tag:blogger.com,1999:blog-6338917407674567579.post8719427226868706962..comments2024-03-29T16:47:58.836+05:30Comments on சந்தித்ததும் சிந்தித்ததும்: ஜில்-ஜில் ரமாமணிவெங்கட் நாகராஜ்http://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-6338917407674567579.post-64491260040889468012019-06-09T22:31:44.828+05:302019-06-09T22:31:44.828+05:30தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க ...தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-15708491444740476722019-06-08T05:45:26.300+05:302019-06-08T05:45:26.300+05:30ஜில்ஜில்ஜல்ஜல்!ஜில்ஜில்ஜல்ஜல்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-41746077293361848862011-06-16T19:12:10.018+05:302011-06-16T19:12:10.018+05:30//goma said...
வீல் சேரில் அமர்ந்து வரும் ஒரு ரோலா...//goma said...<br />வீல் சேரில் அமர்ந்து வரும் ஒரு ரோலாவது தரலாம் இல்லையா...//<br /><br /><br />ஏன் வீல் சேர் ரோல்? உடல் நலமில்லியா? போன மாசம்கூட துபாயில் ஒரு நிகழ்ச்சியில் ஜம்மென்று கலந்துகொண்டாரே!! படங்கள் இந்த லிங்கில்:<br />http://www.dinamalar.com/nri/More_picture.asp?News_id=5642&lang=ta&news_head=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81&detectflash=falseஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-81717822063528167632011-06-16T11:56:29.607+05:302011-06-16T11:56:29.607+05:30@ கோமா: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க ந...@ கோமா: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. மனோரமா ஒரு நல்ல நடிகை. எத்தனை வேடங்களில் காண்போரை ரசிக்க வைத்து இருக்கிறார்.... ம்... எத்தனை முறை பார்த்தாலும் ரசிக்கத் தூண்டும் விதமாய் நடித்திருப்பார் பல படங்களில்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-89059490275009107292011-06-16T08:03:06.831+05:302011-06-16T08:03:06.831+05:30ஜில்லுன்னா ஜில்லுதான்.நேற்றுகூட தில்லானா பார்த்தேன...ஜில்லுன்னா ஜில்லுதான்.நேற்றுகூட தில்லானா பார்த்தேன்..நாயனக்காரவுகளேன்னு இழுக்கும் இழுப்பு இருக்கே....யாராலும் அப்படி இழுக்க முடியாது.<br />நல்ல நடிகை பாவம் வீட்டில் அமர்ந்து விட்டார்<br />படௌலகத்தையும் பாருங்களேன்...வீல் சேரில் அமர்ந்து வரும் ஒரு ரோலாவது தரலாம் இல்லையா...<br />இதுதான் உலகம்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-17989382242642924522011-06-10T21:13:59.446+05:302011-06-10T21:13:59.446+05:30@ தங்கம்பழனி: தங்களது முதல் வருகைக்கு மிக்க நன்றி...@ தங்கம்பழனி: தங்களது முதல் வருகைக்கு மிக்க நன்றி. ரசித்தமைக்கும் கருத்துரைத்தமைக்கும் நன்றி நண்பரே..<br /><br />@ கே.பி.ஜனா: மனோரமா… மனோரமாதான்… 100% உண்மை. நன்றி சார்.<br /><br />@ மோகன்குமார்: ஜில்ஜில்ல்ல்ல்ல்ல்… முன்னாடியே சொல்லிட்டதாலே மாட்டிக்க மாட்டேன்னு ஒரு நம்பிக்கைதான் மோகன்… வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-44183366972104523152011-06-10T08:56:13.148+05:302011-06-10T08:56:13.148+05:30பாத்து வெங்கட் தூக்கத்தில் ஜில் ஜில் ன்னு சொல்லிட...பாத்து வெங்கட் தூக்கத்தில் ஜில் ஜில் ன்னு சொல்லிட்டு வீட்டில் வாங்கி கட்டிக்க போறீங்கCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-84935453005862203422011-06-09T18:34:13.949+05:302011-06-09T18:34:13.949+05:30மனோரமா மனோரமா தான்!மனோரமா மனோரமா தான்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-45418702308202787252011-06-09T11:08:24.013+05:302011-06-09T11:08:24.013+05:30அந்தகால ஜில் ஜில் ரமாமணி எனக்கும் பிடிக்கும்.. உங்...அந்தகால ஜில் ஜில் ரமாமணி எனக்கும் பிடிக்கும்.. உங்க பதிவு கூட. <br /><br />பகிர்வுக்கு மிக்க நன்றி,வாழ்த்துக்கள்..!!ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-71544073085077836722011-06-08T19:53:50.248+05:302011-06-08T19:53:50.248+05:30@ V.K. நடராஜன்: தங்கள் வருகைக்கும் உண்மையான கருத்...