tag:blogger.com,1999:blog-6338917407674567579.post5943498614775618064..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: நானும் மரங்களும்…வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74399205271145494952011-06-23T12:40:15.400+05:302011-06-23T12:40:15.400+05:30# இராஜராஜேஸ்வரி: வலைச்சரத்தில் அடியேனையும் அறிமுக...# இராஜராஜேஸ்வரி: வலைச்சரத்தில் அடியேனையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி. தொடரட்டும் உங்கள் வலைச்சர அறிமுகங்கள்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73985883967770183352011-06-23T12:30:32.131+05:302011-06-23T12:30:32.131+05:30http://blogintamil.blogspot.com/2011/06/2_23.html
...http://blogintamil.blogspot.com/2011/06/2_23.html<br /><br />தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். பார்த்து தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-89547135702397487462011-06-22T15:21:45.589+05:302011-06-22T15:21:45.589+05:30@ ஹுசைனம்மா: வீடுதான்... எங்கள் குடியிருப்பின் ஒவ...@ ஹுசைனம்மா: வீடுதான்... எங்கள் குடியிருப்பின் ஒவ்வொரு வீட்டிற்கும் இவ்வளவு பெரிய தோட்டம் இருந்தது... இப்பொழுது அந்த வீட்டையும், தில்லி அடுக்குமாடி குடியிருப்பினை நினைத்தால் தினம் தினம் கஷ்டம்தான்... தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. <br /><br />@ நிலாமகள்: அம்மான்னா அம்மாதான்... அதானே.. Green Neyveli நல்ல விஷயம்தான்... புகைப்படங்கள் நெட்டில் இருக்கிறதா.... தங்கள் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.<br /><br />@ மாலதி: தங்களது முதல் வருகை.... அந்த மன அமைதி அனுபவிப்பவர்களுக்குத் தான் தெரியும்... உண்மை சகோ. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.<br /><br />@ ராம்வி: வணக்கம் சகோ. தங்களது முதல் வருகைக்கும் நல்ல கருத்திற்கும் நன்றி. ஓ நீங்களும் நெய்வேலியினை ரசித்து இருக்கீர்களா? நல்லது... உங்கள் நெய்வேலி அனுபவங்களை எழுதுங்களேன்... சுவாரசியமாக இருக்கும் எங்களுக்கும்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67348067942705400752011-06-22T11:52:08.143+05:302011-06-22T11:52:08.143+05:30வணக்கம் நாகராஜ்.. உஙகளுடைய பதிவை பார்ததும் என்னுடை...வணக்கம் நாகராஜ்.. உஙகளுடைய பதிவை பார்ததும் என்னுடைய சிறு வயதில் கோடை விடுமுறைகளை நெய்வேலியில் கழித்தது நினைவிற்கு வருகிறது. சென்னையில் தண்ணிர் கஷ்டம் என்பதால் என் அம்மா எங்களை( நான்,என் தம்பி தங்கை முவரையும்)ஓவ்வொரு கோடை விடுமுறைக்கும் என் பெரியம்மா வீட்டிற்கு அனுப்பிவிடுவர்கள்.அவர்கள் வீடு town club க்கும், jawahar school என்று நினைக்கிறேன் அவற்றிற்கும் அருகில் இருந்தது. பலாபழம்,மாங்காய்,கொய்யாபழம் எல்லாம் சாப்பிட்டது,மரத்தின் மெலே ஏறி விளையடியது எல்லாம் நினைவிற்க்கு வருகிறது. <br />அந்த விடுமுறைகளை பற்றி எழுதவேண்டுமானல் நிறைய பதிவுகள் எழுத வேண்டும். ரொம்ப நன்றி சார், அந்த நினைவுகள் திரும்ப வருகிர மாதிரி உஙகள் பதிவு அமைந்ததற்க்கு.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-26315128735235308172011-06-21T14:58:32.883+05:302011-06-21T14:58:32.883+05:30ஒரு மன அமைதி...
