tag:blogger.com,1999:blog-6338917407674567579.post5446863098890847872..comments2024-03-29T18:01:40.412+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: என் இனிய நெய்வேலி!வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-32150621035331661512014-01-22T22:10:55.622+05:302014-01-22T22:10:55.622+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74789667634721632872014-01-21T07:45:03.152+05:302014-01-21T07:45:03.152+05:30இப்போதெல்லாம் (ரொம்ப காலமாகவே) இங்கு வேலை செய்யும்...இப்போதெல்லாம் (ரொம்ப காலமாகவே) இங்கு வேலை செய்யும் நிறைய பேர் முதல் வேலையாக நெய்வேலிக்கு அருகிலேயே ப்ளாட் வாங்கி வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிவிடுகிறார்கள். இப்போதெல்லாம் (ரொம்ப காலமாகவே) இங்கு வேலை செய்யும் நிறைய பேர் முதல் வேலையாக நெய்வேலிக்கு அருகிலேயே ப்ளாட் வாங்கி வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிவிடுகிறார்கள். <br /><br />பிறந்து வளர்ந்த ஊரை மறக்க முடியாதுதான்.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21312247020660033412012-11-28T11:39:10.987+05:302012-11-28T11:39:10.987+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-4217799379228900232012-11-28T11:30:46.133+05:302012-11-28T11:30:46.133+05:30சொந்த ஊர் பாசம் பிரிக்க முடியாததுதான்.
நெய்வேலியில...சொந்த ஊர் பாசம் பிரிக்க முடியாததுதான்.<br />நெய்வேலியில் இருந்து வரும் லீகோ கரியில் அம்மா சமைத்ததும் நினைவுக்கு வந்தது.<br />இனிய நினைவு பகிர்தல்.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-30667704188606571542012-11-25T12:28:32.101+05:302012-11-25T12:28:32.101+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால் ஹனுமான் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-49563359450756907862012-11-25T06:01:06.996+05:302012-11-25T06:01:06.996+05:30கர்ம வீரர் காமராஜர் மாதிரி தன்னலமில்லாத தலைவர்களை ...கர்ம வீரர் காமராஜர் மாதிரி தன்னலமில்லாத தலைவர்களை எண்ணி மனம் ஏங்குகிறது....<br /><br />பிரபல பாடகர் நெய்வேலி சந்தானகோபாலன் எங்கள் குடும்ப நண்பர் என்பதை இங்கே பதிவு செய்து கொள்கிறேன்...<br /><br />த.ம.13BalHanumanhttps://www.blogger.com/profile/15224396273723180536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-59737368817045007972012-11-23T20:17:55.471+05:302012-11-23T20:17:55.471+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29337400628014014442012-11-23T20:17:38.361+05:302012-11-23T20:17:38.361+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-83867002343978952632012-11-23T12:04:45.030+05:302012-11-23T12:04:45.030+05:30maaraatha ninaivukal sako...maaraatha ninaivukal sako...Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-86807005998418306262012-11-22T16:46:34.123+05:302012-11-22T16:46:34.123+05:30கேரளாவுக்குச் செல்லவிருந்த பாரத மிகுமின் தொழிலகம் ...கேரளாவுக்குச் செல்லவிருந்த பாரத மிகுமின் தொழிலகம் [BHEL] கர்மவீரர் காமராஜ் அவர்கள் தமிழ்க முதலமைச்ச்சராக இருந்தபோது அவரின் விடா முயற்சியினால் மட்டுமே, திருச்சியில் அமையப்பெற்றது.<br /><br />நெய்வேலி [நிலக்கரி]பற்றிய செய்திகள் [வைரம்] அருமை.<br /><br />பாராட்டுக்கள், வெங்கட்ஜி. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-6559074387609819682012-11-22T05:49:38.854+05:302012-11-22T05:49:38.854+05:30சரி நாட்டாமை! :)
தங்களது வருகைக்கும் கருத்துப் பக...சரி நாட்டாமை! :)<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரெவெரி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-80801601741058035662012-11-22T05:49:15.744+05:302012-11-22T05:49:15.744+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-60076311080381752302012-11-22T05:48:50.460+05:302012-11-22T05:48:50.460+05:30ஓ... நீங்களும் நெய்வேலி சென்றதுண்டா... நல்லது.
