tag:blogger.com,1999:blog-6338917407674567579.post6511629127613932122..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: பூப்பூவாய் பூத்திருக்கு....வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-32674111128185344072014-04-01T06:27:58.681+05:302014-04-01T06:27:58.681+05:30என்ன பூ... செருப்பூ :) இது சூப்பரப்பூ!
இப்படி ...என்ன பூ... செருப்பூ :) இது சூப்பரப்பூ! <br /><br />இப்படி எல்லா பெண்களும் தைரியமாக இருந்துவிட்டால் நல்லது!<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-34413922055130832932014-04-01T01:46:04.251+05:302014-04-01T01:46:04.251+05:30உங்க உஷா சித்தி பின்னூட்டம் பார்த்ததும் பாடலோடு இண...உங்க உஷா சித்தி பின்னூட்டம் பார்த்ததும் பாடலோடு இணைந்த ஒரு சம்பவம் கொசுவத்தி.<br /><br />நாங்கள் (நானும்தோழிகளும்) ஊர் சுத்திவிட்டு ஹாஸ்டலுக்கு நடந்து வந்துகிட்டு இருக்கோம். அப்ப ஆட்டோவெல்லாம் கிடையாது. வெறும் மஞ்சள் டாக்ஸி மட்டுமே. அதுலே எல்லாம் வரக் காசு நஹி ஒல்லிக்குச்சி உடம்பு என்பதால் நடை ஒரு பிரச்சனையே இல்லை:-)<br /><br />எங்க பின்னால் வரும் ஒருத்தன் எங்களைக் கிண்டல்செய்தபடியே.... பாடிக்கிட்டு வர்றான்.<br /><br />"பூப்பூவாய் பூத்திருக்கு.பூமியிலேஆயிரம் பூ. பூவிலே சிறந்த பூ என்ன பூ?"<br /><br />'செருப்பூ' ன்னு எசப்பாட்டு பாடினேன். எடுத்தான் ஓட்டம்:-)))))<br />.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-86656923886623824042014-03-31T19:38:25.152+05:302014-03-31T19:38:25.152+05:30இந்த பாடல் கூட நல்ல பாடல்... ஆனால் எனக்கு அது ஏனோ ...இந்த பாடல் கூட நல்ல பாடல்... ஆனால் எனக்கு அது ஏனோ நினைவிற்கு வரவில்லை! <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-14231718614862743322014-03-31T19:37:38.645+05:302014-03-31T19:37:38.645+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-33781799970176498492014-03-31T19:36:50.753+05:302014-03-31T19:36:50.753+05:30ஆஹா..... இந்தப் படம் எடுக்கும்போது வில்லன் கூடவே ஒ...ஆஹா..... இந்தப் படம் எடுக்கும்போது வில்லன் கூடவே ஒரு கூட்டாளியும் இருந்தாரு டோய்... அவரு பேரு பத்மநாபன் டோய்... :)<br /><br />என்னை விட அதிக ஃபார்மல இருப்பது எப்பவும் நீங்க தானே பத்மநாபன் அண்ணாச்சி....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57850248389288087052014-03-31T19:33:56.152+05:302014-03-31T19:33:56.152+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-81233224998662795322014-03-31T19:29:28.540+05:302014-03-31T19:29:28.540+05:30Poopoova Pooththirukku... Boomiyile Ayiram Poo .....Poopoova Pooththirukku... Boomiyile Ayiram Poo ... Poovile Sirandha Poo Yenna Poo ? Yendra paadal varigal ninaivirku varugiradhu. Kannukku kulirchchiyaga irundhadhu.Anonymoushttps://www.blogger.com/profile/00007459091209944871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-64023457936001547432014-03-31T19:14:23.857+05:302014-03-31T19:14:23.857+05:30படங்களையும் ரசித்தேன். கவிதையையும் ரசித்தேன்.படங்களையும் ரசித்தேன். கவிதையையும் ரசித்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-8861307367958887472014-03-31T10:46:06.941+05:302014-03-31T10:46:06.941+05:30படங்களும், வர்ணனைகளும், ம்ம்ம்ம்! ஃபுல் ஃபார்ம்-ல்...படங்களும், வர்ணனைகளும், ம்ம்ம்ம்! ஃபுல் ஃபார்ம்-ல் இருக்கிற மாதிரி தெரியுதே! <br /><br />(வெல்வெட் மேனியைத் தொட்டுப் பார்க்க, ஒரு முள்ளன் இல்லை வில்லன் வர்றாண்டோய்!)ரா.ஈ. பத்மநாபன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-3158177297097831272014-03-31T10:33:43.502+05:302014-03-31T10:33:43.502+05:30கவிதை அருமை..உங்கள் படங்கள் மிக அருமை..அதற்குக் கொ...கவிதை அருமை..உங்கள் படங்கள் மிக அருமை..அதற்குக் கொடுத்த உரைகளும் கலக்கல்.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67244271857070200612014-03-31T08:08:15.520+05:302014-03-31T08:08:15.520+05:30யார் யாரெல்லாம் தலையில் வைச்சுக்க ஆசைப்பட்டீங்களோ ...யார் யாரெல்லாம் தலையில் வைச்சுக்க ஆசைப்பட்டீங்களோ அவங்கல்லாம் துளசி டீச்சர் சொன்ன விஷயத்தை நோட் பண்ணிக்கோங்க! <br /><br />காதுக்குள்ள பூச்சி போனா அவ்வளவு தான்! :(<br /><br />நன்றி துளசி டீச்சர். