tag:blogger.com,1999:blog-6338917407674567579.post5721849594960539215..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: திருச்சியில் பதிவர்கள் சந்திப்பு - மற்றும் சுஜாதா…வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-71640314559081398602012-07-13T22:24:31.705+05:302012-07-13T22:24:31.705+05:30அவர் பேசியதைக் கேட்டபடி நாங்கள் சென்றபோது “பிரம்ம ...அவர் பேசியதைக் கேட்டபடி நாங்கள் சென்றபோது “பிரம்ம சூத்திரம்” பற்றியும் குறிப்பிட்டார்.... <br /><br />தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே! ஆகஸ்டில் சென்னை வருகிறீர்கள் என மோகன் பக்கத்தில் பார்த்தேன். நானும் இருபதாம் தேதி சென்னையில் இருப்பேன் என நினைக்கிறேன். முடிந்தால் சந்திக்கலாம்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53672772385158622622012-07-13T09:28:13.542+05:302012-07-13T09:28:13.542+05:30அன்புள்ள வெங்கட்,
சுஜாதாவின் சகோதரர் திரு. ராஜகோப...அன்புள்ள வெங்கட்,<br /><br />சுஜாதாவின் சகோதரர் திரு. ராஜகோபாலனை நீங்கள் சந்தித்தது மிக மகிழ்ச்சியான விஷயம். சுஜாதா தேசிகன் அவரைப் பற்றி அடிக்கடி குறிப்பிடுவார். அவர் சுஜாதாவுடன் இணைந்து 'பிரம்ம சூத்திரம் - ஓர் எளிய அறிமுகம்' என்ற நூலை எழுதியுள்ளார்.<br /><br />-Srinivasan (BalHanuman)BalHanumanhttps://www.blogger.com/profile/15224396273723180536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61480471674102292602012-07-05T18:34:54.971+05:302012-07-05T18:34:54.971+05:30லேட்டா வந்தா என்ன... :) லேட்டஸ்டா வந்திட்டீங்க.......லேட்டா வந்தா என்ன... :) லேட்டஸ்டா வந்திட்டீங்க....<br /><br />நிறைய பேர் வரத்துண்டு போட்டு இருக்காங்க.... :) நான் கூட ஆகஸ்ட்-ல் வரலாம்! <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-25231601861863757752012-07-05T18:33:53.600+05:302012-07-05T18:33:53.600+05:30வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நிரஞ்சனா.வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நிரஞ்சனா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-92213419795926659242012-07-04T19:43:16.846+05:302012-07-04T19:43:16.846+05:30நான் ரொம்ப லேட்டா வந்திருக்கேன் போலிருக்கு. :)))))...நான் ரொம்ப லேட்டா வந்திருக்கேன் போலிருக்கு. :))))) பரவாயில்லை,நிறையப் பேரைச் சந்திச்சிருக்கீங்க. நிறையப் பேர் ஶ்ரீரங்கம் வரத் துண்டு போட்டு இடம் பிடிச்சுட்டாங்க போல! வரட்டும்! ஒரு கை இல்லை, ரெண்டு கையாலேயும் பார்த்துடலாம்.:))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73516504621555137462012-07-04T13:25:54.394+05:302012-07-04T13:25:54.394+05:30சமீபத்துல சுஜாதாவோட எழுத்தைப் படிக்க ஆரம்பிச்சு அவ...சமீபத்துல சுஜாதாவோட எழுத்தைப் படிக்க ஆரம்பிச்சு அவர் கதைகள் மேல பைத்தியமாயிட்டேன். (அதுக்கு முன்னாடியே நீ அப்படித்தானேன்னு மாமா பின்னால நின்னு குரல் கொடுக்கறார், பாருங்க ஸார்...) அவரோட பிரதரை நீங்க சந்திச்ச அனுபவம் படிக்கறதுக்கு மகிழ்ச்சியா இருக்கு. பகிர்ந்ததுக்கு நன்றி.நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-27077582053919377162012-07-03T21:07:32.461+05:302012-07-03T21:07:32.461+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-3359152072126015652012-07-03T21:07:07.696+05:302012-07-03T21:07:07.696+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஷர்ப...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஷர்புதீன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-80974798077379281302012-07-03T21:06:38.005+05:302012-07-03T21:06:38.005+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-92096281986642129452012-07-03T21:06:08.668+05:302012-07-03T21:06:08.668+05:30//தாங்களின் "மதுரா" பயணம் மதுரமாக இருந்த...//தாங்களின் "மதுரா" பயணம் மதுரமாக இருந்திருக்குமென்று நம்புகிறேன். // <br /><br />மதுரா வரை செல்லவில்லை. பிருந்தாவன் வரைக்கும் சென்று “டாகூர் பாங்கே பீகாரிஜி”யை திவ்யமாய் தரிசனம் செய்து வந்தோம்.... <br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20327762445904816982012-07-03T21:04:51.486+05:302012-07-03T21:04:51.486+05:30//நட்புகளின் சந்திப்பு நெஞ்சை விட்டு நீங்காத நினைவ...//நட்புகளின் சந்திப்பு நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகள் தான், காலம் எல்லாம் நினைக்கும் தோறும் மகிழ்ச்சி தரும்.