அது அனுபவவிப்பவர்களுக்குத்தான் புர...ஒரு மன அமைதி...<br />அது அனுபவவிப்பவர்களுக்குத்தான் புரியும்<br />நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-39232804695759133632011-06-20T15:25:42.373+05:302011-06-20T15:25:42.373+05:30ஒவ்வொரு வீட்டையும் தோப்பாக வைத்திருந்த, வைத்திரு...ஒவ்வொரு வீட்டையும் தோப்பாக வைத்திருந்த, வைத்திருக்கும் நமக்கெல்லாம் பெருமிதம் தான் நம் ஊர்.இல்லையா சகோ...நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-85411961254426662082011-06-20T15:23:39.215+05:302011-06-20T15:23:39.215+05:30பச்சைப் பசேலன மரங்கள் சூழ வாழ்ந்த நெய்வேலிக் காரர்...பச்சைப் பசேலன மரங்கள் சூழ வாழ்ந்த நெய்வேலிக் காரர்களுக்கு நிஜமாகவே அவற்றின் மேல் பாசம் கொஞ்சம் அதிகம் தான்…. //<br /><br />இப்போது கூட ஜவகர் சிபிஎஸ்இ பள்ளியின் பதினோராம் வகுப்பு மாணவன் திவாகரன் 'கிரீன் நெய்வேலி' என்ற தலைப்பில் காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை நெய்வேலியை சுற்றிலும் சுமார் 1555 படங்கள் எடுத்து அவற்றில் 500 புகைப்படங்களை கண்காட்சியாக தம் பள்ளியில் வைத்து லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற முயன்றுள்ளான்.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-70412285347276371362011-06-20T15:02:42.429+05:302011-06-20T15:02:42.429+05:30அம்மான்னா அம்மாதான்! மரங்களுக்கும் உணர்வுகளுண...அம்மான்னா அம்மாதான்! மரங்களுக்கும் உணர்வுகளுண்டு என்பதை நானும் உணர்ந்ததுண்டு சகோ...நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50037994762545402662011-06-20T13:24:40.117+05:302011-06-20T13:24:40.117+05:30//தோட்டத்தில் 6 மா, 2 பலா, 1 புளிய மரம், 1 அறிநெல்...//தோட்டத்தில் 6 மா, 2 பலா, 1 புளிய மரம், 1 அறிநெல்லிக்காய் , எலுமிச்சை, வாழை, பம்ப்ளிமாஸ், சாத்துக்குடி, சீதா போன்ற பழம் தரும் மரங்களும், மல்லி, நந்தியாவட்டை, டிசம்பர் பூ, சாமந்தி போன்ற பூச்செடிகள், இதோடு முருங்கை. கல்யாண முருங்கை, சவுண்டல், சவுக்கு என்று பல வகையான மரங்களும் இருந்தது. //<br /><br />ஏங்க, வீடா, தோப்பா அது? பொறாமையா இருக்கு!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56565998254609814362011-06-20T09:56:09.256+05:302011-06-20T09:56:09.256+05:30@ சிவகுமாரன்: நாம் பாதுகாத்து வளர்த்த மரமோ, செடிய...@ சிவகுமாரன்: நாம் பாதுகாத்து வளர்த்த மரமோ, செடியோ இயற்கையின் சீற்றத்தாலோ, வேறு காரணங்களாலோ அழியும்போது நமக்கு சொல்லொணா வருத்தம் வருவது இயல்புதான் நண்பரே... வள்ளலார் - மிகப் பெரியவர்..... தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே...<br /><br />@ மனோ சாமிநாதன்: ஆஹா எங்கள் தோட்டம் எப்படி இருந்தது... நிச்சயம் நன்றாகத்தான் இருந்திருக்கும்... தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் நன்றிம்மா..<br /><br />@ அமுதா கிருஷ்ணா: உண்மை... தங்களது வருகையும், கருத்தும் என்னை மகிழ்வித்ததும்.. உண்மை...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-84927263971274701682011-06-19T13:43:24.932+05:302011-06-19T13:43:24.932+05:30ஆச்சரியமான உண்மை.ஆச்சரியமான உண்மை.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12216456948508910512011-06-18T22:13:35.958+05:302011-06-18T22:13:35.958+05:30மரங்களுடனும் செடி கொடிகளுடனும் பழகிய நீங்கள் கொடுத...மரங்களுடனும் செடி கொடிகளுடனும் பழகிய நீங்கள் கொடுத்து வைத்தவர். உங்களின் பதிவைப்படிக்கப் படிக்க, நானும் அந்தத் தோட்டத்தினூடே உலவுவது போலவே இருந்தது! ஒரு நல்ல விஷயத்தை உங்களுக்குச் சொல்லிக் கொடுத்த உங்கள் அம்மாவிற்கு ஒரு சல்யூட்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-55422493581384943602011-06-18T13:42:47.436+05:302011-06-18T13:42:47.436+05:30ஒரு புயற்காற்றில் எங்கள் வீட்டு வாழைமரமும், பப்பாள...ஒரு புயற்காற்றில் எங்கள் வீட்டு வாழைமரமும், பப்பாளி மரமும் சாய்ந்த போது அம்மா அழுதார். அதைப் பார்த்து நாங்களும் அழுதோம்.வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வல்லளாரை நினைவுபடுத்தியது பதிவு. நன்றி.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-6023531456155704332011-06-18T07:28:58.862+05:302011-06-18T07:28:58.862+05:30@ மோகன்குமார்: அதானே… பச்சைப் பசேலன மரங்கள் சூழ வ...