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-51453386823171037052014-03-31T08:04:50.552+05:302014-03-31T08:04:50.552+05:30அச்சச்சோ......... இது தலையில் சூடும் ரகம் இல்லை. ...அச்சச்சோ......... இது தலையில் சூடும் ரகம் இல்லை. பூவுக்குள் ஒளிஞ்சிருக்கும் பூச்சி earwig, பெயருக்கேத்தமாதிரி காதுக்குள் நுழையும் அபாயம் இருக்கு:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-26372175029960012262014-03-31T07:30:06.432+05:302014-03-31T07:30:06.432+05:30ஒரு பெரிய் டேலியா பூவை தலையில் சூடிக்கொண்டால் தலைய...ஒரு பெரிய் டேலியா பூவை தலையில் சூடிக்கொண்டால் தலையே மறைந்து விடுமோ என எனக்கு ஒரு டவுட்டு!<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-34085032793819273862014-03-31T07:25:14.446+05:302014-03-31T07:25:14.446+05:30படங்களும் டேலியாவின் கதையும் நன்றாக இருந்தது டீச்ச...படங்களும் டேலியாவின் கதையும் நன்றாக இருந்தது டீச்சர். இணைப்பு இங்கே கொடுத்தமைக்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-28078452056781225402014-03-31T04:20:37.457+05:302014-03-31T04:20:37.457+05:30இந்த டாலியா பூக்களைப் பார்த்ததும் நம் ஊர் குட்டிப்...இந்த டாலியா பூக்களைப் பார்த்ததும் நம் ஊர் குட்டிப்பிள்ளைகளின்(ஒரு காலத்தில் நாங்களும்) பின்னலில் இருந்ததுதான் நினைவுக்கு வருகிறது. <br /><br />கவிதையும், பூக்களும், பூக்களுக்கான கமெண்டுகளும் ரசிக்கும்படி உள்ளன.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-58754272256718407532014-03-31T02:06:33.949+05:302014-03-31T02:06:33.949+05:30http://thulasidhalam.blogspot.co.nz/2009/01/dahlia...http://thulasidhalam.blogspot.co.nz/2009/01/dahlia.html<br /><br />உங்கள் பார்வைக்கு:-)<br /><br />துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-59865455478295657652014-03-30T21:56:43.724+05:302014-03-30T21:56:43.724+05:30புகைப்படம் எழுதிய கவிதை.... :) ரசித்தேன்.
தங்க...புகைப்படம் எழுதிய கவிதை.... :) ரசித்தேன். <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-68982938440226708532014-03-30T21:55:27.229+05:302014-03-30T21:55:27.229+05:30நான் எடுத்த புகைப்படங்கள் உங்களை களிப்படையச் செய்த...நான் எடுத்த புகைப்படங்கள் உங்களை களிப்படையச் செய்ததில் எனக்கும் மகிழ்ச்சி சேஷாத்ரி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12626588129926850712014-03-30T21:53:58.245+05:302014-03-30T21:53:58.245+05:30மென்மையில் மேன்மை.... இதுவே கவிதை மாதிரி தான் இரு...மென்மையில் மேன்மை.... இதுவே கவிதை மாதிரி தான் இருக்கு வல்லிம்மா....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-84470412984296318972014-03-30T21:27:48.233+05:302014-03-30T21:27:48.233+05:30கவிதையும் அழகு, புகைப்படம் எழுதிய கவிதையும் அழகு. ...கவிதையும் அழகு, புகைப்படம் எழுதிய கவிதையும் அழகு. பகிர்ந்தமைக்கு நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-15881182281773457052014-03-30T19:24:10.234+05:302014-03-30T19:24:10.234+05:30கண்கவரும் பூக்கள் களிப்படைய வைத்தன! நன்றி நண்பரே!கண்கவரும் பூக்கள் களிப்படைய வைத்தன! நன்றி நண்பரே!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-81866191131114802412014-03-30T19:01:42.498+05:302014-03-30T19:01:42.498+05:30கண்ணுக்கு அழகாக வண்ணப்பூக்கள். மென்மையில் மேன்மை ...கண்ணுக்கு அழகாக வண்ணப்பூக்கள். மென்மையில் மேன்மை காட்டுகின்றன. நன்றி வெங்கட். அற்புதமான படங்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-55408017968213406572014-03-30T17:47:25.091+05:302014-03-30T17:47:25.091+05:30தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க ந...தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-14991081783122991882014-03-30T17:46:55.113+05:302014-03-30T17:46:55.113+05:30தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க ந...தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53114059613725784752014-03-30T17:46:01.035+05:302014-03-30T17:46:01.035+05:30தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க ந...தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com