tag:blogger.com,1999:blog-6338917407674567579.post7405091383951306323..comments2024-03-28T13:17:46.131+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: மறக்க முடியுமா இந்த கல்லூரி சுற்றுலாவை ஆயுசுக்கும்?வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-209245975168579532011-02-07T21:56:43.130+05:302011-02-07T21:56:43.130+05:30@@ நிலாமகள்: நம் எல்லோருக்குமே விதவிதமான அனுபவங்க...@@ நிலாமகள்: நம் எல்லோருக்குமே விதவிதமான அனுபவங்கள்! அவை எல்லாமே பாடங்கள்தானே! வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-31181621030006560772011-02-06T07:54:46.317+05:302011-02-06T07:54:46.317+05:30நல்லாயிருக்கு வெங்கட்... உங்க அனுபவங்கள் எங்களுக்...நல்லாயிருக்கு வெங்கட்... உங்க அனுபவங்கள் எங்களுக்கெல்லாம் இலவச(பயனுள்ள) பாடம்! அணில் வணக்கம் வெகு அழகு!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-75650818166286106492011-01-31T18:37:46.610+05:302011-01-31T18:37:46.610+05:30@@ ஆசியா உமர்: மிக்க நன்றி சகோ.@@ ஆசியா உமர்: மிக்க நன்றி சகோ.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-72960832448789441502011-01-31T18:37:44.614+05:302011-01-31T18:37:44.614+05:30@@ ஆசியா உமர்: மிக்க நன்றி சகோ.@@ ஆசியா உமர்: மிக்க நன்றி சகோ.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-28423053953931772342011-01-31T15:09:41.782+05:302011-01-31T15:09:41.782+05:30அட இப்பதான் பார்க்கிறேன்,ரசித்த பாடல் கேட்டுட்டு இ...அட இப்பதான் பார்க்கிறேன்,ரசித்த பாடல் கேட்டுட்டு இதை விட்டுட்டேன் போல..அருமையான பகிர்வு.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-4459679117328281512011-01-29T12:25:22.521+05:302011-01-29T12:25:22.521+05:30@@ RVS: நோ டென்ஷன்! நன்றி நண்பரே.@@ RVS: நோ டென்ஷன்! நன்றி நண்பரே.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-80935443699687546102011-01-28T17:42:54.196+05:302011-01-28T17:42:54.196+05:30//@@ RVS: டூர் - கல்யாணம் - டூர் என தொடர்ந்தது! நன...//@@ RVS: டூர் - கல்யாணம் - டூர் என தொடர்ந்தது! நன்றி. கேள்வியெல்லாம், புரியற மாதிரி சரியா கேட்கணும்! சரியா...//<br /><br />இதே கேள்விய பரீட்சையில கேட்க முடியுமா? சும்மா.. டென்ஷன் ஆகாதீங்க.. ஹி ஹி ஹி ....... ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-51537897390928307832011-01-28T17:22:30.624+05:302011-01-28T17:22:30.624+05:30@@ மாதேவி: மிக்க நன்றி சகோ. அது பள்ளிச் சுற்றுலா...@@ மாதேவி: மிக்க நன்றி சகோ. அது பள்ளிச் சுற்றுலா அல்ல :) கல்லூரியில் படித்த [!] போது சென்ற சுற்றுலா.<br /><br />@@ RVS: டூர் - கல்யாணம் - டூர் என தொடர்ந்தது! நன்றி. கேள்வியெல்லாம், புரியற மாதிரி சரியா கேட்கணும்! சரியா...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-8261985100079041632011-01-28T17:17:31.208+05:302011-01-28T17:17:31.208+05:30நான் கேட்டது பேராசிரியரின் கல்யாணத்திற்கு முன்பு ட...நான் கேட்டது பேராசிரியரின் கல்யாணத்திற்கு முன்பு டூர் அடித்தீர்களா அல்லது அட்டென்ட் செய்துவிட்டு ஊர் சுற்றினீர்களா என்று.. கல்யாணத்திற்கு அப்புறம் எங்கே படிப்பது? என்ன படிப்பது? என்று நீங்கள் சொல்லிக்கொடுத்தால் அடியேன் படிப்பேன்!!! ;-))))) LOL ......RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-34142050189735515312011-01-28T17:12:08.108+05:302011-01-28T17:12:08.108+05:30மறக்கமுடியாத இனிய பள்ளிச் சுற்றுலா.