@ மோகன்குமார்: அதானே… பச்சைப் பசேலன மரங்கள் சூழ வாழ்ந்த நெய்வேலிக் காரர்களுக்கு நிஜமாகவே அவற்றின் மேல் பாசம் கொஞ்சம் அதிகம் தான்…. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மோகன் குமார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-18272282527473008982011-06-18T07:28:41.187+05:302011-06-18T07:28:41.187+05:30@ கலாநேசன்: அறிவியல் மூலமாகவும் நிரூபிக்கப்பட்ட ஒ...@ கலாநேசன்: அறிவியல் மூலமாகவும் நிரூபிக்கப்பட்ட ஒன்று என்பதும் படித்த நினைவிருக்கிறது. சிறு வயதில் எல்லோருக்குமே இந்த செடிகளோடு பேசிய நினைவு இருக்கும் போல இருக்கு! வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சரவணன்..வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-10066526017887981762011-06-18T07:00:25.702+05:302011-06-18T07:00:25.702+05:30நெய்வேலி காரருக்கு மரங்கள் மேல் பாசம் இயற்கை தான்நெய்வேலி காரருக்கு மரங்கள் மேல் பாசம் இயற்கை தான்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50963327547060583892011-06-18T06:32:18.952+05:302011-06-18T06:32:18.952+05:30மரம், செடிகளுடன் பேசலாம் என்பதை அறிவியல் பூர்வமாகவ...மரம், செடிகளுடன் பேசலாம் என்பதை அறிவியல் பூர்வமாகவும் நிருபித்துள்ளனர். நாம் எல்லோரும் சிறுவயதில் மரம் செடிகளுடன் பேசியிருக்கிறோம்.....Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77276392646385017452011-06-18T06:21:03.446+05:302011-06-18T06:21:03.446+05:30@ மோகன்ஜி: //மரங்களின் மௌனங்கள் அர்த்தமுள்ளவை// ...@ மோகன்ஜி: //மரங்களின் மௌனங்கள் அர்த்தமுள்ளவை// உங்களுடைய இந்த எழுத்தும் அர்த்தம் பொதிந்தவை மோகன்ஜி! உங்கள் வருகையும் கருத்தும் என்னை இன்புறச் செய்தது….வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-17294954982604577502011-06-18T06:18:42.584+05:302011-06-18T06:18:42.584+05:30@ ஆர்.ஆர்.ஆர்.: ”முயற்சி திருவினையாக்கும்…” கண்ட...@ ஆர்.ஆர்.ஆர்.: ”முயற்சி திருவினையாக்கும்…” கண்டிப்பா முயற்சி செய்து பாருங்களேன்… உங்களுடைய வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57595246033917665042011-06-18T06:17:36.319+05:302011-06-18T06:17:36.319+05:30@ ஆர்.வி.எஸ்.: வாங்க மைனரே. //மனிதம் மரத்தையும் ...@ ஆர்.வி.எஸ்.: வாங்க மைனரே. //மனிதம் மரத்தையும் மனிதனையும் வேறுபடுத்திப் பார்க்காதுன்னு சொல்றீங்க.. ;-)) // அதே அதே சபாபதே……வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-41673493047102246442011-06-18T06:15:31.630+05:302011-06-18T06:15:31.630+05:30@ கீதா ஆச்சல்: நிச்சயமாக உண்மை.. தங்கள் வருகைக்க...@ கீதா ஆச்சல்: நிச்சயமாக உண்மை.. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கீதா…வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-83991759092367279642011-06-17T23:51:53.593+05:302011-06-17T23:51:53.593+05:30வெங்கட்! என் 'அம்மா மரம்' பதிவு இன்னொரு சு...வெங்கட்! என் 'அம்மா மரம்' பதிவு இன்னொரு சுவையான பதிவையும் கூட்டி வந்திருப்பது மகிழ்ச்சியே! மரங்கள் மனித மனவோட்டத்தைக் கூட அறியும் வல்லமை படித்தவை என்று சில கருத்துகளும் உண்டு. மரங்களின் மௌனங்கள் அர்த்தமுள்ளவை.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61663391913289946522011-06-17T22:31:22.024+05:302011-06-17T22:31:22.024+05:30இங்க ஒரு நெல்லி மரம் இப்படித் தான் இருக்கு..ட்ரை ப...இங்க ஒரு நெல்லி மரம் இப்படித் தான் இருக்கு..ட்ரை பண்ணிப் பார்க்கட்டுமா, வெங்கட்?”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38273617715185996042011-06-17T22:12:54.253+05:302011-06-17T22:12:54.253+05:30மனிதம் மரத்தையும் மனிதனையும் வேறுபடுத்திப் பார்க்க...மனிதம் மரத்தையும் மனிதனையும் வேறுபடுத்திப் பார்க்காதுன்னு சொல்றீங்க.. ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73222632218232181042011-06-17T22:11:26.264+05:302011-06-17T22:11:26.264+05:30உண்மை தான் மரங்களுக்கும் உயிர் இருக்கு...உணர்வும் ...உண்மை தான் மரங்களுக்கும் உயிர் இருக்கு...உணர்வும் இருக்கு....GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.com