tag:blogger.com,1999:blog-6338917407674567579.post7463845169051430343..comments2024-03-29T13:04:31.725+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: கொல்கத்தா – பிரம்மாண்ட ஆலமரம்…..வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-51821024550389146192017-03-05T11:16:47.097+05:302017-03-05T11:16:47.097+05:30அடையார் ஆலமரம் பற்றிய உங்கள் பதிவு படிக்க ஆவலுடன் ...அடையார் ஆலமரம் பற்றிய உங்கள் பதிவு படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-35488994396271067902017-03-04T07:02:20.499+05:302017-03-04T07:02:20.499+05:30பிரமிப்பாக இருக்கிறது! தகவல்கள் அனைத்தும் அருமை ஜி...பிரமிப்பாக இருக்கிறது! தகவல்கள் அனைத்தும் அருமை ஜி! புகைப்படங்கள் மனதைக் கொள்ளை கொள்ளுகின்றன..<br /><br />கீதா: மேற் சொல்லப்பட்ட கருத்துடன்... ஜி நானும் சென்னை அடையார் ஆலமரத்தைப் பற்றி விரைவில் பதிவு வெளியிட எண்ணியுள்ளேன்...எழுத நேரம் இல்லாமல் போகிறது.....நல்ல பகிர்வு ஜி! க்ரேட் பான்யனையும் பார்க்க வேண்டும்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-83387293509333388672017-03-02T20:06:15.660+05:302017-03-02T20:06:15.660+05:30ஆமாம் அடையார் ஆலமரம் என்றே அழைப்பார்கள்....
தங்கள...ஆமாம் அடையார் ஆலமரம் என்றே அழைப்பார்கள்....<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-13364926439297705822017-03-02T20:05:30.356+05:302017-03-02T20:05:30.356+05:30ஆமாம் 450 மீட்டர் சுற்றளவு..... கண்ணுக்கெட்டிய தூ...ஆமாம் 450 மீட்டர் சுற்றளவு..... கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருந்தது! :)<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-4806875498496090952017-03-02T20:02:15.769+05:302017-03-02T20:02:15.769+05:30அப்படி குறிப்பேதும் இல்லை. அவ்வளவு பெரிய மரத்தில்...அப்படி குறிப்பேதும் இல்லை. அவ்வளவு பெரிய மரத்தில் முக்கியத் தண்டு இருந்த இடம் எது எனக் கண்டுபிடிக்கத் தோன்றவும் இல்லை.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-5757450903455654102017-03-02T20:00:26.535+05:302017-03-02T20:00:26.535+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருமை. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-87914512137646824262017-03-02T20:00:01.398+05:302017-03-02T20:00:01.398+05:30ஆஹா.... அப்படி மனைவி கூட போகும்போது கூட இப்படி இர...ஆஹா.... அப்படி மனைவி கூட போகும்போது கூட இப்படி இருக்க முடியாது!<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-76316133416554656252017-03-01T16:56:55.276+05:302017-03-01T16:56:55.276+05:30சென்னை தியாசாபிகல் சொசைட்டியில் அடையாறில் ஒரு பழைய...சென்னை தியாசாபிகல் சொசைட்டியில் அடையாறில் ஒரு பழைய ஆலமரம் இருந்தது கேள்விப்பட்டிருக்கிறேன் இந்த தகவல் புதியது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77774087720864409162017-02-27T16:11:18.459+05:302017-02-27T16:11:18.459+05:30அருமையான பகிர்வு, அழகான படங்களுடன். 450 மீட்டரா..?...அருமையான பகிர்வு, அழகான படங்களுடன். 450 மீட்டரா..? 250 மீட்டர் சுற்றளவிலான பெரிய ஆலமரம் ஒன்று பெங்களூரில் உண்டு: http://tamilamudam.blogspot.in/2014/10/blog-post_28.html<br /><br />ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-72373546672091780002017-02-27T15:30:46.386+05:302017-02-27T15:30:46.386+05:30ஆலமரம் பிரமிப்பா இருக்கு. அதன் தாய் மரத் தண்டு இரு...ஆலமரம் பிரமிப்பா இருக்கு. அதன் தாய் மரத் தண்டு இருந்த பகுதின்னு எதையும் போட்டுவைக்கலையா? எப்படியும் தாய்மரம் எங்க இருந்ததுன்னு இடம் இருக்குமே.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-80321131324160024662017-02-27T09:45:48.550+05:302017-02-27T09:45:48.550+05:30அருமைஅருமைNagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-9394448541315362252017-02-27T09:15:10.542+05:302017-02-27T09:15:10.542+05:30இதுக்குதான் இந்த மாதிரி பார்க்கிற்கு செல்லும் போது...இதுக்குதான் இந்த மாதிரி பார்க்கிற்கு செல்லும் போது மனைவியை கூட அழைத்து செல்லும் என்பது அப்போதுதான் கால் வலிக்கும் போது காதலர்கள் போல நீங்களும் உட்கார்ந்து முக்கை உராசிக் கொண்டு இருக்கலாம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-90586352334266254962017-02-27T08:09:30.791+05:302017-02-27T08:09:30.791+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20545699219894279642017-02-27T07:09:16.580+05:302017-02-27T07:09:16.580+05:30அசர வைக்கும் ஆலமரம்...!அசர வைக்கும் ஆலமரம்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-54826236747927977552017-02-27T07:00:34.837+05:302017-02-27T07:00:34.837+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-68940909504186516392017-02-27T06:44:20.434+05:302017-02-27T06:44:20.434+05:30வணக்கம்
ஐயா
சொல்லிய கருத்தும் ஒவ்வொரு படங்களும் ச...வணக்கம்<br />ஐயா<br /><br />சொல்லிய கருத்தும் ஒவ்வொரு படங்களும் சிறப்பு பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம 2<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-80432730195095924172017-02-27T06:41:20.802+05:302017-02-27T06:41:20.802+05:30புத்தருக்கு ஞானம் பிறந்த இடத்தில் இருப்பது போ அல்ல...புத்தருக்கு ஞானம் பிறந்த இடத்தில் இருப்பது போ அல்லது பீப்பல் என அழைக்கப்படும் அரச மரம்..... புத்த கயாவில் இருக்கிறது. இங்கே இருப்பது ஆலமரம். அங்கே இருக்கும் மரத்திற்கு இன்னும் வயது அதிகம்.<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-18609788608442473492017-02-27T06:24:43.875+05:302017-02-27T06:24:43.875+05:30ஆலமரம் வியப்பைத் தருகிறது ஐயா
இதுபோன்ற ஒரு ஆலமரத்த...ஆலமரம் வியப்பைத் தருகிறது ஐயா<br />இதுபோன்ற ஒரு ஆலமரத்தின் கீழ்தானே புத்தருக்கு ஞானம் பிறந்ததுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com