tag:blogger.com,1999:blog-6338917407674567579.post5951575792558528569..comments2024-03-28T19:22:24.796+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: மே அன்னா ஹு[ன்]:வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-6783529078557416832011-09-02T22:27:47.787+05:302011-09-02T22:27:47.787+05:30# அமைதிச்சாரல்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும்...# அமைதிச்சாரல்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-9885203710611806452011-09-02T22:27:11.013+05:302011-09-02T22:27:11.013+05:30@ ரமணி: தங்களது தொடர் வருகைக்கும் உற்சாகமூட்டும் ...@ ரமணி: தங்களது தொடர் வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்திற்கும் மிக்க நன்றி..வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73582233370621486612011-09-02T22:25:31.990+05:302011-09-02T22:25:31.990+05:30# DrPKandaswamyPhD: தங்களது வருகைக்கும் கருத்திற்...# DrPKandaswamyPhD: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-70767102349347256772011-09-02T22:24:30.347+05:302011-09-02T22:24:30.347+05:30@ துளசி கோபால்: உங்கள் பாராட்டிற்கு நன்றி டீச்சர்...@ துளசி கோபால்: உங்கள் பாராட்டிற்கு நன்றி டீச்சர்... நிறைய பேர் சாப்பிட்டு அந்த மைதானம் முழுக்க குப்பைகள்.... உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி டீச்சர்..வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29168156496760132082011-09-02T22:19:59.822+05:302011-09-02T22:19:59.822+05:30# C. குமார்: பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க...# C. குமார்: பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று. உன்னுடைய இரண்டாம் முறை வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிடா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73321083236583537022011-09-02T19:42:45.242+05:302011-09-02T19:42:45.242+05:30நல்லதொரு பகிர்வு சகோ.நல்லதொரு பகிர்வு சகோ.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-4177047316664617442011-08-30T06:06:26.101+05:302011-08-30T06:06:26.101+05:30அன்னாவின் போராட்டத்தை மிக நெருக்கமாக
பார்த்த உணர்...அன்னாவின் போராட்டத்தை மிக நெருக்கமாக <br />பார்த்த உணர்வு தங்கள் பதிவைப் படிக்கக் கிடைத்தது<br />எதையும் திருவிழாவாகவும் வியாபாரத் தலமாகவும்<br />மாற்றிவிடும் நம் மக்களின் மனோ பாவம் <br />எரிச்சலூட்டித்தான் போகிறது<br />உண்மை நிலையை பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி<br />த.ம.10Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-69488743773789994952011-08-30T05:48:59.069+05:302011-08-30T05:48:59.069+05:30//பலருக்கு இந்த ஜன் லோக் பால் சட்டத்தினால் என்ன பய...//பலருக்கு இந்த ஜன் லோக் பால் சட்டத்தினால் என்ன பயன் வரப்போகிறது என்பது இன்னும் புரியாத நிலை தான்.// <br /><br />நானும் அந்த நிலைதான். நீங்கள் தலைநகரில் இருப்பதால் உங்களுக்குத்தான் முதலில் இந்த விவரங்கள் தெரியவரும். தெரிந்தவுடன் உடனே ஒரு பதிவில் விவரங்களை எழுதிவிடுங்கள்.<br /><br />இது தெரியாமல் நான் வெட்கப்பட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியில் போவதில்லை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-6383731082263557942011-08-30T04:53:50.429+05:302011-08-30T04:53:50.429+05:30// அன்னா தவிர மற்ற எல்லோரும் நன்றாக உண்டு, பொழு...// அன்னா தவிர மற்ற எல்லோரும் நன்றாக உண்டு, பொழுது போக்கினர். //<br /><br /><br />இதுதான் சத்தியம். நாலுபேர் கூடும் இடங்களில் தீனி விற்பனைக்கு என்ன குறைவு? தின்னு முடிச்சு வீசி எறியும் குப்பை மலைகளே சாட்சி. இல்லையா? <br /><br /><br />ரவுண்ட் அப் நல்லா இருக்கு. நன்றிதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-36717641802543297672011-08-29T21:59:58.826+05:302011-08-29T21:59:58.826+05:30ஆனால் எனக்கு தெரியும் அரசியல்வாதிகள் எவ்வளவு தந்தி...