tag:blogger.com,1999:blog-6338917407674567579.post7387208730662828716..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: த்வாரகாநாதன் – கண்டேன் கிருஷ்ணரை!வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-742449815603677692015-11-03T07:45:46.667+05:302015-11-03T07:45:46.667+05:30தொடரின் அனைத்து பகுதிகளையும் படிப்பது அறிந்து மகிழ...தொடரின் அனைத்து பகுதிகளையும் படிப்பது அறிந்து மகிழ்ச்சி. முடிந்த போது படியுங்கள்.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-27439202276210939462015-11-03T07:44:44.833+05:302015-11-03T07:44:44.833+05:30திகட்டியது விருந்து.... இத்தனை வகை இனிப்பு இருந்...திகட்டியது விருந்து.... இத்தனை வகை இனிப்பு இருந்தால்.... :)<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-88274422166142358112015-11-03T01:47:41.359+05:302015-11-03T01:47:41.359+05:30
இதுக்குத்தான் உடனுக்குடன் படிக்க வேண்டும் என்பது....<br />இதுக்குத்தான் உடனுக்குடன் படிக்க வேண்டும் என்பது....விட்டுவிட்டு இப்போ மொத்தமா படிச்சுட்டுருக்கேன்..ஆனா பிள்ளைகளைக் கூப்பிட போகும் நேரம் வந்துவிட்டது...மீதியை நாளைக்குப் படித்து முடித்துவிடுவேன் அண்ணா :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-82608583310880942032015-11-03T01:45:59.520+05:302015-11-03T01:45:59.520+05:30ஆஹா இந்த விருந்தே திகட்டுதே..இருந்தாலும் அடுத்த பத...ஆஹா இந்த விருந்தே திகட்டுதே..இருந்தாலும் அடுத்த பதிவின் விருந்திற்கும் வருகிறேன் தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-18912123372436876392015-10-10T08:13:35.734+05:302015-10-10T08:13:35.734+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-5077794508978827922015-10-10T08:04:00.581+05:302015-10-10T08:04:00.581+05:30ஆமாம் கொடிக்கும் பல கதைகள் உண்டு. துவஜ ஆரோகணம் - ...ஆமாம் கொடிக்கும் பல கதைகள் உண்டு. துவஜ ஆரோகணம் - கொடிக்கு அளவு கூட ஒரே மாதிரி தான் 52 அடி! அதற்கும் சில காரணங்கள் உண்டு. கொடி கட்டுவதற்காக சிறப்பு வழிபாடுகளும் உண்டு!<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-85248013361937442482015-10-10T08:01:38.290+05:302015-10-10T08:01:38.290+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29105983121906008192015-10-08T12:14:42.125+05:302015-10-08T12:14:42.125+05:30கோவிலிலும் இதைக்குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட ...கோவிலிலும் இதைக்குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட நபர் மாத்திரமே மேலே ஏறிக் கொடியைக் கட்டுவார் என்பதையும் அறிந்தோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-1273741299079672632015-10-08T12:14:14.655+05:302015-10-08T12:14:14.655+05:30கோவில் கோபுரத்தின் மீது பறக்கும் கொடி இருக்கே! அது...கோவில் கோபுரத்தின் மீது பறக்கும் கொடி இருக்கே! அது கூடப் பிரார்த்தனைகள் செய்து கொண்டு கட்டுவார்கள். நாங்கள் கடைசியாகச் சென்ற சமயம் பிரபல தொழிலதிபர் குடும்பத்தினர் அந்தக் கொடியைத் தயார் செய்து ஊர்வலமாக மேள, தாளத்துடன் பல்வகையான சீர் வரிசைகளுடன் ஆடிப்பாடிக் கொண்டு எடுத்து வந்தார்கள். படம் எடுக்கப் போனப்போ தடுத்துவிட்டார்கள். :( எந்தவிதமான அகங்காரமும் இல்லாமல் இறைவனுக்காக அவர்கள் வீட்டுப் பெண்களும் கூடவே அந்த ஊர்வலத்தில் ஆடிப்பாடிக் கொண்டு மாறி மாறிக் கொடியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு வந்தது ஆச்சரியப்பட வைத்தது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-42896575920212036812015-10-07T10:50:03.436+05:302015-10-07T10:50:03.436+05:30நல்ல சுவாரஸ்யமான தகவல்கள்...இன்னும் வரும் போலிருக்...நல்ல சுவாரஸ்யமான தகவல்கள்...இன்னும் வரும் போலிருக்கே...காத்திருக்கின்றோம்...<br /><br />கீதா: ஆவி உமக்கு அமுது எமக்கு அப்படினு சொல்றா மாதிரி...அந்தக் கடைசில வைச்சிருக்கற தட்டைப் பார்த்தா ஒரு புறம் மலைப்பு...மறுபுறம் சுவைத்துப் பார்க்க ஆவல்....எல்லாம் இல்ல...