மறக்கமுடியாத இனிய பள்ளிச் சுற்றுலா.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-30112136452844366732011-01-28T15:59:35.001+05:302011-01-28T15:59:35.001+05:30@@ பத்மநாபன்: மிக்க நன்றி நண்பரே.. மிக நல்ல ஊர்க...@@ பத்மநாபன்: மிக்க நன்றி நண்பரே.. மிக நல்ல ஊர்கள் எல்லாமே. இனிய நினைவுகள் மனதிலே....<br /><br />@@ கோமதி அரசு: மிக்க நன்றிம்மா. சுற்றுலாவில் கிடைத்த மகிழ்ச்சி போலவே பணப்பை பத்திரமாய் இருந்ததிலும் இரட்டிப்பு மகிழ்ச்சி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-85823175444479881812011-01-28T15:57:31.666+05:302011-01-28T15:57:31.666+05:30@@ RVS: ஆஹா எத்தனை கேள்விகள். “எனக்குக் கேட்க மட்...@@ RVS: ஆஹா எத்தனை கேள்விகள். “எனக்குக் கேட்க மட்டும்தான் தெரியும்”னு திருவிளையாடல் நாகேஷ் சொல்றமாதிரி. <br /><br />1. மனச்சுரங்கத்திலிருந்து எழுதுவதற்கு முன்பே இது எழுதி வைத்தது. நேற்று தான் பதிவேற்றினேன்.<br /><br />2. கல்லூரிச் சுரங்கத்திலிருந்துன்னு இன்னொரு சுரங்கமா? தாங்காதுன்னு நிறைய பேர் ஓட அணியம்! <br /><br />3. கல்யாணத்திற்கு முன்னர் தான் [நீங்கள் கல்யாணம் ஆனபிறகுதான் கல்லூரியில் படித்தீர்களா?]<br /><br />அய்யய்யோ எத்தனை கேள்வி, எத்தனை பதில்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-16000504276875515212011-01-28T15:44:54.766+05:302011-01-28T15:44:54.766+05:30தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று குறிப்பிடுவ...தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று குறிப்பிடுவது போல் உள்ள கும்பிடும் படம் அற்புதம்.<br /><br />கை பை நிறைய பணம் பத்திரமாய் இருந்தது மிகவும் மகிழ்ச்சியான செய்தி.<br /><br />ஆயுசுக்கும் மறக்க முடியாத பயணம் தான் வெங்கட்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-23455064148092226682011-01-28T15:39:28.952+05:302011-01-28T15:39:28.952+05:30பனை மரத்துக்கடியில நின்னு பால் குடிச்சாலும் கள்ள...பனை மரத்துக்கடியில நின்னு பால் குடிச்சாலும் கள்ளு தான் அது சொல்றமாதிரி .....பாண்டிச்சேரின்னாலே தண்ணி தான் ஞாபகம் வரும் ... சுற்றிய ஊர்கள் அனைத்தும் சுகமானவை ...ஆழியாரும் குரங்கு நீர்விழ்ச்சியும் விட்டு வரவே மனம் வராது ...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-70346854035119006062011-01-28T15:36:58.158+05:302011-01-28T15:36:58.158+05:30இது மனச்சுரங்கத்தில் அடங்காதா?
கல்லூரிச் சுரங்கமா?...இது மனச்சுரங்கத்தில் அடங்காதா?<br />கல்லூரிச் சுரங்கமா?<br />டூர் பேரா. கல்யாணத்திற்கு முன்னா இல்லை பின்னா?<br />நிஜமாகவே பாண்டியில் எதுவும் நடக்கலையா?<br />;-) ;-) ;-)<br />(ச்சே.. எவ்வளவு கேள்விகள்.. ப்லோகை படிச்சோமா பகிர்வுக்கு நன்றி போடுவோமான்னு இல்லாம.... )RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12618551387864461182011-01-28T14:53:43.472+05:302011-01-28T14:53:43.472+05:30@@ மனோ சாமிநாதன்: மிக்க நன்றி சகோ. எல்லோருக்கும்...@@ மனோ சாமிநாதன்: மிக்க நன்றி சகோ. எல்லோருக்கும் இருக்கும் இந்த மறக்கமுடியாத சுற்றுலா அனுபவம். <br /><br />@@ அமுதா கிருஷ்ணா: சோடாவில் முகம் கழுவும் பழக்கம் ஆந்திராவில் கற்றுக் கொண்டது. சிறு வயதில் அங்கே சென்றபோது பார்த்திருக்கிறேன் - 25 பைசாவுக்குக் கோலி சோடா வாங்கி, பாதியில் முகம் கழுவி, பாதி குடிப்பார்கள் நல்ல வெயில் காலத்தில் :) மிக்க நன்றி சகோ.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-88271453942932948262011-01-28T14:47:40.268+05:302011-01-28T14:47:40.268+05:30பொறுப்பான ராஜ்.