tag:blogger.com,1999:blog-6338917407674567579.post8021728413850737048..comments2024-03-29T13:04:31.725+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: மறந்துபோன மானுடம்வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67940180595471349412010-06-16T12:08:20.352+05:302010-06-16T12:08:20.352+05:30• வாங்க LK. கொடுமை தான்.
• வாங்க முனைவர் இரா குண...• வாங்க LK. கொடுமை தான். <br />• வாங்க முனைவர் இரா குணசீலன். தங்களது முதல் வருகைக்கு நன்றி<br />• விக்னேஷ்வரி வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.<br />• அநன்யா மஹாதேவன், எனக்கும் கஷ்டமாகத் தான் இருந்தது.<br />• வாங்க ரிஷபன் சார். இந்த இயந்திர உலகத்தில் மனிதர்களும் இயந்திரங்களாக மாறி வருவதில் சந்தேகமில்லை.<br />• வாங்க KBJ சார். வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.<br />• வாங்க பனித்துளி சங்கர். தினம் தினம் இது போன்ற நிகழ்வுகள் எங்காவது நடந்து கொண்டு இருப்பது ஒரு வருந்தத் தக்க விஷயம்.<br />• வாங்க ரங்கராஜன். ”நாம் எங்கே போகிறோம்?” எனக்குள்ளும் இந்த வினா இருக்கிறது.<br />• வாங்க VKN. நீங்கள் சொல்வது உண்மை.<br />• வாங்க சேட்டை. மாநகரங்க, மாநரகங்களாக மாறிவிட்டது என்பது முற்றிலும் உண்மை.<br />• வாங்க “நாளும் நலமே விளையட்டும்”. தங்களது முதல் வருகைக்கு நன்றி. <br />• வாங்க “வசந்தவாசல் அ. சலீம்பாஷா”. என்னுடைய மனமும் நடுங்கியதை பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு. தங்களது முதல் வருகைக்கு நன்றி.<br />• வாங்க Dr. P. Kandaswamy சார். ஆராய்ச்சி செய்யச் சொன்னது நல்ல யோசனை. பார்க்கலாம் யாராவது முன் வருகிறார்களா என்று.<br />• வாங்க அப்பாவி தங்கமணி. கொஞ்சம் பேருக்கு காவல் துறையைப் பார்த்து பயம், நிறைய பேருக்கு, ”நமக்கு எதுக்கு வீண் வம்பு?” என்றே இருக்கிறார்கள் என்பது பரிதாபமான விஷயம்.<br />• வாங்க முத்துலெட்சுமி, வரவுக்கு நன்றி.<br />• தமிலிஷ் தளத்தில் ஓட்டு அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-65789578655308015992010-06-15T09:53:38.010+05:302010-06-15T09:53:38.010+05:30:((:((முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-12376906676195589262010-06-15T01:57:21.433+05:302010-06-15T01:57:21.433+05:30ஓட்டுனர்களின் தவறு ஒரு புறம் என்றாலும் காவல் துறைய...ஓட்டுனர்களின் தவறு ஒரு புறம் என்றாலும் காவல் துறையின் சரியான உறுதுணை இருந்தால் பலர் உதவ முன் வருவர் என்பது எனது கருத்து... காப்பத்த போனா வம்பாயடும்னு நெறைய பேரு மனிதநேயத்த தொடச்சுட்டு போயிடறாங்க... இருந்தாலும் எப்படி அப்படி செய்ய மனசு வருதுன்னு தெரியல. நல்ல பதிவுங்கஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20926106339375491792010-06-11T03:49:43.118+05:302010-06-11T03:49:43.118+05:30மனிதன் இயந்திரமாக மாறிவிட்டான். குறிப்பாக டில்லியி...மனிதன் இயந்திரமாக மாறிவிட்டான். குறிப்பாக டில்லியில் வாழ்வதற்கு மிகுந்த மன தைரியமும், அழுத்தமான ஆயுள் ரேகையும் வேண்டும்.<br /><br />ஏன் மாநகரங்களில் இப்படி நடக்கிறது என்பதைப்பற்றி ஒரு ஆராய்ச்சி செய்தால் கூட நன்றாக இருக்கும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-60768983953606774292010-06-10T23:48:45.863+05:302010-06-10T23:48:45.863+05:30மனித சமூகம் இத்தனைதூரம் மதியிழந்துவிட்டனவா? மனிதம்...மனித சமூகம் இத்தனைதூரம் மதியிழந்துவிட்டனவா? மனிதம் மறந்து போயினவா? கேட்கவே மனம் நடுங்குகிறது!வசந்தவாசல் அ.சலீம்பாஷாhttps://www.blogger.com/profile/09716304622106826230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-42640284279998868812010-06-10T20:08:49.904+05:302010-06-10T20:08:49.904+05:30Recently i have read same kind of news in Pune. I ...Recently i have read same kind of news in Pune. I could not control my tears. We are no where near to be called as human beings.