ஆனால் எனக்கு தெரியும் அரசியல்வாதிகள் எவ்வளவு தந்திரமானவர்கள் என்று. அதுவும் கபில் சிபல், மனிஷ் திவாரி, சிதம்பரம் போன்றவர்கள் இருக்கும் போது. தங்களின் வாழ்வாதாரத்திற்கு கேடு வரும் என்று தெரிந்தால் அதனை எப்படி தடுக்க முடியும் என்பதில் அவர்கள் கில்லாடிகள்.C.Kumarhttps://www.blogger.com/profile/16879388983634247741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-85569682849831986412011-08-29T21:56:51.569+05:302011-08-29T21:56:51.569+05:30@ C. குமார்: உனது வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கு...@ C. குமார்: உனது வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் நன்றி. அந்த கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் எல்லோரையும் பற்றி குறை சொன்னதாக எனக்குத் தெரியவில்லை குமார். பொதுவாக தில்லியில் நடந்த விஷயங்கள் பற்றிய பகிர்வு தான் இது. தரமான சட்டத்தினால் தப்பு செய்பவர்களைத் தண்டிக்க முடிந்தால் அதை வரவேற்க வேண்டும் தான். அதை நான் மறுக்கவில்லை... அதே சமயம் இப்படி ஒரு சட்டத்தினை கொண்டு வர அரசாங்கம் முயலுமா என்பதே சந்தேகம் தான்.... பொறுத்திருந்து பார்ப்போம் இன்னும் என்ன நடக்கிறது என்று தான் நான் எழுதி இருக்கிறேன்....<br /><br />லஞ்சம் என்ற ஒரு பெரிய கொடுங்கோலனிடம் அவதிப்படாத நபர்களை எண்ணி விடலாம் என்பதும் உண்மை....<br /><br />உனது வருகைக்கும் கருத்துரைக்கும், மீண்டும் எனது நன்றிடா..வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-60948630336096120772011-08-29T21:47:05.584+05:302011-08-29T21:47:05.584+05:30வெங்கட், ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டீங்க இது அந்த 13...வெங்கட், ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டீங்க இது அந்த 13 நாட்களில் கூட்டத்தின் நடவடிக்கைகளில் நீங்கள் கண்டவற்றை கூறியிருக்கிறீர்கள் என்று. ஆனால் முதல் முறையாக ஒரு blogல் மிகப்பெரும்பன்மையான கருத்துக்கள் இந்த உண்ணா விரத போராட்டத்திற்கு எதிராக (போராட்டத்தின் எதிர் மறை நிகழ்வுகளை) அமைந்து இருக்கின்றன. கூட்டத்தில் பெரும்பன்மையானவர்கள் நிச்சயம் நல்ல மனிதர்களாக இருந்திருப்பார்கள். நிச்சயம் சாராய நெடியுடன் கூடிய கூட்டமாக அது இருந்திருக்காது. நிச்சயம் ஆட்சியாளர்கள் போராட்டத்தை நிறுத்த, குலைக்க முனைவார்கள் என்று நினைத்தேன். மக்கள் அங்கே அமர்ந்து சாப்பிட்டு இருப்பார்களா என்பது எனக்கு தெரிய வில்லை. ஆனால் வீட்டில் சாப்பிட்டுகொண்டுதான் இருந்திருப்பார்கள் ஆனால் நிச்சயம் ஒருவித மன இறுக்கத்துடன் என்னைப்போல. வயதானவர்களும் தங்களின் பெண் பிள்ளைகளின் அறிவுரையுடன் கலந்து கொண்டதை கேள்விப்பட்டேன். என்னைப்போல கோடி கணக்கானவர்கள் பணியின் காரணமாக இதுபோன்ற எந்த ஒரு ஊரின் கூட்டத்திலும் கலந்துகொள்ளமுடியவில்லையே என்று வருந்தியிருப்பார்கள். இதற்கெல்லாம் காரணம் நம் நாட்டில் லஞ்சம் கொடுப்பவர்கள் லஞ்சம் வாங்குபவர்களை விட அதிகம். லஞ்சம் வாங்காத (வாங்க முடியாத என்று சொல்ல மாட்டேன்) ஆயிரக் கணக்கான அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் வங்கி ஊழியர்கள் பொது மக்கள் என எண்ணிக்கை அதிகம். லஞ்சம் கொடுப்பவர்கள் எல்லாம் சட்டத்தை வளைக்க கொடுக்கவில்லை. லோக் ஆயுக்தா ஒரு எடியூரப்பாவை அகற்ற முடியுமென்றால் லோக் பால் நிச்சயம் நிறையபேரை தட்டி கேட்க முடியும்.C.Kumarhttps://www.blogger.com/profile/16879388983634247741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91996562966948956402011-08-29T21:15:43.634+05:302011-08-29T21:15:43.634+05:30# அப்பாவி தங்கமணி: எல்லாவற்றுக்கும் லஞ்சம் கேட்கு...# அப்பாவி தங்கமணி: எல்லாவற்றுக்கும் லஞ்சம் கேட்கும்/கொடுக்கும் நிலை மாறுமா.... ஒரு பெரிய கேள்விக்குறி தான்... எல்லோருடைய நிலையும் அதுதான்... <br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-36841956513400583332011-08-29T21:12:32.151+05:302011-08-29T21:12:32.151+05:30இயல்பு நிலை விவரம் தந்தமைக்கு நன்றி...
