tag:blogger.com,1999:blog-6338917407674567579.post8109492274489810579..comments2024-03-28T19:35:31.049+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: ஸ்ரீரங்கத்து தேவதைகள்.....வெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-53096766936416369072012-08-28T19:08:53.858+05:302012-08-28T19:08:53.858+05:30நான் பார்ப்பது வடக்கு அடயவளஞ்சான்... கொள்ளிடம் பக...நான் பார்ப்பது வடக்கு அடயவளஞ்சான்... கொள்ளிடம் பக்கம்.<br /><br />தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி வி. மாலி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-20718164441126977002012-08-28T18:11:26.799+05:302012-08-28T18:11:26.799+05:30ஸ்ரீரங்கத்தில் 'மங்கம்மாநகர்' பக்கம் என...ஸ்ரீரங்கத்தில் 'மங்கம்மாநகர்' பக்கம் என்று நினைக்கிறேன் ( ? ), 74 -ல் ஜெய்ப்பூரில் பார்த்தேன் ; ஸ்ரீரங்கத்திலும்<br />பார்க்கக்கிடைக்கிறது என்று , இவ்வளவு நாட்களாக தெரியாது ; அடுத்த மாதம் போவதாக plan --விஜரிக்கிரேன் ;<br />இந்த பகிர்வுக்காக நன்றி ...மாலி V Mawleyhttps://www.blogger.com/profile/18394735614027747057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61867845156796498622012-08-07T19:24:58.428+05:302012-08-07T19:24:58.428+05:30பின்னணியில் காக்கை குருவிகளின் குரல் மிக ரம்மியமாக...பின்னணியில் காக்கை குருவிகளின் குரல் மிக ரம்மியமாக இருந்தது. நான் சற்று தள்ளி மொட்டை மாடியில் கீழே அமர்ந்து எடுத்தேன். ஒரு வேளை இரண்டு மூன்று பேர் இருந்திருந்தால் பறந்திருக்குமோ என்னமோ.... <br /><br />தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-24271247208193860252012-08-07T19:21:19.816+05:302012-08-07T19:21:19.816+05:30ஆகா தேவதை ரொம்ப அழகு.
காக்கா, குருவிகளி்ன் கீச்...ஆகா தேவதை ரொம்ப அழகு. <br /><br />காக்கா, குருவிகளி்ன் கீச்சிடும் சத்தங்களுடன் மயில் அக்கா கொத்திக்கொத்தி உண்பது அழகு. வீடியோ எடுப்பது தெரிந்து தலையை நிமித்தி உசாராகப் பார்க்கின்றார் போல.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-63207515415279777672012-08-06T17:13:16.645+05:302012-08-06T17:13:16.645+05:30அட ஆமா... இதுதாங்க மயிலு...
தங்களது வருகைக்கும் ...அட ஆமா... இதுதாங்க மயிலு...<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-55570610026104221012012-08-06T17:02:32.785+05:302012-08-06T17:02:32.785+05:30ஓ! இதுதான் மயிலா! அதுதான் ஒயிலா நடைபயில்கிறது.ஓ! இதுதான் மயிலா! அதுதான் ஒயிலா நடைபயில்கிறது.Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-62350434186365811892012-08-06T12:20:32.801+05:302012-08-06T12:20:32.801+05:30தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி வி...தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-27331869039791381202012-08-06T12:17:38.136+05:302012-08-06T12:17:38.136+05:30" மயில்கள் மற்ற பறவைகளை இனி புகைப்படத்தில் தா..." மயில்கள் மற்ற பறவைகளை இனி புகைப்படத்தில் தான் காணமுடியும் போல இருக்கு " என்கிற திருமதி லக்ஷ்மி அம்மாவின் கருத்து உண்மைதான். இருப்பினும் படங்களுக்கு வாழ்த்துக்கள்.<br /><br />விஜய்vijayhttps://www.blogger.com/profile/07735196809430069160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-60807064257463268962012-08-06T12:13:47.189+05:302012-08-06T12:13:47.189+05:30தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்...தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி சீனு.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-82082599597052686852012-08-06T12:13:23.321+05:302012-08-06T12:13:23.321+05:30வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி சங்கவி.வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி சங்கவி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-18257124439664979142012-08-06T12:13:05.079+05:302012-08-06T12:13:05.079+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜ...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-28233345744873675662012-08-06T10:38:41.341+05:302012-08-06T10:38:41.341+05:30மயில்களை தேவதைகள் ஆகிய உங்களுக்கு வாழ்த்துக்கள்மயில்களை தேவதைகள் ஆகிய உங்களுக்கு வாழ்த்துக்கள்சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-51739210734706570632012-08-06T10:37:30.737+05:302012-08-06T10:37:30.737+05:30ஸ்ரீரங்கத்து தேவதைகள் அழகு...