//<br /><br />உண்மை தான் கோமதிம்மா.... <br /><br />பேரன் பேத்தி எல்லாம் ஊருக்குக் கிளம்பியாச்சா? <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-27606546798235918062012-07-03T21:03:58.347+05:302012-07-03T21:03:58.347+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமல...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33497824051436245452012-07-03T21:02:34.858+05:302012-07-03T21:02:34.858+05:30தங்களது முதல் வருகைக்கும் தங்களது நினைவுகளைப் பகிர...தங்களது முதல் வருகைக்கும் தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி வவ்வால்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53356367842105878792012-07-03T20:43:24.751+05:302012-07-03T20:43:24.751+05:30//திருச்சியில் நாம் ஏன் ஒரு பதிவுலக மாநாடு நடத்தக்...//திருச்சியில் நாம் ஏன் ஒரு பதிவுலக மாநாடு நடத்தக் கூடாது?<br />//<br /><br />ஆஹா.... :)) <br /><br />வரும் 19 ஆகஸ்ட் சென்னையில் நடக்கப் போகிறது பதிவர்கள் சந்திப்பு.... கருத்தரங்கம், கவியரங்கம் எனக் கலக்கப் போகிறார்கள்.....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆர்.ஆர்.ஆர்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91533130192067346842012-07-03T20:41:55.983+05:302012-07-03T20:41:55.983+05:30//நானும் படத்தை பார்த்து இன்னைக்குன்னு நினைச்சேன் ...//நானும் படத்தை பார்த்து இன்னைக்குன்னு நினைச்சேன் வெங்கட்ஜி...// <br /><br />:)))<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரெவெரி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-43801189306487796242012-07-03T20:40:35.475+05:302012-07-03T20:40:35.475+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அட்சயா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-42182607283290388882012-07-03T20:40:00.098+05:302012-07-03T20:40:00.098+05:30வை.கோ. ஜி... தங்களது அன்பிற்கு மிக்க நன்றி.
தங...வை.கோ. ஜி... தங்களது அன்பிற்கு மிக்க நன்றி. <br /><br />தங்களது பக்கத்திற்கும் வருகிறேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-51378864251201952842012-07-03T20:39:13.580+05:302012-07-03T20:39:13.580+05:30//தக்குடுவும் திருச்சி போகனும்னு நினைச்சுண்டு இருக...//தக்குடுவும் திருச்சி போகனும்னு நினைச்சுண்டு இருக்கு. ம்ம்ம்ம்! பார்ப்போம் 1 நாள்ல எங்க எல்லாம் போகபோறேனோ அந்த ரெங்கனாதனுக்கு தான் வெளிச்சம்! :)//<br /><br />தக்குடுவும் திருச்சி போய் ரங்கனை சேவிச்சுண்டு அப்புறம் ஒரு மினி பதிவர் சந்திப்பும் வைச்சுண்டா போறது... :)<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தக்குடு.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33280821838043350362012-07-03T20:35:31.710+05:302012-07-03T20:35:31.710+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி K.s.s. Rajh.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19437161642215133922012-07-03T20:34:59.453+05:302012-07-03T20:34:59.453+05:30தமிழ்ச்சங்கத்தில் பார்த்திருக்கிறாயா? நான் வந்தது...தமிழ்ச்சங்கத்தில் பார்த்திருக்கிறாயா? நான் வந்தது 91-ல் தான்.... :(<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றிடா சீனு [வெங்கட ஸ்ரீனிவாசன்].வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-84575191005629411502012-07-03T20:34:07.298+05:302012-07-03T20:34:07.298+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-90430188645205612172012-07-03T20:33:35.340+05:302012-07-03T20:33:35.340+05:30அடாடா பொறாமை எதற்கு அண்ணாச்சி... :)
தங்களது வருக...அடாடா பொறாமை எதற்கு அண்ணாச்சி... :)<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்].வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-66185677736274265212012-07-03T20:32:46.568+05:302012-07-03T20:32:46.568+05:30தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் ...தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-78516423724064591932012-07-03T20:31:57.468+05:302012-07-03T20:31:57.468+05:30தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்...தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-79246470916315827452012-07-03T20:09:16.060+05:302012-07-03T20:09:16.060+05:30I too recollect those nice moments now and then. ...I too recollect those nice moments now and then. Thanks for the wonderful time you gave us... <br /><br />Thanks again Rishabanji!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com