tag:blogger.com,1999:blog-6338917407674567579.post4831688255259517233..comments2024-03-28T19:22:24.796+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: அடி வாங்கும் கணவர்கள்!வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-51052765910124175152012-03-27T10:46:53.135+05:302012-03-27T10:46:53.135+05:30adikkarathukku puthusu puthusa oru karanam kandu p...adikkarathukku puthusu puthusa oru karanam kandu pidipanga pola irukkuarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-70004397068665982342012-03-12T19:52:55.883+05:302012-03-12T19:52:55.883+05:30@ மாதேவி: ஆஹா... உங்களுக்கும் இப்படி ஒரு ஆதங்கம்...@ மாதேவி: ஆஹா... உங்களுக்கும் இப்படி ஒரு ஆதங்கம் இருக்கா!<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-42452672189341982942012-03-12T09:55:56.666+05:302012-03-12T09:55:56.666+05:30அட நம்ம ஊரில் இப்படி ஒரு பண்டிகை இல்லாமல் போய்விட...அட நம்ம ஊரில் இப்படி ஒரு பண்டிகை இல்லாமல் போய்விட்டதே :)))<br /><br />மகிழ்ச்சியான பண்டிகை.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-11852809506511110122012-03-09T21:34:22.413+05:302012-03-09T21:34:22.413+05:30@ சரஸ்வதி ரங்கநாதன்: ஆமாம்... இப்போதெல்லாம் கல்ய...@ சரஸ்வதி ரங்கநாதன்: ஆமாம்... இப்போதெல்லாம் கல்யாணம், பிறந்த நாள் போன்ற எந்த நாளானாலும் இந்தப் பாடல்கள் தான் தில்லியில்..... <br /><br />தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-66639473741525838502012-03-09T10:15:49.839+05:302012-03-09T10:15:49.839+05:30@ அமைதிச் சாரல்: //லட் மார் ஹோலி சமயம் பின்னணியில்...@ அமைதிச் சாரல்: //லட் மார் ஹோலி சமயம் பின்னணியில் "அப்படிப் போடு.. போடு" ஒலிக்குமா :-))// அட இது கூட நல்ல யோசனைதான்.... சொல்லிடுவோம்....<br /><br />ஒலித்ததே நேற்று எங்கள் குடியிருப்பில். (NOIDA)<br />அப்படிப் போடு...போடு,அட்றா அட்றா நாக்க முக்க, வொய் திஸ் கொலவெறி டி, <br />பின்னி எடுத்து விட்டார்களே.saraswathi Ranganathanhttps://www.blogger.com/profile/15544740484572091113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48279564339888687392012-03-08T12:41:14.957+05:302012-03-08T12:41:14.957+05:30@ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: ஆஹா பாங்க் - பாதாம் கீ...@ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: ஆஹா பாங்க் - பாதாம் கீரா தெரிந்ததா உங்களுக்கு.... நிச்சயம் அவஸ்தை தான்..... <br /><br />என் நண்பர் ஒருவர் இப்படி பாங்க் இலைகளை அரைத்து செய்த உருண்டையைச் சாப்பிட்டு நாள் பூரா சீலிங் ஃபேன் தன் மேல் விழுந்துவிடப் போகிறது என்ற பயந்து பயந்து அழுது கொண்டே இருந்தார்..... :)<br /><br />தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-59330261689854655682012-03-08T09:03:48.536+05:302012-03-08T09:03:48.536+05:30நல்ல பகிர்வு,இந்த பாங்கை பாதாம் கீர்னு நினைத்து நா...நல்ல பகிர்வு,இந்த பாங்கை பாதாம் கீர்னு நினைத்து நான் ஒரு முறை ஒரு கிளாஸ் பூரா குடித்துவிட்டு பட்ட அவஸ்ததையை மறக்க முடியாது.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29933656419434682252012-03-08T07:44:51.137+05:302012-03-08T07:44:51.137+05:30@ பாரதிக்குமார்: தங்களது முதல் வருகைக்கு மிக்க நன...@ பாரதிக்குமார்: தங்களது முதல் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே. <br /><br />தொடர்ந்து சந்திப்போம்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38706452444418505722012-03-08T07:23:45.491+05:302012-03-08T07:23:45.491+05:30வணக்கம் தோழர். இன்றைய இனிய அறிமுகம் நீங்கள...