ஸ்ரீரங்கத்து தேவதைகள் அழகு...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-51064935010906400662012-08-06T08:43:32.404+05:302012-08-06T08:43:32.404+05:30மயிலக்கா ஒயிலாக !!!மயிலக்கா ஒயிலாக !!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-49181701477990181642012-08-06T07:02:55.720+05:302012-08-06T07:02:55.720+05:30நான் இருப்பது தில்லியில். மயில்கள் வருவது ஸ்ரீரங்...நான் இருப்பது தில்லியில். மயில்கள் வருவது ஸ்ரீரங்கத்தில்... அவ்வப்போது செல்லும்போது பார்க்க முடிகிறது...<br /><br />தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி யோகன் பாரிஸ்... தொடர்ந்து வாருங்கள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-49491377171064053102012-08-06T07:01:11.839+05:302012-08-06T07:01:11.839+05:30நிறைய தோப்புகள் அழிக்கப்பட்டுவிட்டன அப்பாதுரை ஜி! ...நிறைய தோப்புகள் அழிக்கப்பட்டுவிட்டன அப்பாதுரை ஜி! <br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-81787871872489617012012-08-06T07:00:10.362+05:302012-08-06T07:00:10.362+05:30தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நாஞ்...தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ. பாருங்கள்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-74292283523873046192012-08-06T06:59:36.587+05:302012-08-06T06:59:36.587+05:30தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி மனோ ...தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-83371209124924100792012-08-06T03:29:55.752+05:302012-08-06T03:29:55.752+05:30மயில் பெண்கள் ,உங்கள் வீடுதேடி வாராங்களா? கொடுத்து...மயில் பெண்கள் ,உங்கள் வீடுதேடி வாராங்களா? கொடுத்துவைத்தவர்,<br />பொறாமையா இருக்கு நண்பரே! மயில் என் அபிமான பறவை. இளமையில் வீட்டில் வளர்க்க ஆசைப்பட்டுள்ளேன்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-29494565324366656192012-08-06T00:53:45.525+05:302012-08-06T00:53:45.525+05:30ஸ்ரீரங்கம் போய்ப் பார்க்க வேண்டும்.
இந்த முறை இந்த...ஸ்ரீரங்கம் போய்ப் பார்க்க வேண்டும்.<br />இந்த முறை இந்தியப்பயணத்தில் சுவாமிமலை அருகே தெருவில் மயிலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். மயில் தொகை அதிகமாகிவிட்டதா இல்லை உண்மையிலேயே தோப்பு துரவெல்லாம் தொலைந்து போகின்றனவா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48957527209462088382012-08-06T00:13:11.649+05:302012-08-06T00:13:11.649+05:30காணொளி பார்க்க இயலவில்லை, நெட் ஸ்லோவாக இருக்கிறது ...காணொளி பார்க்க இயலவில்லை, நெட் ஸ்லோவாக இருக்கிறது நண்பா....அப்புறமாக பார்கிறேன்.MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-8257065322452841082012-08-05T23:54:22.089+05:302012-08-05T23:54:22.089+05:30மயில்கள் மிக அழகு! அவற்றையொட்டிய வர்ணனைகளும் அரும...மயில்கள் மிக அழகு! அவற்றையொட்டிய வர்ணனைகளும் அருமை!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-84364511341188744682012-08-05T21:43:49.460+05:302012-08-05T21:43:49.460+05:30மொத்தமாக நான்கு மயில்கள் இருக்கின்றன இப்போது. அனைத...மொத்தமாக நான்கு மயில்கள் இருக்கின்றன இப்போது. அனைத்துமே பெண் மயில்கள் தான். ஆண் மயில்களை ஏனோ காணமுடிவதில்லை.<br /><br />ஆண் மயில்களை இங்கே தில்லியில் கூட, சில வருடங்களுக்கு முன்பு இந்தர்புரியில் பார்த்திருக்கிறேன். காலை நேரங்களில் மொட்டை மாடியில் அழகாய் தோகை விரித்து ஆடும்.... <br /><br />நீங்கள் சொல்வது போல பெண் மயிலைக் கவரவே ஆண் மயில் ஆடும்.<br /><br />தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி கீதாம்மா.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-28374805350700109192012-08-05T21:41:58.601+05:302012-08-05T21:41:58.601+05:30//ஸ்ரீரங்கத்தில்,வெங்கட்டின் கேமராவில் இன்னும் அழக...//ஸ்ரீரங்கத்தில்,வெங்கட்டின் கேமராவில் இன்னும் அழகு!//<br /><br />ரொம்ப புகழாதீங்க சார் வெட்கமா இருக்கு! :))<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-67416636704235779222012-08-05T21:41:08.031+05:302012-08-05T21:41:08.031+05:30ஆஹா தலைப்பைப் பார்த்து நீங்களும் ஏமாந்துட்டீங்களா?...ஆஹா தலைப்பைப் பார்த்து நீங்களும் ஏமாந்துட்டீங்களா? :))<br /><br />தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com