tag:blogger.com,1999:blog-6338917407674567579.post4807918932461897243..comments2024-03-29T12:48:14.599+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: ப்ரெட் ஆம்லேட் – சமோசாவெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74703131919520469872016-03-01T07:48:45.905+05:302016-03-01T07:48:45.905+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-30563325875097966942016-02-23T15:28:37.284+05:302016-02-23T15:28:37.284+05:30நல்ல "சுவை"யான அனுபவங்கள்தான். ஒவ்வொரு ...நல்ல "சுவை"யான அனுபவங்கள்தான். ஒவ்வொரு ரயில் பயணமும் ஒவ்வொரு அனுபவம்தான். உண்மைதான் பலரும் ப்ரெட் ஆம்லட் விருப்பப்பட்டு வாங்கிவிட்டுச் சாப்பிடுவதில் திண்டாடுவதைப் பார்த்திருக்கின்றோம்.<br /><br />கீதா: ஃப்ளைட் பம்பர் குலுக்கல்...ஐயோ முதன் முதலில் பயணித்த போது ஏற்பட்டது கொஞ்சம் பயமாக இருந்தது. அதே ஃப்ளைட்டில் இரண்டாவதாக ஏற்பட்ட போது பழகிவிட்டது. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-34400817811555036522016-02-22T07:26:04.066+05:302016-02-22T07:26:04.066+05:30முகப்புத்தகத்தில் எழுதியவற்றை சேமிக்கும் விதமாக இங...முகப்புத்தகத்தில் எழுதியவற்றை சேமிக்கும் விதமாக இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன் குமார்.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை செ. குமார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7085292723603033432016-02-19T23:34:44.928+05:302016-02-19T23:34:44.928+05:30பம்பர் குலுக்கலும் சாப்பாட்டுக்கு கை உயர்த்திய பெண...பம்பர் குலுக்கலும் சாப்பாட்டுக்கு கை உயர்த்திய பெண்ணும் ரசிக்க வைத்தது.<br />பிரட் ஆம்லெட் முன்னர் படித்த ஞாபகம்... இங்கா... முகநூலிலா...? இருந்தும் மீண்டும் வாசித்தேன்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-63929173378879124082016-02-19T07:28:50.831+05:302016-02-19T07:28:50.831+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சலின்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67539505422301411262016-02-19T03:51:21.992+05:302016-02-19T03:51:21.992+05:30ப்ளைட்டில் உணவு சாப்பிடவே பிடிக்காது எனக்கு ..அந்த...ப்ளைட்டில் உணவு சாப்பிடவே பிடிக்காது எனக்கு ..அந்த ப்ரெட் ஆம்லெட் ப்ரெட் உள்ளேயும் ஆம்லெட் வெளியேயும் இருக்கும்னு நினைக்கிறேன் fb யில் ஒருமுறை சரவணன் படம் போட்டிருந்தார் ..பயணம் செய்யும்போது இப்படி பல காட்சிகள் ..வெறுப்பை தரும் எனக்கு உணவு விஷயத்தில் மட்டும் குறிப்பா Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-25911536086293183512016-02-18T19:01:01.347+05:302016-02-18T19:01:01.347+05:30பல்லவன் பயணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவம்..... ...பல்லவன் பயணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவம்..... நீங்கள் சொல்வது போல் அலுப்பதே இல்லை - என்னுடைய பெரும்பாலான பயணங்கள்!<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வக்குமார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-81861001753382080352016-02-18T18:57:05.663+05:302016-02-18T18:57:05.663+05:30அனுபவங்களில் ரயில் அனுபவங்கள் தனிதான்...