tag:blogger.com,1999:blog-6338917407674567579.post5390879173514719762..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: ஏழாங்கல் – விளையாட்டுப் பாடல்கள் - நினைவுகள்....வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19198002252436578652021-11-02T17:05:33.607+05:302021-11-02T17:05:33.607+05:30ஆஹா... பதிவு உங்களுக்கும் பயனுள்ளதாகவும், உங்கள் ப...ஆஹா... பதிவு உங்களுக்கும் பயனுள்ளதாகவும், உங்கள் பேத்திக்கு பிடித்ததாகவும் இருந்ததில் மகிழ்ச்சி ரஞ்சனிம்மா. <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33626404013055906612021-11-02T17:04:53.883+05:302021-11-02T17:04:53.883+05:30பதிவு பயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சி கௌதமன் ஜி.
த...பதிவு பயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சி கௌதமன் ஜி.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38776385720856944612021-10-30T08:40:39.313+05:302021-10-30T08:40:39.313+05:30என் பேத்திக்குப் போட்டுக் காண்பித்தேன் உங்கள் அம்ம...என் பேத்திக்குப் போட்டுக் காண்பித்தேன் உங்கள் அம்மா பாடிய பாடலை. திரும்பத்திரும்ப போடச் சொல்லி கேட்டுக் கொண்டேயிருக்கிறாள். காப்பித் தண்ணி அவளுக்கு ரொம்பப் பிடித்துவிட்டது<br />நன்றி வெங்கட்Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31012882040272918672021-10-30T07:35:36.774+05:302021-10-30T07:35:36.774+05:30ஆஹா சூப்பர் ! நன்றி! ஆஹா சூப்பர் ! நன்றி! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73353169085566180242021-07-12T12:11:23.307+05:302021-07-12T12:11:23.307+05:30மலரும் நினைவுகள் - உங்களுக்கும் பதிவு பிடித்ததில் ...மலரும் நினைவுகள் - உங்களுக்கும் பதிவு பிடித்ததில் மகிழ்ச்சி அபயா அருணா ஜி. சைக்கிள் டயரை குச்சியால் தள்ளும் விளையாட்டு - ஆஹா... அது ஒரு கனாக் காலம்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31300591999407726862021-07-10T13:36:28.621+05:302021-07-10T13:36:28.621+05:30அஞ்சாங்கல் ஏழாம் கல் கற்களை விளையாடி முடித்ததும் ல...அஞ்சாங்கல் ஏழாம் கல் கற்களை விளையாடி முடித்ததும் லாக்கரில் வைக்காத குறையாக அடுத்த நாள் விளையாட்டுக்காக பத்திர படுத்தி வைப்போம் . மலரும் நினைவுகள் . . ஏன் ஜப்பானிய பிளாக்கில் சைக்கிள் டயரை குச்சியால் தள்ளற விளையாட்டு பற்றி எழுதி உள்ளேன் அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-71624600400387218052016-09-28T20:17:42.400+05:302016-09-28T20:17:42.400+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-89400577278411207902016-09-28T08:49:38.512+05:302016-09-28T08:49:38.512+05:30ஹி ஹி இப்போதும் விளையாடுவதுண்டு. பாடல்கள் தெரிந்து...ஹி ஹி இப்போதும் விளையாடுவதுண்டு. பாடல்கள் தெரிந்தும் பாடாமல் மனதிற்குள்ளேயே வைத்து. இதற்காகவே பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை சேர்த்து வச்சிருக்கேன்.<br /><br />இங்கிருக்கும் 'mancala' என்றொரு விளையாட்டுப் பொருளை பல்லாங்குழி மாதிரியே விளையாடுவோம். சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-63853767633987691742016-09-24T16:29:04.863+05:302016-09-24T16:29:04.863+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-84631092025137071412016-09-24T12:44:06.495+05:302016-09-24T12:44:06.495+05:30அம்மா பாடுவது நல்லாயிருக்கு...