எல்லாத்துலயும் கொஞ்சம் கொஞ்சம்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-39252781733102345142015-10-06T07:10:23.456+05:302015-10-06T07:10:23.456+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-42705838549182542692015-10-06T07:09:41.702+05:302015-10-06T07:09:41.702+05:30ஆஹா கரும்பு தின்ன கூலியா? ஹலோ மைக் டெஸ்டிங்.... 1...ஆஹா கரும்பு தின்ன கூலியா? ஹலோ மைக் டெஸ்டிங்.... 1 2 3... இந்தப் பதிவை படிக்கும் அனைவரும் நம்ம துளசி டீச்சர் பதிவையும் படிச்சு இன்னும் நிறைய விஷயம் தெரிஞ்சுக்கலாம்!<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-72398294990760336052015-10-06T07:08:12.403+05:302015-10-06T07:08:12.403+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-14644217024624931682015-10-06T07:07:36.742+05:302015-10-06T07:07:36.742+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-24505771243092370702015-10-06T07:06:31.043+05:302015-10-06T07:06:31.043+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-91129918677451877212015-10-06T07:05:37.223+05:302015-10-06T07:05:37.223+05:30சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!.... அதே தான். பார்க்கும...சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!.... அதே தான். பார்க்கும் போதே மலைப்பாக இருக்கிறது!<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-19989262281006260512015-10-06T07:03:48.337+05:302015-10-06T07:03:48.337+05:30பல முறை இயற்கைச் சீற்றங்களையும், அழிவுகளையும் சந்த...பல முறை இயற்கைச் சீற்றங்களையும், அழிவுகளையும் சந்தித்த கோவில். மீண்டும் மீண்டும் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது. <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74090482756781667882015-10-06T07:01:50.080+05:302015-10-06T07:01:50.080+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-3583312258323441992015-10-06T06:57:59.295+05:302015-10-06T06:57:59.295+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-83367731880043053322015-10-06T05:35:09.330+05:302015-10-06T05:35:09.330+05:30துவாரகா, கிருஷ்ணர், பிரசாதத்தட்டு என எல்லாமும் நேர...துவாரகா, கிருஷ்ணர், பிரசாதத்தட்டு என எல்லாமும் நேரில் போய் வந்த உணர்வைக் கொடுக்கிறது.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-73422434383747589122015-10-06T01:50:26.944+05:302015-10-06T01:50:26.944+05:30கடையிலே கூட்டம் அம்முதே! நானும் ஒரு விளம்பரம் போட...கடையிலே கூட்டம் அம்முதே! நானும் ஒரு விளம்பரம் போட்டுக்கவா?<br /><br />http://thulasidhalam.blogspot.co.nz/2010/01/9.htmlதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-52950263454917544872015-10-05T18:51:23.127+05:302015-10-05T18:51:23.127+05:30அழகிய படங்களுடன் விளக்கமான பகிர்வு! நன்றி!அழகிய படங்களுடன் விளக்கமான பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-46639731857286290012015-10-05T17:36:11.615+05:302015-10-05T17:36:11.615+05:30புகைப்படங்கள் மிகவும் அழகு ஜி வாழ்த்துகள்.
த.ம. வே...புகைப்படங்கள் மிகவும் அழகு ஜி வாழ்த்துகள்.<br />த.ம. வே.செ.விKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-30391836339708488832015-10-05T17:16:28.447+05:302015-10-05T17:16:28.447+05:30துவாரகா நேரில் போகாமலேயே போய் வந்தது போல் போன்ற உண...துவாரகா நேரில் போகாமலேயே போய் வந்தது போல் போன்ற உணர்வு ஏற்பட்டது தங்கள் பதிவைப் படித்ததும். தகவல்களுக்கும் அழகிய படங்களை பகிர்ந்தமைக்கும் நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29224185820520093332015-10-05T16:44:07.894+05:302015-10-05T16:44:07.894+05:30ஆகா!இத்தனையும் எப்படிச் சாப்பிடுவது?சர்வம் கிருஷ்ண...ஆகா!இத்தனையும் எப்படிச் சாப்பிடுவது?சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என்று சொல்லி விட்டுத்தான்!<br />படங்களும் எழுத்தும் அருமை வெங்கட்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com