சோடாவில் முகம் கழுவினீங்களா.ஒரு நாள...பொறுப்பான ராஜ்.சோடாவில் முகம் கழுவினீங்களா.ஒரு நாள் கழுவி பாக்கணும்.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-36586763890257287232011-01-28T11:27:41.798+05:302011-01-28T11:27:41.798+05:30உங்களின் பதிவின் தலைப்பும் அனுபவமும் எல்லோருக்குமா...உங்களின் பதிவின் தலைப்பும் அனுபவமும் எல்லோருக்குமான பொது உண்மையைச் சொல்லுகிறது! எத்தனைக் காலம் கழிந்தாலும் இளமைப்பருவத்து கல்லூரி நினைவுகளை மறக்க இயலுமா?மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-88812474151173462882011-01-28T10:23:07.059+05:302011-01-28T10:23:07.059+05:30@@ ஈஸ்வரன்: மிக்க நன்றி அண்ணாச்சி! நீங்களுமா, நட...@@ ஈஸ்வரன்: மிக்க நன்றி அண்ணாச்சி! நீங்களுமா, நடத்துங்க நடத்துங்க!!<br /><br />@@ கனாக்காதலன்: மிக்க நன்றி நண்பரே.<br /><br />@@ தேவராஜ் விட்டலன்: உங்கள் வாழ்த்துகள் என்னை மகிழ்வித்தது. மிக்க நன்றி விட்டலன். <br /><br />@@ ஸ்வர்ணரேக்கா: வடிவேலு குரல்ல, ரொம்ப டெரர்ரா இருக்கு! என் குரலிலேயே படிச்சுட்டேன் :) மிக்க நன்றி!<br /><br />@@ கலாநேசன்: பணம் பத்திரமாக இருந்தது! அந்த மகிழ்ச்சியில் திட்டு வாங்கினது அவ்வளவு வலிக்கவில்லை! மிக்க நன்றி கலாநேசன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-87552230797356922982011-01-27T21:10:16.441+05:302011-01-27T21:10:16.441+05:30வெங்கட் பணம் பத்திரமாய் இருந்ததா?
எந்த நிகழ்வையும...வெங்கட் பணம் பத்திரமாய் இருந்ததா?<br /><br />எந்த நிகழ்வையும் பொறுப்பேற்று செய்தபின் வரும் நிம்மதி கலந்த அலுப்பிருக்கிறதே....அதன் சுகமே தனி தான்.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-56824355414303936562011-01-27T21:01:26.950+05:302011-01-27T21:01:26.950+05:30என்னா திட்டு... (in வடிவேலு voice)என்னா திட்டு... (in வடிவேலு voice)ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-41601506500569935102011-01-27T19:49:17.748+05:302011-01-27T19:49:17.748+05:30நல்ல பகிர்வு சார் ..
உங்கள் பதிவை வாசிக்கும் போது...நல்ல பகிர்வு சார் ..<br /> உங்கள் பதிவை வாசிக்கும் போது<br />எந்த இடத்திலும் அலுப்புத்தட்டவில்லை <br />வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/13055324486686521856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12007061603299912052011-01-27T19:45:46.488+05:302011-01-27T19:45:46.488+05:30கல்லூரி நினைவுகள் அருமை. பகிர்வுக்கு நன்றி.கல்லூரி நினைவுகள் அருமை. பகிர்வுக்கு நன்றி.கார்த்திக் பாலசுப்ரமணியன்https://www.blogger.com/profile/10604436196831339500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53240030503510522942011-01-27T18:00:53.448+05:302011-01-27T18:00:53.448+05:30பாண்டிச்சேரிக் காற்றை சுவாசித்ததுமே ஃப்ளாட் ஆன ஆளை...பாண்டிச்சேரிக் காற்றை சுவாசித்ததுமே ஃப்ளாட் ஆன ஆளை நாங்க நிறையப் பாத்துருக்கோம்ல. அது கிடக்கட்டும் கழுத, வுடுங்க.<br /><br />எங்களையும் மலரும் நினைவுகளுக்கு இட்டுச் சென்றதற்கு நன்றிகள்.Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-49406633297964576952011-01-27T17:56:26.596+05:302011-01-27T17:56:26.596+05:30@@ எல்.கே.: அடடா... இந்த உலகம் நம்பள நம்பலையே... ...@@ எல்.கே.: அடடா... இந்த உலகம் நம்பள நம்பலையே... :( பாண்டிச்சேரி போனவங்க எல்லாமே தண்ணி அடிச்சுட்டா வருவாங்க! :)))வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com