ஏறியதும் இ...அனுபவங்களில் ரயில் அனுபவங்கள் தனிதான்...ஏறியதும் இருக்கைக்கு சண்டைபோடுபவர்கள் இறங்கும் போது ஓடி ஓடி உதவும் காட்சி..எப்படியேனும் நிகழ்ந்துவிடுகிறது ஒரு சண்டை..பிரிக்கப்படுகிறது உணவுப்போட்டலங்கள்.அழும் ஒரு குழந்தை...இப்போதெல்லாம் நான் பல்லவனை நம்பியிருக்கிறேன்.என் பயணத்திற்கு...அலுப்பதே இல்லை...நன்றி.மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-30442330627765323522016-02-18T18:50:50.814+05:302016-02-18T18:50:50.814+05:30சென்னையிலிருந்து தில்லி - விமானத்தில் 2.30 மணி நேர...சென்னையிலிருந்து தில்லி - விமானத்தில் 2.30 மணி நேரம். ரயிலில் எனில் குறைந்தது 29 மணி நேரம் [ராஜ்தானி!].<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-68429629281610536412016-02-18T18:49:38.325+05:302016-02-18T18:49:38.325+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-28378600073505957712016-02-18T18:47:56.586+05:302016-02-18T18:47:56.586+05:30பலருடைய பதிவுகளை படிக்க முடியாத சூழல்..... இதோ வர...பலருடைய பதிவுகளை படிக்க முடியாத சூழல்..... இதோ வருகிறேன். <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-80624781275004377792016-02-18T18:46:35.372+05:302016-02-18T18:46:35.372+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21762939070930306692016-02-18T18:45:50.646+05:302016-02-18T18:45:50.646+05:30வீட்டிலிருந்து எடுத்து வரும் உணவு - பல சமயங்களில் ...வீட்டிலிருந்து எடுத்து வரும் உணவு - பல சமயங்களில் இது சாத்தியப் படுவதில்லை. அச்சமயங்களில் வேறு வழியில்லாது சாப்பிட வேண்டியிருக்கிறதே..<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-79926088954273169362016-02-18T18:43:18.863+05:302016-02-18T18:43:18.863+05:30வட நாட்டவர்கள், தென்னிந்திய உணவு சாப்பிடும்போது அத...வட நாட்டவர்கள், தென்னிந்திய உணவு சாப்பிடும்போது அதிகமாய் சாம்பாரை மட்டுமே குடிப்பது வழக்கம் - 2 இட்லிக்கு 1 பக்கெட் சாம்பார்! :)<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-60649974495457767332016-02-18T18:41:03.492+05:302016-02-18T18:41:03.492+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-55709076599376671652016-02-18T18:40:05.141+05:302016-02-18T18:40:05.141+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21047915382201197222016-02-18T18:39:34.677+05:302016-02-18T18:39:34.677+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துநிலவன் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-34684887380228346092016-02-18T18:36:35.421+05:302016-02-18T18:36:35.421+05:30இருக்கலாம். விமானங்களில் இப்போதெல்லாம் நல்ல சர்வி...இருக்கலாம். விமானங்களில் இப்போதெல்லாம் நல்ல சர்விஸ் கிடைப்பதில்லை - ஒரு முறை ஒரு பயணியை திட்டியது கூட பார்த்ததுண்டு....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-70029559358024363382016-02-18T18:33:55.175+05:302016-02-18T18:33:55.175+05:30தமிழ் மண வாக்கிற்கு மிக்க நன்றி கிரேஸ்...