tag:blogger.com,1999:blog-6338917407674567579.post648939309042550207..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: தமிழகத்தில் தில்லி பதிவர்கள்: ஏக், தோ, தீன்!வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-70722671684474353072012-07-11T18:55:24.532+05:302012-07-11T18:55:24.532+05:30ஓ நீங்களும் சென்று பதிவர் சந்திப்பு நடத்தினீங்களா?...ஓ நீங்களும் சென்று பதிவர் சந்திப்பு நடத்தினீங்களா? அனுபவங்களை எழுதுங்களேம்மா..<br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-16814829348852085012012-07-11T10:46:21.532+05:302012-07-11T10:46:21.532+05:30நாங்களும் எல்லா ஊருகளுக்கும் சென்று வந்தோம் மதுரைய...நாங்களும் எல்லா ஊருகளுக்கும் சென்று வந்தோம் மதுரையில் மட்டும் சின்ன பதிவர் சந்திப்பு(என்னையும் சேர்த்து 10 பேர்) நடத்தினோம்.<br />உங்கள் பயண அனுபவங்கள் பகிர்வு அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-42497363052361583072012-06-09T20:47:02.172+05:302012-06-09T20:47:02.172+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதே...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76439148056763197762012-06-09T19:25:03.177+05:302012-06-09T19:25:03.177+05:30மகிழ்ச்சியான சென்னைப் பயணம். தொடர்கின்றோம்...மகிழ்ச்சியான சென்னைப் பயணம். தொடர்கின்றோம்...மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38070549267994297542012-06-08T18:34:14.492+05:302012-06-08T18:34:14.492+05:30அடாடா, கோபம் எதற்கு நண்பரே..... அடுத்த பயணத்தின் ...அடாடா, கோபம் எதற்கு நண்பரே..... அடுத்த பயணத்தின் போது சந்தித்தால் போயிற்று..... <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48318262325419630622012-06-08T09:48:52.164+05:302012-06-08T09:48:52.164+05:30சார் நா உங்க மேல கோவமா இருக்கேன். நான் பதிவர் இல்ல...சார் நா உங்க மேல கோவமா இருக்கேன். நான் பதிவர் இல்லையா சார் என்ன ஏன் கூப்பிடவில்லை. அப்புறம் நான் டெல்லி வரும் போது உங்க வீட்டுக்கு வார மாட்டேன் :-) <br /><br />உங்கள் மகள் கூட பதிவர் ஆ. கேட்கவே சந்தோசமாக உள்ளது. மூன்று பெரும் இன்னும் மிகப் பெரிய பதிவர்கள் ஆக இந்த சிறிய பதிவரின் ஆசைசீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-1272548524395367412012-06-06T21:19:42.084+05:302012-06-06T21:19:42.084+05:30அடுத்த பயணத்தின் போது தஞ்சையும் வரவேண்டும்.... வர...அடுத்த பயணத்தின் போது தஞ்சையும் வரவேண்டும்.... வரும்போது நிச்சயம் சொல்கிறேன்...<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹரணி சார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-71346436600409597472012-06-06T21:12:49.552+05:302012-06-06T21:12:49.552+05:30அன்புள்ள வெங்கட்...
அடுத்த பயணம் வாய்க்கைய...அன்புள்ள வெங்கட்...<br /><br /> அடுத்த பயணம் வாய்க்கையில் தஞ்சைக்கு வாருங்கள். சந்திப்போம்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-66317093229993611142012-06-06T18:35:25.676+05:302012-06-06T18:35:25.676+05:30தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக...தங்களது தொடர் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி விஜயராகவன் சார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-82946339919726606632012-06-05T22:37:34.327+05:302012-06-05T22:37:34.327+05:30அன்புள்ள வெங்கட்
தங்களின் கருத்துகளையும் போட்டோக...அன்புள்ள வெங்கட் <br /><br />தங்களின் கருத்துகளையும் போட்டோகளையும் எங்களுடன் கலந்து கொண்டதற்கு மிக்க நன்றி. வளர்க உங்கள் பணி. தொடரட்டும் உங்கள் வலை <br />விஜய்vijayhttps://www.blogger.com/profile/07735196809430069160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-62889116055393646432012-06-05T20:33:15.889+05:302012-06-05T20:33:15.889+05:30வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரெ...வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரெவெரி. அடுத்த பதிவுகள் விரைவிலேயே வெளியிடுகிறேன்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-25940155499058249842012-06-05T20:30:37.531+05:302012-06-05T20:30:37.531+05:30இனிய சந்திப்புகள்... காத்திருக்கிறேன் ஆவலுடன்...இனிய சந்திப்புகள்... காத்திருக்கிறேன் ஆவலுடன்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-6807829279121781182012-06-05T19:26:34.315+05:302012-06-05T19:26:34.315+05:30இந்த முறை நிறைய பேரை சந்திக்க முடியவில்லை என்பதில்...