வணக்கம் தோழர். இன்றைய இனிய அறிமுகம் நீங்களும், உங்கள் வலைப்பூவும். லட் மார் ஹோலி பற்றி சுவாரஸ்யமான தகவல்களுடன் பதிவு பிரகாசிக்கிறது. இணைப்பு படங்கள் அசத்தல்!நெய்வேலி பாரதிக்குமார் https://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76732576953949515072012-03-08T06:32:02.616+05:302012-03-08T06:32:02.616+05:30@ நிலாமகள்: தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பக...@ நிலாமகள்: தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சகோ....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-46006263429914080982012-03-08T06:31:04.259+05:302012-03-08T06:31:04.259+05:30@ கீதா சாம்பசிவம்: //மதுரைப் பக்கங்களிலே மஞ்சள் தண...@ கீதா சாம்பசிவம்: //மதுரைப் பக்கங்களிலே மஞ்சள் தண்ணீர் ஊற்றி விளையாடுவது கிராமக் கோயில் திருவிழாக்களிலே நடக்கும்.// <br /><br />திருச்சி பக்கமும் உண்டு. ஒரு முறை திருப்பராய்த்துறை கோவில் விழாவின் போது மஞ்சள்/குங்குமம் கலந்த தண்ணீர் ஊற்றி விளையாடியிருக்கிறேன்...<br /><br />ஓ படம் தெரியலையா... :)) <br /><br />தங்களது இரண்டாவது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-71270808714985976862012-03-08T06:28:42.220+05:302012-03-08T06:28:42.220+05:30@ கீதா சாம்பசிவம்: //அப்பாடா, உங்க பதிவிலே ஃபாலோ ...@ கீதா சாம்பசிவம்: //அப்பாடா, உங்க பதிவிலே ஃபாலோ அப் ஆப்ஷன் இருக்கு. கொஞ்சம் நிம்மதி! :)))// <br /><br />ஆமாம். இந்த வசதி இப்ப நிறைய பக்கங்களில் இல்லாததால் நம்ம எழுதிய கருத்துக்கு பதில் என்ன வருதுன்னு தெரியல. மீண்டும் சென்று பார்க்கும் அளவுக்கு நேரம் இல்லை... :(<br /><br />நீங்க இருந்த ராஜஸ்தான், குஜராத் பகுதிகளில் இந்த மாதிரி இருந்திருக்காது. உ.பி. மற்றும் ஹரியானாவில் தான் இது நிறைய.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-13290940420927353742012-03-08T06:22:19.418+05:302012-03-08T06:22:19.418+05:30@ ரெவெரி: வாழ்த்திய நல்லுள்ளத்திற்கு நன்றி நண்பரே...@ ரெவெரி: வாழ்த்திய நல்லுள்ளத்திற்கு நன்றி நண்பரே..வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-41593550905084295942012-03-08T04:23:59.113+05:302012-03-08T04:23:59.113+05:30“நல்லவேளை நம்ம ஊரில் இப்படி ஒரு பண்டிகை இல்லையோ, த...“நல்லவேளை நம்ம ஊரில் இப்படி ஒரு பண்டிகை இல்லையோ, தப்பித்தோம்!" என்று. பெண்களுக்கும் ஆற்றாமை இருக்கும் “அட இப்படி ஒரு வாய்ப்பு நமக்கு இல்லையே!”ன்னு.// <br />:-)<br /><br />இப்போதான் இராஜ ராஜேஸ்வரி மேடத்தின் வலைப்பூவில் காரடையார் நோன்பு பற்றி படித்துவிட்டு வருகிறேன்...! வடக்கிலும் தெற்கிலும் என்னவொரு மாறுபாடு... ஒரேசமயத்தில்!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19799336914630856032012-03-08T03:56:30.532+05:302012-03-08T03:56:30.532+05:30மதுரைப் பக்கங்களிலே மஞ்சள் தண்ணீர் ஊற்றி விளையாடுவ...மதுரைப் பக்கங்களிலே மஞ்சள் தண்ணீர் ஊற்றி விளையாடுவது கிராமக் கோயில் திருவிழாக்களிலே நடக்கும்.<br /><br />நீங்க போட்டிருக்கும் பாடல் காட்சி எந்தப் படம்னு தெரியலை. நடிகரும் யாருனு தெரியலை. ஹிஹிஹி.. ஆனால் டான்டியாவையும், ஹோலி விளையாட்டையும் சேர்த்துட்டு இருக்காங்க. :))))) இவ்வளவு கலர் பொடி தூவினால் கண்ணெல்லாம் பாதிக்காதோ! :(((Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-51496089314487549362012-03-08T03:54:56.694+05:302012-03-08T03:54:56.694+05:30அப்பாடா, உங்க பதிவிலே ஃபாலோ அப் ஆப்ஷன் இருக்கு. கொ...