tag:blogger.com,1999:blog-6338917407674567579.post5213979035916069942..comments2024-03-28T19:22:24.796+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: குழந்தைக்கு என்ன பெயர்?வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-49927730638759492122010-01-27T20:35:40.181+05:302010-01-27T20:35:40.181+05:30"அய்யா வெங்கட் அவர்களே, சில சமயங்களில் தாயான..."அய்யா வெங்கட் அவர்களே, சில சமயங்களில் தாயானவள் தன் அருமை மைந்தனை பொட்டபயலே என்றும் , மற்றுமொரு தாயானவள் தன் செல்ல மகளை, அவளின் நடை, உடை மற்றும் பாவனைகளை<br />வைத்து , ஆம்பளை மாதிரி போறாள் என்றும் கூறுகிறார்களே, இப்படியிருக்க எந்தப்பெயர் வைத்தால்தான் என்ன என்றே நினைக்கத் தோன்றுகிறது."<br /><br />மந்தவெளி நடராஜன்.V.K.Natarajanhttps://www.blogger.com/profile/14283796162634130187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-28665327816684829452010-01-26T20:51:23.051+05:302010-01-26T20:51:23.051+05:30konjam writer sujatha avarkal sayal... We are miss...konjam writer sujatha avarkal sayal... We are missing him so much. Thanks venkatRaju iyerhttps://www.blogger.com/profile/14533790595705539791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-87245973153775252302010-01-25T22:31:46.213+05:302010-01-25T22:31:46.213+05:30நல்ல தலைப்பு
ஒரு பெயரில் இவளோ விஷயமா சாமி தலைய ...நல்ல தலைப்பு <br />ஒரு பெயரில் இவளோ விஷயமா சாமி தலைய சுத்துது <br />முடியலbshankarjihttps://www.blogger.com/profile/14363670702740590718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-5555241394835621652010-01-23T10:13:59.872+05:302010-01-23T10:13:59.872+05:30வலைப்பூவில் எழுதறவங்க பலரும் புனை பெயரில்தான் எழுத...வலைப்பூவில் எழுதறவங்க பலரும் புனை பெயரில்தான் எழுதறாங்க. ஆணா, பெண்ணான்னு தெரிஞ்சிக்க முடியல. அது தெரிஞ்சுப்பது எப்படின்னு கூட யாராவது பதிவு போடலாம்.<br /><br />:))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-58209256002072981642010-01-22T22:41:59.907+05:302010-01-22T22:41:59.907+05:30எங்க ஹெட் ஆபீஸ்ல ஒருத்தர் பேர் ‘சுகந்தி’ ஆனா அவர் ...எங்க ஹெட் ஆபீஸ்ல ஒருத்தர் பேர் ‘சுகந்தி’ ஆனா அவர் ஆம்பளைன்னு அப்புறம் தெரிஞ்சுது.<br />எங்க ஆபீஸ்ல ஒரு லேடி ‘சாந்தி’ வர ஈ மெயில் டியர் ஸார் னு வருது..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-43771009153049346372010-01-22T22:06:10.275+05:302010-01-22T22:06:10.275+05:30இப்படியும் பெயர் வைக்கலாமா?.....இப்ப நம்ம ஊர்ல சீர...இப்படியும் பெயர் வைக்கலாமா?.....இப்ப நம்ம ஊர்ல சீரியல்களில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் தான் பேமஸ்..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-44591100605453337692010-01-22T18:03:59.987+05:302010-01-22T18:03:59.987+05:30ஆமா வெங்கி! நீங்க சொல்றது சரிதான்.
சில நாடோ...ஆமா வெங்கி! நீங்க சொல்றது சரிதான். <br /><br /> சில நாடோடி இனத்தவர்கள் எந்த ஊரில் குழந்தை பிறக்கிறதோ அந்த ஊர் பெயரையே குழந்தைக்கு வைக்கிறார்கள். அதாவது, டெல்லியில் பிறந்தால் டெல்லி. திருப்பதியில் பிறந்தால் திருப்பதி. குற்றாலத்தில் பிறந்தால் குற்றாலம். <br /><br /> ஆமா! பெண்ணாடத்தில் ஆண் குழந்தை பிறந்தால் பெண்ணாடம் என்று வைப்பார்களா அல்லது ஆணாடம் என்று வைப்பார்களா?Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-86961262736771095032010-01-22T17:23:23.559+05:302010-01-22T17:23:23.559+05:30அட, இந்த ஊர்ல கால் சென்டர்ல இருந்து கூப்பிடுரதுங்க...அட, இந்த ஊர்ல கால் சென்டர்ல இருந்து கூப்பிடுரதுங்க எல்லாம் என் பேருக்கு முன்னாடி மிஸ்டர் போட்டு பேரைக் கொலை பண்ணிக் கூப்பிடுதுங்க. கோபமா வரும் அந்த நேரங்கள்ல. ரொம்பக் கஷ்டம் தான்.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-16501708400327744972010-01-22T17:03:14.418+05:302010-01-22T17:03:14.418+05:30நல்ல ஐடியா அந்த கௌர் சிங் ...
பெரும்பாலும்ன்னு தா...நல்ல ஐடியா அந்த கௌர் சிங் ...<br /><br />பெரும்பாலும்ன்னு தான் சொல்லி இருக்காரே தவிர பேரை வச்சு கண்டுபிடிக்கிறது கஷ்டம் தான் . <br /><br />என்பையன் பேரை வடநாட்டுக்காரங்க கேட்டுட்டு பெண் என்றே நினைச்சிக்கிறாங்க.. ஆனா நம்ம ஊருல யாருக்கும் சபரிங்கறது பெண் என்று உடனே தோன்றுவதில்லை.. :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-35980466150947494242010-01-22T16:45:05.066+05:302010-01-22T16:45:05.066+05:30நல்லாத்தான் தலைப்பு வைக்கறீங்க!
ரேகா ராகவன்.நல்லாத்தான் தலைப்பு வைக்கறீங்க!<br /><br />ரேகா ராகவன்.Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.com