நாங்க பாட்டெல்லாம் ...அம்மா பாடுவது நல்லாயிருக்கு...<br />நாங்க பாட்டெல்லாம் பாடுவது இல்லை... இதே முறையில்தான் விளையாடுவோம்....<br />இதற்கு எங்க பக்கம் சொட்டாங்காய்...<br /><br />5.7 கல், கூட்டுச் சொட்டாங்காய்... (நாலு கல்லு சேர்த்தால் ஒரு கூடு), வெட்டுவான்... மேல ஒரு காயை தூக்கிப் போட்டு கீழ இருக்கும் காயை எடுத்து மேலிருந்து வரும் காயை வெட்டிப் பிடிக்க வேண்டும்....<br />இப்ப இதெல்லாம் போச்சு... போனில்தான் எல்லாமே...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-32178475166386526562016-09-24T10:38:23.747+05:302016-09-24T10:38:23.747+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91283536072052970252016-09-24T10:36:55.182+05:302016-09-24T10:36:55.182+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74642410298437289582016-09-24T10:33:11.496+05:302016-09-24T10:33:11.496+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73751648245276669562016-09-24T10:31:53.974+05:302016-09-24T10:31:53.974+05:30உங்கள் நினைவுகளை மீட்டெடுக்க இப்பகிர்வு உதவியதில் ...உங்கள் நினைவுகளை மீட்டெடுக்க இப்பகிர்வு உதவியதில் மகிழ்ச்சி.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57513758925024403552016-09-22T19:13:36.053+05:302016-09-22T19:13:36.053+05:30நல்ல நினைவோடை. இந்த விளையாட்டு நல்லதொரு பயிற்சியா...நல்ல நினைவோடை. இந்த விளையாட்டு நல்லதொரு பயிற்சியாக இரு(ந்திரு)க்கும். அதற்குப் பாடும் பாடல் வரிகளும் சுவாரஸ்யம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-30681012957577975782016-09-22T19:12:55.931+05:302016-09-22T19:12:55.931+05:30எங்கள் பகுதியில் கல்லாங்காய் என்று சொல்லுவோம்! தங்...எங்கள் பகுதியில் கல்லாங்காய் என்று சொல்லுவோம்! தங்கைகள் அவர்கள் தோழிகளோடு விளையாடுகையில் ஒன்றிரண்டு முறை கூட சேர்ந்து ஆடியதுண்டு. ஆனால் பாட்டெல்லாம் பாட மாட்டார்கள். நான் அவ்வளவு பெஸ்ட் அல்ல இந்த விளையாட்டில்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-84643596402109007662016-09-22T12:28:14.732+05:302016-09-22T12:28:14.732+05:30நானும் எனது மகனும் பல விளையாட்டுகள் விளையாடியிருக்...நானும் எனது மகனும் பல விளையாட்டுகள் விளையாடியிருக்கிறோம்...சில விளையாட்டுகள் சில வாழ்வியல் தத்துவங்களைச் சொல்லும்..நான் அதனையும் கூடவே மகனுக்குச் சொல்லிக் கொடுத்து விளையாடியதுண்டு..ரோஷிணிக் குட்டிக்குப் பாட்டியிடமிருந்து கற்க நிறைய இருக்கிறது...அருமை!!!! நன்றி ஜி!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-51504781217405817432016-09-22T12:25:34.094+05:302016-09-22T12:25:34.094+05:30வெங்கட் ஜி அருமை அருமை! விளையாடியது உண்டு...
இதே ப...வெங்கட் ஜி அருமை அருமை! விளையாடியது உண்டு...<br />இதே ப்போன்று ஒரு குடம் தண்ணி விட்டு ஒரு பூ பூத்தது....ரெண்டு குடம் தண்ணி விட்டு ரெண்டு பூ பூத்தது....மூணு குடம் தண்ணி விட்டு மூணு பூ பூத்தது என்று இப்படியே தொடரும்...இரு சிறுவர்கள் கைகளைத் தூக்கி சேர்த்துப் பிடித்துக் கொள்ள பந்தல் போன்று...அடிவழியாக ஒருவர் போய் வர வேண்டும்...திடீரென்று கைகளைத் தாழ்த்தி அடியில் செல்பவரை லாக் செய்வது...இதில் பலரும் அடி வழி செல்லலாம் லாக் செய்யப்படுபவர் அவுட்...இப்படி...<br /><br />அம்மாங்குத்து, திம்மாங்குத்து, பாட்டிக் குத்து, பேரன் குத்து, பிள்ளையார் குத்து....பிடிச்சுக்கோ குத்து என்று இரு கைகளையும் சேர்த்து விரித்து வைத்து மற்றொருவர் அதற்குள் குத்துவது போல் கையை விட்டு எடுப்பது ...பிடித்து விட்டால் கை விரித்தவருக்குச் சந்தோஷம்..<br /><br />என்ன அன்னம் - சோத்தன்னம், என்ன சோறு - பழஞ்சோறு, என்ன பழம் - வாழைப்பழம்<br />என்ன வாழை - திரி வாழை, என்ன திரி - விளக்குத்திரி, என்ன விளக்கு - குத்துவிளக்கு<br />என்ன குத்து - கும்மாம்குத்து<br /><br />இப்படிப் பல..நல்ல நினைவுகளை மீட்டெடுத்துவிட்டீர்கள் ஜி.....பதிவாக்கியதற்குப் பாராட்டுகள். அம்மாவிற்கு வணக்கங்கள்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76328555536855302732016-09-22T08:21:46.023+05:302016-09-22T08:21:46.023+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மீரா பாலாஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-7053916504289003772016-09-22T08:21:12.137+05:302016-09-22T08:21:12.137+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19192770462648406932016-09-22T08:20:25.508+05:302016-09-22T08:20:25.508+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56094786613904591392016-09-22T08:19:41.778+05:302016-09-22T08:19:41.778+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-84990893819345249562016-09-22T08:19:01.553+05:302016-09-22T08:19:01.553+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-49430555465781139962016-09-22T08:18:19.235+05:302016-09-22T08:18:19.235+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-89766520625496743552016-09-22T08:17:48.092+05:302016-09-22T08:17:48.092+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com