இந்த முறை நிறைய பேரை சந்திக்க முடியவில்லை என்பதில் எனக்கும் வருத்தம் தான்.<br /><br />அடுத்த முறை சென்னை வரும்போது சென்னை கடற்கரையில் ஒரு பொதுக்கூட்டமே ஏற்பாடு செய்துடலாம் ஐயா.... :) <br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-49820722569776183882012-06-05T19:25:21.319+05:302012-06-05T19:25:21.319+05:30//மைனர்வாள் வாயை திறந்தா மூச்சு விடாம பேசிண்டே இரு...//மைனர்வாள் வாயை திறந்தா மூச்சு விடாம பேசிண்டே இருப்பார்(எழுதர மாதிரியே).// ஆமாம், தக்குடுக்கு முன் அனுபவம் இதில் உண்டே... :) ஆனா பேசின அனைத்துமே பிடித்தும் இருப்பதால் பிரச்சனை இல்லை இல்லையா :)<br /><br />வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தக்குடு.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-27184218781859993912012-06-05T19:23:13.661+05:302012-06-05T19:23:13.661+05:30தங்களது வருகைக்கும் பதிவினையும் படங்களையும் ரசித்த...தங்களது வருகைக்கும் பதிவினையும் படங்களையும் ரசித்துக் கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33614864132510173502012-06-05T19:03:23.110+05:302012-06-05T19:03:23.110+05:30சென்னைப் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டிருக்கலாமே...சென்னைப் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டிருக்கலாமே?!தொடரும் சுவாரஸ்யத்துக்குக் காத்திருக்கிறேன்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-47312731876854700262012-06-05T12:57:50.575+05:302012-06-05T12:57:50.575+05:30பதிவர்கள் சந்திப்பு எப்போதுமே சந்தோஷம் தான்! மைனர்...பதிவர்கள் சந்திப்பு எப்போதுமே சந்தோஷம் தான்! மைனர்வாள் வாயை திறந்தா மூச்சு விடாம பேசிண்டே இருப்பார்(எழுதர மாதிரியே). திருச்சி சந்திப்பு தகவல்களுக்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்.தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77053527371626829882012-06-05T10:02:40.729+05:302012-06-05T10:02:40.729+05:30இனிய சந்திப்புகள்:)! பகிர்வுக்கு நன்றி.
படங்கள் அ...இனிய சந்திப்புகள்:)! பகிர்வுக்கு நன்றி.<br /><br />படங்கள் அருமை. பயணம் குறித்து மேலும் தொடரக் காத்திருக்கிறோம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19091458914845226662012-06-05T08:51:06.079+05:302012-06-05T08:51:06.079+05:30சென்னை விசிட்டில் படங்கள் எதுவுமே எடுக்கவில்லை ஸ்ர...சென்னை விசிட்டில் படங்கள் எதுவுமே எடுக்கவில்லை ஸ்ரீராம். <br /><br />திருவானைக்கா கோபுரம் அல்ல.... அகத்தியர் சரியான பதில் - கல்லணையில் எடுத்தது. முக்கிய நபர் யாரென்று தெரிந்துவிட்டதா... நல்லது :) <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67527719779652267032012-06-05T06:36:01.608+05:302012-06-05T06:36:01.608+05:30சென்னை விசிட்டில் படங்கள் எதையும் காணோமே....! அது ...சென்னை விசிட்டில் படங்கள் எதையும் காணோமே....! அது திருவானைக்கா கோவில் கோபுரமா? அவர் அகத்தியரா? முக்கிய நபர் யாரென்று தெரிந்து விட்டது..... அப்புறம் சொல்றேன்!! :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-89816169787936161632012-06-04T22:27:30.718+05:302012-06-04T22:27:30.718+05:30சீக்கிரமே பதிவிடுகிறேன்...
தங்களது தொடர் வருகைக்க...சீக்கிரமே பதிவிடுகிறேன்...<br /><br />தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பர் சேஷாத்ரி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-79887682490673534742012-06-04T22:21:48.525+05:302012-06-04T22:21:48.525+05:30ஆவலுடன் காத்திருக்கிறேன்!ஆவலுடன் காத்திருக்கிறேன்!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53187385257116615102012-06-04T19:16:24.051+05:302012-06-04T19:16:24.051+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆசியா உமர். அடுத்த பதிவுகள் விரைவில்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73839666378853832942012-06-04T19:15:19.294+05:302012-06-04T19:15:19.294+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கே.ப...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கே.பி.ஜனா சார்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-85865506174586173302012-06-04T19:14:26.256+05:302012-06-04T19:14:26.256+05:30தமிழ்மண வாக்கிற்கு மிக்க நன்றி சசிகலா.தமிழ்மண வாக்கிற்கு மிக்க நன்றி சசிகலா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com