//இறப்புச...இயல்பு நிலை விவரம் தந்தமைக்கு நன்றி... <br /><br />//இறப்புச் சான்றிதழ் பெறுவதற்குக் கூட லஞ்சம் கொடுக்கும்/வாங்கும் நிலை இப்போதிலிருந்து மாறிவிடுமா” என்பது போகப்போகத்தான் தெரியும். பொறுத்திருந்து பார்ப்போம்//<br />நிறைய பேரின் கேள்வியும் இது தான்... பார்ப்போம்...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-17628871728676875732011-08-29T20:58:25.526+05:302011-08-29T20:58:25.526+05:30@ எல்.கே.: நிறைய விஷயங்கள் இப்படித்தான் கார்த்திக...@ எல்.கே.: நிறைய விஷயங்கள் இப்படித்தான் கார்த்திக்.... <br /><br />என்னுடைய இப்பகிர்வினை உங்கள் பஸ்-இல் பகிர்ந்தமைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி..வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33139338556247434402011-08-29T20:56:36.747+05:302011-08-29T20:56:36.747+05:30# ரெவெரி: ”நோக்கம் நல்லதாயிருந்தால்....” உண்மை த...# ரெவெரி: ”நோக்கம் நல்லதாயிருந்தால்....” உண்மை தான் நண்பரே... <br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-30751797643713927692011-08-29T20:41:15.144+05:302011-08-29T20:41:15.144+05:30ஹ்ம்ம் இதைதான் நாங்கள் சொன்னோம் யார் கேட்கிறார்கள்...ஹ்ம்ம் இதைதான் நாங்கள் சொன்னோம் யார் கேட்கிறார்கள். இதை நான் கூகிள் பஸ்ஸில் பகிர்கிறேன்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-24898438300764189552011-08-29T20:28:23.539+05:302011-08-29T20:28:23.539+05:30நோக்கம் நல்லதாயிருந்தால் வெற்றி நிச்சயம்...தாமதமாய...நோக்கம் நல்லதாயிருந்தால் வெற்றி நிச்சயம்...தாமதமாயிருந்தாலும்...<br />நல்ல நடுநிலைப்பதிவு நண்பரே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-78114617450189047762011-08-29T19:40:01.600+05:302011-08-29T19:40:01.600+05:30@ ரிஷபன்: “நாங்கள் தலைநகரில் இல்லை நல்லவேளை...” ...@ ரிஷபன்: “நாங்கள் தலைநகரில் இல்லை நல்லவேளை...” <br /><br />:)) எங்களுக்கு வேறு வழியும் இல்லை... :))))<br /><br />தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி சார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-87907409000062827702011-08-29T19:35:29.094+05:302011-08-29T19:35:29.094+05:30நாங்கள் தலைநகரில் இல்லை நல்ல வேளை!நாங்கள் தலைநகரில் இல்லை நல்ல வேளை!ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-66650211628997211612011-08-29T19:20:34.307+05:302011-08-29T19:20:34.307+05:30# அமுதா கிருஷ்ணா: தங்களது வருகைக்கும் இனிய கருத்த...# அமுதா கிருஷ்ணா: தங்களது வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-26808864494830175982011-08-29T19:09:06.219+05:302011-08-29T19:09:06.219+05:30உண்மையான நேரடி வர்ணனை.உண்மையான நேரடி வர்ணனை.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-28119413886585457722011-08-29T18:12:11.779+05:302011-08-29T18:12:11.779+05:30@ சென்னை பித்தன்: தமிழ்மணம் 6 :)
தங்களது வருகை...@ சென்னை பித்தன்: தமிழ்மணம் 6 :) <br /><br />தங்களது வருகைக்கும், இனிய கருத்திற்கும், வாக்கிற்கும் மிக்க நன்றி ஐயா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-52915357675461987672011-08-29T18:10:47.590+05:302011-08-29T18:10:47.590+05:30# பத்மநாபன்: “நேர்முகப் படப்பிடிப்பு”.... :) அத...# பத்மநாபன்: “நேர்முகப் படப்பிடிப்பு”.... :) அதற்குத் தான் நிறைய ஊடகங்கள் போட்டி போட்டுக் கொண்டு காத்திருக்கிறதே.... என் பார்வையில், நான் சந்தித்த விஷயங்கள் இவை. அவை உங்களுக்கும் பிடித்திருப்பது குறித்து என் நன்றி....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்துஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-84285859828886020612011-08-29T18:08:03.605+05:302011-08-29T18:08:03.605+05:30@ அருள்: எனது பக்கத்தில் தங்களது முதல் வருகை நண்ப...@ அருள்: எனது பக்கத்தில் தங்களது முதல் வருகை நண்பரே... <br /><br />உங்கள் பக்கமும் வருகிறேன்....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com