அப்பாடா, உங்க பதிவிலே ஃபாலோ அப் ஆப்ஷன் இருக்கு. கொஞ்சம் நிம்மதி! :)))<br /><br />வட இந்தியாவிலே இருக்கிறச்சே இதைக் கேள்விப் பட்டிருந்தாலும் பார்த்ததில்லை. நாங்க பெரும்பாலும் ராஜஸ்தான், குஜராத்திலேயே இருந்துட்டோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56861256404529617902012-03-08T02:29:07.395+05:302012-03-08T02:29:07.395+05:30ஹோலி வாழ்த்துக்கள்...ஹோலி வாழ்த்துக்கள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29614992041348844032012-03-07T22:19:04.030+05:302012-03-07T22:19:04.030+05:30@ மகேந்திரன்: //இதுவரை கேள்விப்படாத ஒரு செய்தி நண...@ மகேந்திரன்: //இதுவரை கேள்விப்படாத ஒரு செய்தி நண்பரே..// உங்களுக்கு எனது பகிர்வு மூலம் ஒரு புதிய செய்தி கிடைத்தது அறிந்து மகிழ்ச்சி....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-43714080272224812512012-03-07T21:57:54.159+05:302012-03-07T21:57:54.159+05:30இதுவரை கேள்விப்படாத ஒரு செய்தி நண்பரே..
புத்தம் பு...இதுவரை கேள்விப்படாத ஒரு செய்தி நண்பரே..<br />புத்தம் புது செய்திகளுடன் வரும் தங்கள் பதிவுகள்<br />அருமை அருமை....மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-6766915681701500212012-03-07T21:27:55.036+05:302012-03-07T21:27:55.036+05:30@ சென்னை பித்தன்: //ஒரு முறை கோவர்தன்,நந்தகாம்,பர...@ சென்னை பித்தன்: //ஒரு முறை கோவர்தன்,நந்தகாம்,பர்சானாஎல்லாம் போய் வந்தது நினைவுக்கு வருகிறது.// ஓ... நல்ல இடங்கள்.... <br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-35587154165117357392012-03-07T21:26:57.500+05:302012-03-07T21:26:57.500+05:30@ ரிஷபன்: //ஹோலி அன்னைக்கு மட்டுமா.. எல்லா நாளுமா...@ ரிஷபன்: //ஹோலி அன்னைக்கு மட்டுமா.. எல்லா நாளுமா..// <br /><br />அட ஒரு நாளைக்கே தாங்கலையாம்... இதுல எல்லா நாளும் இருந்தா அவ்வளவு தான்....<br /><br />தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38020162062087992412012-03-07T21:25:40.086+05:302012-03-07T21:25:40.086+05:30@ அரசன். சே: //இந்த பண்டிகையில நிறைய செமத்தியா அட...@ அரசன். சே: //இந்த பண்டிகையில நிறைய செமத்தியா அடி வாங்க உங்களுக்கு வாழ்த்துக்கள்//<br /><br />அட என்ன ஒரு ஆசை உங்களுக்கு... எனக்கு வர அடில, பாதிய உங்களுக்குக் கொடுக்க நான் பரிந்துரை செய்கிறேன்... :) சும்மா விளையாட்டுக்குத் தான் நண்பரே.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அரசன். சே.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-47692963320702501632012-03-07T21:23:08.392+05:302012-03-07T21:23:08.392+05:30@ ராமலக்ஷ்மி: //ஹோலி பண்டிகையில் இப்படியொரு வழக்க...@ ராமலக்ஷ்மி: //ஹோலி பண்டிகையில் இப்படியொரு வழக்கம் இருப்பதை இப்போதுதான் அறிகிறேன்:)!// <br /><br />ஓ... இங்கே வடக்கில் தான் இது பிரபலம்... <br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19681355289837173332012-03-07T21:21:30.505+05:302012-03-07T21:21:30.505+05:30@ கோமதி அரசு: //அடிவாங்கும் ஹோலி பண்டிகை மிகவும் ...@ கோமதி அரசு: //அடிவாங்கும் ஹோலி பண்டிகை மிகவும் அமர்க்களம்.// <br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-6519021011514136362012-03-07T21:20:36.599+05:302012-03-07T21:20:36.599+05:30@ R.V.S.: //இது மாதிரி பதிவு போட்டு உள்ளூர் பெண்மண...@ R.V.S.: //இது மாதிரி பதிவு போட்டு உள்ளூர் பெண்மணிகளுக்கு ஏன் சார் ஐடியா கொடுக்கிறீங்க. பொல்லாத ஆள் சார் நீங்க.// <br /><br />இருக்கிறது பற்றாதுன்னு, இது வேறயா? அப்படின்னு யோசிக்கிறீங்களா?<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மைனரே...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com