...ஓ... நீங்களும் நெய்வேலி சென்றதுண்டா... நல்லது.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-89921237581409837572012-11-22T00:14:27.631+05:302012-11-22T00:14:27.631+05:30எங்க ஊர் மாதிரி வரவே வராது....OK OK..நெய்வேலி/கோவை...எங்க ஊர் மாதிரி வரவே வராது....OK OK..நெய்வேலி/கோவை மாதிரி வரவே வராது...-:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-21554983271130493792012-11-21T22:20:52.815+05:302012-11-21T22:20:52.815+05:30நெய்வேலிப் பதிவு நன்று.
நன்றி.
வேதா. இலங்காதிலகம்....நெய்வேலிப் பதிவு நன்று.<br />நன்றி.<br />வேதா. இலங்காதிலகம்.<br />http://kovaikkavi.wordpress.comvetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-88502438703357208142012-11-21T22:04:28.160+05:302012-11-21T22:04:28.160+05:30சிறுவயதுக் கோடை விடுமுறைப் பயணம் இன்னும் நினைவில் ...சிறுவயதுக் கோடை விடுமுறைப் பயணம் இன்னும் நினைவில் இருக்கிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-44229489418829233692012-11-21T20:12:09.846+05:302012-11-21T20:12:09.846+05:30அட விளம்பரமா.... சரி சரி... :)
அட விளம்பரமா.... சரி சரி... :)<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-5760986166209765212012-11-21T20:11:35.216+05:302012-11-21T20:11:35.216+05:30வாங்க வல்லிம்மா... நெய்வேலி ஒரு முறை போய்ப் பாருங...வாங்க வல்லிம்மா... நெய்வேலி ஒரு முறை போய்ப் பாருங்க. நிச்சயம் ரசிப்பீங்க.<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73351023338955458152012-11-21T19:38:10.530+05:302012-11-21T19:38:10.530+05:30வல்லிம்மா,
முன்பு நான் கோவை பற்றி எழுதிய பதிவு இத...வல்லிம்மா,<br /><br />முன்பு நான் கோவை பற்றி எழுதிய பதிவு இது. முடிந்த போது வாசித்து பாருங்கள்.<br /><br />http://kovai2delhi.blogspot.in/2010/10/blog-post_25.htmlADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-63797074348160847722012-11-21T19:29:39.719+05:302012-11-21T19:29:39.719+05:30அப்போ ஆதி கோவை பற்றி எழுதணும். என்னப்பா சரியா.
நெய...அப்போ ஆதி கோவை பற்றி எழுதணும். என்னப்பா சரியா.<br />நெய்வேலி வெய்யில் மட்டும்தான் நான் பார்த்திருக்கிறேன்.<br />குடும்ப நண்பர் குடும்பம் அங்கே இருந்தது. Kகிருஷ்ணன் என்று பெயர். அவர்கள் பெண்கள் அந்தக் கேந்திரிய வித்யாவில் தான் படித்தார்கள். உங்கள் பதிவு நெய்வேலியைப் போய்ப் பார்க்கத் தோன்றுகிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-35386992936939322802012-11-21T19:01:32.335+05:302012-11-21T19:01:32.335+05:30நெய்வேலிக்கும் கோவைக்கும் போட்டி - :)
தங்களது வரு...நெய்வேலிக்கும் கோவைக்கும் போட்டி - :)<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57891164938493375712012-11-21T19:01:03.327+05:302012-11-21T19:01:03.327+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிக...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-42403686270615954672012-11-21T19:00:46.720+05:302012-11-21T19:00:46.720+05:30ஒவ்வொரு முறையும் நெய்வேலி போக நினைத்தாலும் முடிவதி...ஒவ்வொரு முறையும் நெய்வேலி போக நினைத்தாலும் முடிவதில்லை. அடுத்த முறை கண்டிப்பாக போக நினைத்திருக்கிறேன்.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஷாஜஹான் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-49121873609672017922012-11-21T18:59:28.789+05:302012-11-21T18:59:28.789+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்ம...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்]. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களது கருத்து என் பக்கத்தில். மிக்க மகிழ்ச்சி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77656821578244408672012-11-21T18:58:44.526+05:302012-11-21T18:58:44.526+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குட்...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குட்டன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com