்மைகள் ! ஒவ்...இத்தனை வண்ணங்களில் எவ்வளவு அழகழகான பொம்மைகள் ! ஒவ்வொன்றின் பின்னாலும் விலை மதிக்க முடியாத உழைப்பு தெரிகிறது. விவரங்களும் அருமை ! <br /><br />திருவதிகையில்கூட பொம்மைகள் செய்வதாக சொல்வார்கள். போய் பார்த்து வாங்கிவர வேண்டும் என நினைப்பதோடு சரி, செய்யுமிடத்திற்கு போனதில்லை.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61641287371836496002016-09-05T07:52:02.845+05:302016-09-05T07:52:02.845+05:30பாராட்டுக்குரியவர்கள் தான்...
தங்களது வருகைக்கும்...பாராட்டுக்குரியவர்கள் தான்...<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-80491739381494046682016-09-04T22:32:15.941+05:302016-09-04T22:32:15.941+05:30வரப்போகும் கொலுவிற்கு ஒரு முன்னோட்டம் போட்டுவிட்டீ...வரப்போகும் கொலுவிற்கு ஒரு முன்னோட்டம் போட்டுவிட்டீர்கள், வெங்கட். சுவாரஸ்யமான கட்டுரை. வருமான் குறைந்த நிலையிலும் பாரம்பரியத்தைக் காப்பாற்றி வருகிறார்களே, அவர்களை ரொம்பவும் பாராட்ட வேண்டும். <br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45038787704167225962016-09-04T18:45:46.561+05:302016-09-04T18:45:46.561+05:30எங்கள் வீட்டில் கொலு வைக்கும் பழக்கம் இல்லை என்றால...எங்கள் வீட்டில் கொலு வைக்கும் பழக்கம் இல்லை என்றாலும் நண்பர்கள் வீட்டில் வைக்கும் கொலுவிற்கு உதவுவது, செல்வது என நிறைய ரசித்திருக்கிறேன். சென்ற வருடத்திலிருந்து தான் கொலு வைக்க ஆரம்பித்திருக்கிறோம்......<br /><br />உங்கள் அனுபவங்களையும், நினைவுகளையும் இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-35998848259840787282016-09-04T18:43:49.620+05:302016-09-04T18:43:49.620+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-70036408395966419452016-09-04T18:21:10.184+05:302016-09-04T18:21:10.184+05:30கும்பகோணத்தில் எங்கள் வீட்டில் கொலு வைத்தது, பெட்ட...கும்பகோணத்தில் எங்கள் வீட்டில் கொலு வைத்தது, பெட்டியில் பாதுகாப்பாக அடுக்கிவைப்பது, அடுத்த ஆண்டு வைப்பது என்ற நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பொம்மைகள் சேர்ந்துகொண்டே இருக்கும். எங்கள் தெருவிலுள்ள கொலுக்களில் எங்கள் வீட்டு கொலுவும் மிகவும் அழகானதாகவும் பழமையானதாகவும் இருக்கும் என்பார்கள். காலச்சூழல். அனைத்தையும் இழந்து வாழ்வின் போக்கு மாறி பின்னர் தஞ்சையில் தஞ்சம். தற்போதுகூட கொலு பொம்மையை பார்த்தால் குழந்தையைப் போல பார்த்துக்கொண்டே இருப்பேன். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கும்பகோணத்திற்கு நவராத்திரிக்கு இன்னும் சென்றுவருகிறேன். பொம்மை செய்யும் கலைஞர்களைப் பற்றிக்கூறி அதன் பெருமையை இன்னும் உயர்த்திவிட்டீர்கள். நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7008313351885663922016-09-04T16:43:59.407+05:302016-09-04T16:43:59.407+05:30சிறப்பான பதிவு. அவருடைய உழைப்பை போற்றும் வண்ணம் பொ...சிறப்பான பதிவு. அவருடைய உழைப்பை போற்றும் வண்ணம் பொம்மைக் கலைஞர் ஆனந்தன் அவர்களுடைய விலாசத்தையும் செல்போன் எண்ணையும் இங்கு தந்து இருபது மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்று.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53940913868553502172016-09-04T16:14:44.772+05:302016-09-04T16:14:44.772+05:30ஆமாம்மா... பன்ரூட்டியும் பொம்மைக்கும் பலாப்பழத்துக...ஆமாம்மா... பன்ரூட்டியும் பொம்மைக்கும் பலாப்பழத்துக்கும் மிகவும் பிரசித்தமானது. இப்போதெல்லாம் அங்கே பொம்மை செய்பவர்கள் குறைந்து விட்டார்கள்....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-49465110880644348102016-09-04T16:11:27.668+05:302016-09-04T16:11:27.668+05:30பண்ணுருட்டி கூட பெம்மைகளுக்கு மிகவும் விசேஷம். அரு...பண்ணுருட்டி கூட பெம்மைகளுக்கு மிகவும் விசேஷம். அருமையானபதிவு, எவ்வளவு அழகு பொம்மைகள்.வரலாறுமாதிரி நேராகப் பார்க்குமிடத்து எவ்வளவு விஷயங்கள் அறிய முடிகிறது. பொம்மைகளும் அருமையாக இருக்கிறது. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-42465443289502189072016-09-04T15:41:50.218+05:302016-09-04T15:41:50.218+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com