தமிழ் மண வாக்கிற்கு மிக்க நன்றி கிரேஸ்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-18811672130355586572016-02-18T18:03:35.323+05:302016-02-18T18:03:35.323+05:30சமூசாவுக்கே கை தூக்கினால் வேறு ஏதாவது பிரியாணி ஆர்...சமூசாவுக்கே கை தூக்கினால் வேறு ஏதாவது பிரியாணி ஆர்டர் செய்திருந்தால் ?<br />சென்னை ட்டூ டெல்லி பயண நேரம் எவ்வளவு ஜி ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-27295254001997413932016-02-18T16:51:03.281+05:302016-02-18T16:51:03.281+05:30ருசிகரமான பயணங்கள்...ருசிகரமான பயணங்கள்...கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61271493615390934812016-02-18T16:20:17.131+05:302016-02-18T16:20:17.131+05:30சிலருக்கு எதிலும் முதன்மையாக எண்ணப்பட வேண்டும் என்...சிலருக்கு எதிலும் முதன்மையாக எண்ணப்பட வேண்டும் என்னும் எண்ணம் இருக்கும் இன்ன பொருளை இப்படித்தான் சாப்பிட வேண்டும் என்னும்முறை இருக்கிறதாபிறருக்கு அருவருப்பு வராமல் உண்பதே போதும்உங்களை என்பதிவில் காணாது ஏமாற்றம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-17064257908109560412016-02-18T15:24:13.169+05:302016-02-18T15:24:13.169+05:30உங்க அனுபவம் போல் ,அந்த சமோஸா அவ்வளவு சுவையாய் இரு...உங்க அனுபவம் போல் ,அந்த சமோஸா அவ்வளவு சுவையாய் இருப்பதில்லை :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-58906997881074140702016-02-18T14:35:18.129+05:302016-02-18T14:35:18.129+05:30விமானத்தில் கொடுக்கப்படும் உணவுப்பதார்த்தங்கள் எல்...விமானத்தில் கொடுக்கப்படும் உணவுப்பதார்த்தங்கள் எல்லாமே அபர தண்டம் என்பது என் கணிப்பு. வெட்டி அலம்பலும் வீணான பேக்கிங்கும் தான் பிரமாதமாக இருக்கும். உள்ளே ஒரு எழவும் சுவையாகவோ போதுமான அளவாகவோ இருக்கவே இருக்காது. எதையும் என்னால் வாயிலேயே வைக்கப்பிடிக்காது. <br /><br />அப்படியே வாங்கி அப்படியே அருகில் உள்ள வேறு யாருக்காவது அளித்து விடுவேன். <br /><br />எனக்குப்பிடித்தமான ஆகாரங்கள் அனைத்தையும் வீட்டிலிருந்தே செய்து எடுத்துக்கொண்டு போய்விடுவேன். நம் இட்லி, தோசை, எண்ணெய் குழைத்த மிளகாய்ப்பொடி, புளியஞ்சாதம், அப்பளம் + வடாம், தயிர்சாதம் + ஊறுகாய் போல வருமா என்ன? வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-13420691817415307652016-02-18T14:30:57.815+05:302016-02-18T14:30:57.815+05:30சமயத்தில் மற்றவர்கள் சாப்பிடுவதைப் பார்க்கும்போது,...சமயத்தில் மற்றவர்கள் சாப்பிடுவதைப் பார்க்கும்போது, கொஞ்சம் அலர்ஜி வந்துவிடும். நான் நிறைய கேரளத்தவர்கள், சாப்பாட்டில், சாம்பார், காய், கூட்டு, ரசம் எல்லாவற்றையும் கலந்து சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். சிலர், டேபிளில் சாப்பிடும்போதே, வாயில் அகப்படுகிறவற்றைக் குனிந்து துப்பிக்கொண்டே சாப்பிடுவதையும் பார்த்திருக்கிறேன். கொஞ்சம் கொடுமைதான். வட'நாட்டவர்கள், இட்லி ஒரு ஸ்பூன், அப்புறம் தனியா 1 ஸ்பூன் சாம்பார் என்று சாப்பிடுவார்கள். நம்மவர்களைப்போல், குழைத்தோ, தொட்டுக்கொண்டோ சாப்பிடமாட்டார்கள்.<br /><br />இப்போவெல்லாம், உங்கள் பதிவில் உணவுப் படங்களைப் பார்க்க முடிகிறது. நல்ல சாப்பாடெல்லாம், பழைய ஜெட் ஏர்வேஸ், கிங்க்ஃபிஷர் காலத்தோடு போயிற்று.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com