நாளும் நலமே விளையட்டும்https://www.blogger.com/profile/02066169587658430080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-38241346535198463752010-06-10T19:41:09.628+05:302010-06-10T19:41:09.628+05:30மாநகரங்கள் மாநரகங்களாகி வருகின்றன சார்! மனிதநேயம் ...மாநகரங்கள் மாநரகங்களாகி வருகின்றன சார்! மனிதநேயம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருவது மிக நிதர்சனம். :-(settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-57088920941230452222010-06-10T16:13:03.551+05:302010-06-10T16:13:03.551+05:30"நாம் நம்மைப் பற்றியே சிந்தித்துக்கொண்டு இருக..."நாம் நம்மைப் பற்றியே சிந்தித்துக்கொண்டு இருக்கும் வேளையில், பிறரைப்பற்றி சிந்திப்பதற்கு நமக்கு ஏது நேரம்? போலிசின் கெடுபிடிகளை எண்ணித்தான் தனிமனிதனோ அல்லது மருத்துவமனைகளோ அடிபட்டவர்களுக்கு உதவ முன்வருவதில்லை. ஆள்பவர்கள், சட்டத்தின் காவலர்கள், இது பற்றி சிந்தித்து ஆவன செய்வார்களா? ஆள் பலமும், பண பலமும் இல்லாத தனிமனிதனின் உயிகளுக்கு நமது நாட்டில் மதிப்பில்லை. என்பதென்னவோ ஊரறிந்த உண்மை."V.K.Natarajanhttps://www.blogger.com/profile/14283796162634130187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-50562180973475753222010-06-10T10:05:26.420+05:302010-06-10T10:05:26.420+05:30மனிதன் ரோபோவாக மாறி விட்டதை மிக அருமையாக எடுத்துரை...மனிதன் ரோபோவாக மாறி விட்டதை மிக அருமையாக எடுத்துரைக்கும் நிகழ்வு. மனம் பதறுகிறது. நாம் எங்கே செல்கிறோம்?Rangarajanhttps://www.blogger.com/profile/00984063580031327747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-23359362285232650232010-06-10T00:02:49.736+05:302010-06-10T00:02:49.736+05:30மிகவும் வேதனைத்தரும் நிகழ்வுதான் ஒருவேளை அதன் வழ...மிகவும் வேதனைத்தரும் நிகழ்வுதான் ஒருவேளை அதன் வழியாக அன்று முழுவதும் கடந்து சென்ற ஏதேனும் ஒரு வாகனத்தில் சென்ற யாரேனும் ஒருவரின் குடும்பத்தில் உள்ள ஒரு நபராக அந்தப் பெண் இருந்திருந்தால் இப்படி கண்டுகொள்ளாமல் சென்றிருப்பார்களா ????<br /><br />சமூக அக்கறை உள்ள சிறந்த பதிவு நண்பரே . பகிர்வுக்கு நன்றி தொடரட்டும் உங்களின் சேவை !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-86777156545867044082010-06-09T19:33:14.277+05:302010-06-09T19:33:14.277+05:30நினைத்துப் பார்க்கவே பதறுகிறது? ரிஷபன் சார் சொல்கி...நினைத்துப் பார்க்கவே பதறுகிறது? ரிஷபன் சார் சொல்கிற மாதிரி நாம அவ்வளவு மோசமாகவா மாறிவிட்டோம்?கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74774214458193204432010-06-09T18:20:41.661+05:302010-06-09T18:20:41.661+05:30அட கஷ்டமே நாம் அவ்வளவு மோசமாகவா மாறி விட்டோம்..அட கஷ்டமே நாம் அவ்வளவு மோசமாகவா மாறி விட்டோம்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-49185094967577006822010-06-09T18:17:11.801+05:302010-06-09T18:17:11.801+05:30கேக்கவே கஷ்டமா இருக்கு!கேக்கவே கஷ்டமா இருக்கு!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-46413754875968427122010-06-09T17:03:26.697+05:302010-06-09T17:03:26.697+05:30:( மிக வருத்தமாக உள்ளது, பயமாகவும்.:( மிக வருத்தமாக உள்ளது, பயமாகவும்.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-51025590683762844632010-06-09T16:44:29.081+05:302010-06-09T16:44:29.081+05:30மனிதர்களெல்லாம் இயந்திரங்களாக மாறிவருகிறார்கள்.மனிதர்களெல்லாம் இயந்திரங்களாக மாறிவருகிறார்கள்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-58321830611325389562010-06-09T16:27:25.278+05:302010-06-09T16:27:25.278+05:30kodumai :(kodumai :(எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com