tag:blogger.com,1999:blog-6338917407674567579.post4510694579287276179..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: பர்மாவிலிருந்து நடையாய் நடந்து.....வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-10403703199882772252019-09-19T09:55:36.317+05:302019-09-19T09:55:36.317+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜ்குமார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-35522695133985882982019-09-19T09:40:45.341+05:302019-09-19T09:40:45.341+05:30மனதை நெகிளக் செய்யும் பதிவு அதிலும் புலி வரும் இடங...மனதை நெகிளக் செய்யும் பதிவு அதிலும் புலி வரும் இடங்கள், துரோகம் செய்ய நினைக்கும் நேபாளி,மனைவியை இளந்த பஞ்சாபியின் மறக்க முடியாத உதவிகள், மலை பாம்பு, எந்த சோதனைகள் வந்தாலும் ஈசனை மறக்காத மனம் மற்றும் பசுபதியின் மகள் இறக்கும் இடங்கள் மனதை பாராம் ஆக்குகிறதுRaj Kumarhttps://www.blogger.com/profile/07888843464141328546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-75333342571637995692014-12-18T12:51:35.058+05:302014-12-18T12:51:35.058+05:30நாடோடிகள் கலைக்குழு பெயரில் “சயாம் பர்மா மரணரயில் ...நாடோடிகள் கலைக்குழு பெயரில் “சயாம் பர்மா மரணரயில் பாதை” என்ற ஆவணப்படம் தயாரித்துள்ளோம். கடந்த பத்தாண்டுகளாக மேற்கொண்ட ஆய்வின் ஒரு சோகம் தோய்ந்த கலை வடிவம் தான் “சயாம் பர்மா மரணரயில் பாதை (PG)” ஆவணப்படம்.<br />Facebook : https://www.facebook.com/Nadodigalcreations<br />IMDB : http://www.imdb.com/title/tt3883834/<br />ஆவணப்படம் பற்றிய சில தகவல்கள் : <br />தமிழுலகம் அதிகம் அறிந்திடாத ஒரு துயரம் சயாம்(தாய்லாந்து) – பர்மா மரணரயில் பாதை. சிங்கப்பூர் – மலாயாவை இரண்டாம் உலகப்போர் நேரத்தில் கைப்பற்றிய ஜப்பானிய இராணுவம், அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைவதற்காக மிக நீண்ட ரயில்பாதை ஒன்றை அமைத்தது. அதை அமைக்கும் பணியில் 30,000 பிரிட்டீஷ் – ஆஸ்திரேலியப் போர்க்கைதிகளோடு, ஒன்றரை இலட்சம் (மலாயாவின் ரப்பர்த்தோட்டத் தொழிலாளர்கள்) தமிழர்களையும், 50,000 பர்மியர்கள், சீனர்கள், இந்தொனேசியர்கள் மற்றும் மலாய் இனத்தவர்களையும் கொண்டு சென்றது.<br />ஒரே நாளில் சயாம் மற்றும் பர்மா ஆகிய இருமுனைகளில் தொடங்கப்பட்ட இந்த இரயில்பாதை என்னும் துயரக்கதையின் பக்கங்கள் கனமானவை. ஏறத்தாழ 72 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இக்கொடியச்சம்பவத்தில் 80,000 தமிழர்கள் உள்ளிட்ட 1,50,000 ஆசியத்தொழிலாளர்கள் தம் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். கண்ணீரைப் பெருக வைக்கும் இச்சம்பவம் குறித்து 64 நிமிடங்கள் கொண்ட ஒரு ஆவணப்படம் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.<br />மரணரயில்பாதையில் பணியாற்றி உயிருடன் மீண்டு, இன்று தங்களது வாழ்நாளின் இறுதிக்கணங்களை எண்ணிக் கொண்டிருக்கும் முதியவர்கள் பலர் அந்த நினைவலைகளை இப்படத்தில் பகிர்ந்துள்ளனர். மனித உரிமைகள் பற்றிக் கவலைப்படும் எவரின் உள்ளத்திலும் ஆழமான காயங்களை உருவாக்கும் பல சம்பவங்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர். மேலும் பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர்கள், ஆய்வாளர்களும் பங்கேற்க உரிய ஆவணங்கள்/ஆதாரங்களோடு இப்படம் நிறைவடந்துள்ளது.<br />பர்மா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய 5 நாடுகளில் படப்பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் இந்த இரயில்பாதையில் தம் அரிய பிறவியைத் தியாகம் செய்த இலட்சக்கணக்கான ஆசியத்தொழிலாளர்களுக்குச் செலுத்தும் அஞ்சலியாகவே அமைந்துள்ளது. இப்படத்திற்கான ஆதாரங்கள்/தகவல்கள் ஆகியவை கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் ஆவணக்காப்பகங்கள் மற்றும் நூலகங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன.<br />இப்பணியில் இறந்த (இழப்பீடு உள்ளிட்டச் சலுகைகளைப் பெற்ற) பிரிட்டீஷ்-டச்சு-அமெரிக்காவைச் சேர்ந்த 16000 வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 ஆம் நாள் ANZAC DAY என்ற பெயரில் நினைவுத்தினங்கள் உலகம் முழுக்க அனுசரிக்கப்படுகின்றன. 1,50,000 ஆசியத்தொழிலாளர்கள் பற்றி எவரும் கவலை கொண்டதில்லை. <br />SIAM BURMA DEATH RAILWAY (Buried tears of asian labourers) என்னும் தலைப்பில் ஆங்கிலத்திலும் சயாம்-பர்மா மரணரயில் பாதை (எழுதப்படாத ஆசியத் தமிழர்களின் கண்ணீர்க் கதை) என்ற தலைப்பிலும் உருவாக்கப்பட்டுள்ளது. <br />நன்றி.<br />இப்படிக்கு,<br />ராஜ்சங்கர்<br />rasuhttps://www.blogger.com/profile/13822411760172506720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-8127015997089607312013-04-18T18:50:01.782+05:302013-04-18T18:50:01.782+05:30அன்பின் நண்பர்களுக்கு, புத்தகத்தினை எனக்கு அனுப்பி...அன்பின் நண்பர்களுக்கு, புத்தகத்தினை எனக்கு அனுப்பி வைத்த புத்தகத்தின் தொகுப்பாசிரியர் திரு ரா. ச. கிருஷ்ணன் அவர்கள் இன்று ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். புத்தக ஆசிரியர் திரு பசுபதி அவர்களின் பேரன் திரு பாலாஜி அவர்கள் மூலமாகவும் புத்தகம் கிடைக்கும் என எழுதி இருக்கிறார். அந்த மின்னஞ்சல் தகவலை கீழே கொடுத்திருக்கிறேன்.<br /><br />//அன்புடையீர் ,வணக்கம்.<br /><br />"பர்மாவிலிருந்து நடையாய் நடந்து...."' தலைப்பிட்ட நூல் காலஞ்சென்ற திரு பசுபதி அய்யரின் பேரன் திரு வி. பாலாஜி பாலசுப்ரமணியனிடமும் கிடைக்கும்.<br />அவரது முகவரி- 11/4 LIC colony,Third street, R.K.NAGAR ,Thiruvanmiyur, Chennai 600 041.<br />தங்களது blog ல் .இந்த நூலுக்கு அளித்த அறிமுகத்திற்கு நான் பெரிதும் கடமை பட்டிருக்கிறேன்,. நன்றி<br />ராதேகிருஷ்ணா<br />அன்புடன் தங்கள்,<br />ரா.ச.கிருஷ்ணன்//<br /><br />இந்த மேலதிக தகவல் புத்தகம் வாங்க விரும்புவர்களுக்கு உதவும் என இங்கே பின்னூட்டத்தில் அளித்திருக்கிறேன்.<br /><br />நட்புடன்<br /><br />வெங்கட். <br />புது தில்லி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-22026530617195927852013-04-18T18:46:27.219+05:302013-04-18T18:46:27.219+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால ஹனுமான் ஜி!.<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-4058461755478009572013-04-18T18:45:50.719+05:302013-04-18T18:45:50.719+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-34737402890368300722013-04-18T06:41:12.468+05:302013-04-18T06:41:12.468+05:30அருமையான படிக்கத் தூண்டும் புத்தக அறிமுகத்திற்கு ந...அருமையான படிக்கத் தூண்டும் புத்தக அறிமுகத்திற்கு நன்றி. உங்கள் பணி தொடரட்டும்... BalHanumanhttps://www.blogger.com/profile/15224396273723180536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-72443988490108903332013-04-18T00:45:28.309+05:302013-04-18T00:45:28.309+05:30பதிவு மனதைக் கனக்கச் செய்து விட்டது.. நல்லதொரு புத...பதிவு மனதைக் கனக்கச் செய்து விட்டது.. நல்லதொரு புத்தக அறிமுகத்திற்கு நன்றி திரு.வெங்கட்..Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-24910679929882590152013-04-17T22:21:03.274+05:302013-04-17T22:21:03.274+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-4876335038673183832013-04-17T20:55:09.813+05:302013-04-17T20:55:09.813+05:30பர்மாவிலிருந்து நடந்து வந்த கதைகளை பலர் சொல்லக் ...பர்மாவிலிருந்து நடந்து வந்த கதைகளை பலர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். புத்தகம் மனத்தை கனக்க செய்கின்றது. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56551810787128179592013-04-17T20:33:54.530+05:302013-04-17T20:33:54.530+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-15005027701035058732013-04-17T20:25:50.778+05:302013-04-17T20:25:50.778+05:30சுவாரசியமான விறுவிறுப்பான திரைப்படத்துக்கான கதை.
ப...சுவாரசியமான விறுவிறுப்பான திரைப்படத்துக்கான கதை.<br />புத்தகம் படிக்கத் தூண்டுகிறது.<br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-47149679899803607952013-04-17T19:48:32.418+05:302013-04-17T19:48:32.418+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குட்...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குட்டன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-13003499999666085722013-04-17T19:14:11.428+05:302013-04-17T19:14:11.428+05:30படிக்கும்போதே மனம் மிகவும் கனத்துப் போகிறது.நல்ல ப...படிக்கும்போதே மனம் மிகவும் கனத்துப் போகிறது.நல்ல பகிர்வுகுட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-71868776235598364882013-04-17T18:44:58.788+05:302013-04-17T18:44:58.788+05:30போர் பல குடும்பங்களை கிழித்தெரிந்திருக்கிறது.... உ...போர் பல குடும்பங்களை கிழித்தெரிந்திருக்கிறது.... உண்மை....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-34077763791424846752013-04-17T18:43:57.482+05:302013-04-17T18:43:57.482+05:30படித்துப் பாருங்களேன்....
தங்களது வருகைக்கும் கரு...படித்துப் பாருங்களேன்....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பூவிழி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12332503998989047342013-04-17T18:41:57.877+05:302013-04-17T18:41:57.877+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஷைலஜ...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஷைலஜா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-51401988547152604522013-04-17T18:36:37.512+05:302013-04-17T18:36:37.512+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜனா ...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜனா சார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-11279667576864214102013-04-17T18:35:24.156+05:302013-04-17T18:35:24.156+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவ...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-23926109326673997702013-04-17T18:34:56.517+05:302013-04-17T18:34:56.517+05:30சயாம் மரண ரயில்.... யார் எழுதிய புத்தகம் கணேஷ். ...சயாம் மரண ரயில்.... யார் எழுதிய புத்தகம் கணேஷ். சொல்லுங்களேன்.<br /><br />தங்களது வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி.<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-9067586120596606982013-04-17T18:34:02.227+05:302013-04-17T18:34:02.227+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபா...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-85432019956659605212013-04-17T18:33:05.726+05:302013-04-17T18:33:05.726+05:30முடியும்போது படித்திடுங்கள்.....
தங்களது வருகைக்க...முடியும்போது படித்திடுங்கள்.....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-51408562777963572822013-04-17T18:32:53.745+05:302013-04-17T18:32:53.745+05:30//தனக்கு முன்னால் நடந்து சென்ற பல குடும்பத்தினர்கள...//தனக்கு முன்னால் நடந்து சென்ற பல குடும்பத்தினர்கள் அந்த கிராமத்தில் மேலே செல்லமுடியாது தங்கியிருக்க, ஒரே ஒரு குடிசையில் யாரும் இல்லையென அங்கே தங்க நினைத்து உள்ளே சென்றால் அங்கே கண்டது – பல பிணங்கள்..... உணவில்லாது எப்போது இறந்தனர் என்பது தெரியாது. பிணங்களை இழுத்து வந்து வெளியேற்றி குடிசைக்குள் படுத்து உறங்கியிருக்கிறார்கள். அப்பப்பா.... நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது.//<br />மனதை உலுக்கிய வரிகள்.சின்னச்சிறு பிரச்சினைகளுக்கே எவ்வளவு உடைந்து போகிறோம்.<br />இரண்டாம் உலகப் போர் எப்படி எத்தனை குடும்பங்களை கிழித்தெரிந்திருக்கிறது. இது ஒருவருடுய கதை. இது போல் எவ்வளவோ .......<br /><br />நன்றி பகிர்விற்கு.<br /><br /><br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-5437416513633839652013-04-17T18:32:31.023+05:302013-04-17T18:32:31.023+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜ...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73156029027020507222013-04-17T18:32:05.511+05:302013-04-17T18:32:05.511+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நிலா...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நிலாமகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com