@ V.K. நடராஜன்: தங்கள் வருகைக்கும் உண்மையான கருத்திற்கும் மிக்க நன்றி. <br /><br />@ பத்மநாபன்: ஜில் ஜில் சத்தம் கேட்கும்போதே சுறுசுறுப்பாகி வேலையெல்லாம் ஜரூரா நடக்குது… உண்மைதான்… தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.<br /><br />@ ரமணி: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. கேட்டுப் பார்க்கிறேன் அவர்களிடம். ஒத்துக் கொண்டால் புகைப்படம் போட்டுவிடுவோம்… :)<br /><br />@ எல்.கே.: வாங்க கார்த்திக். எப்பவும் போலதான் பதிவுகள் வந்துட்டு இருக்கு. ஏற்கனவே நல்லாதான் கவனிச்சுக்கறாங்க… நீங்க வேற சொல்லணுமா? :) வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கார்த்திக்.<br /><br />@ சகாதேவன்: தங்களது முதல் வருகைக்கு நன்றி. நீங்கள் நினைவூட்டிய பாடல் நல்ல பாடல். மிக்க நன்றி.<br /><br />@ ஹுசைனம்மா: உண்மைதான். அவர்கள் ரசனை மிகுந்தவர்கள். அலங்காரப் பிரியர்கள். மெலிதான சத்தத்தில் சலங்கை ஒலி நன்றாக இருக்கும். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.<br /><br />@ RVS: நம்ப என்னிக்குமே யூத் தான் மைனரே.. சந்தேகமேயில்லை. மேடம் எங்கேயும் போகல… இங்கதான் இருக்காங்க… தில் எப்பவுமே கொஞ்சம் ஜாஸ்திதான்… :) [அட நீங்க வேற போட்டுக் கொடுக்காதீங்க… ஏற்கனவே கார்த்திக் வேற என்னமோ சொல்லிட்டு போயிருக்காரு…]<br /><br />@ புதுகைத் தென்றல்: எஞ்சாயிட்டுதான் இருக்கோம் சகோ. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.<br /><br />@ ரிஷபன்: ”ஏஏஏஏன்ன்” ஒரு தடவை சொல்லிப் பார்த்தேன்… என்ன இருந்தாலும் மனோரமா மாதிரி சொல்ல வரலை.. :) நிஜமாகவே கலக்கலப்பாகத் தான் போகுது….வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-68444577232534159332011-06-08T18:06:51.270+05:302011-06-08T18:06:51.270+05:30'ஏஏஏஏன்..’ என்று ஜில்ஜில் கேட்கும்போது மத்த ஜா...'ஏஏஏஏன்..’ என்று ஜில்ஜில் கேட்கும்போது மத்த ஜாம்பவான்கள் சற்றே ரேசில் ஒரு நூலிழை பின் தங்கிப் போன மாதிரி இருக்கும்.<br />உங்க ஆபீஸ்ல சுவாரசியத்துக்கு பஞ்சம் இருக்காது போல..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-8181350867037419222011-06-08T13:52:34.648+05:302011-06-08T13:52:34.648+05:30எஞ்சாயுங்க சகோ :))))எஞ்சாயுங்க சகோ :))))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-11216021812196337672011-06-08T12:41:36.679+05:302011-06-08T12:41:36.679+05:30தில்லானா மோகனாம்பாள் ரிலீசுக்கு அப்புறம் தான் பிறந...தில்லானா மோகனாம்பாள் ரிலீசுக்கு அப்புறம் தான் பிறந்தேன்ன்னு சொல்லாட்டாலும் நீங்க யூத்துன்னு நாங்க நம்பறோம் தல. ;-)))<br />என்னது ரசிக்கிறீங்களா?<br />மேடம் எங்க போனாங்க? உங்களுக்கு ரொம்ப தில்லாயிடுச்சு... ;-)))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-61540889089451220512011-06-08T11:27:19.766+05:302011-06-08T11:27:19.766+05:30அந்த பஞ்சாபி ஆணின் அலங்காரம், வடநாட்டு மற்றும் பாக...அந்த பஞ்சாபி ஆணின் அலங்காரம், வடநாட்டு மற்றும் பாக் ஆண்களின் இயல்பு என்று நினைக்கிறேன். ஏனெனில், இங்கே பெரும்பாலும் பஞ்சாபியர்/பாக்கிஸ்தானியர்கள்தான் டாக்ஸி மற்றும் லாரி டிரைவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் காரையும், லாரியையும் இதேபோல அலங்காரப் பொருட்கள், கலர்கலரான கார்ப்பெட்கள், இருக்கை உறைகள் கொண்டு அலங்காரம் செய்திருப்பார்கள். பார்க்க அழகாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கும்.<br /><br />கொலுசு ஒலி, மெலிதாக ஒலிப்பது ரசிக்க வைக்கும். ஆனால், “ஜல் ஜல்” என்று அதிர நடப்பது எப்போதும் ரசிக்க முடியாது. இது பரவால்லை, இங்கேயெல்லாம் ஹை ஹீல்ஸோடு “டங்க் டங்க்” என்று தரை அதிர நடப்பர்கள்.(ஆண்களும்கூட!!) தரையோடு சேர்ந்து, நம் தலையும் அதிரும்!! ;-))))))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-79893727221620237972011-06-08T09:02:13.575+05:302011-06-08T09:02:13.575+05:30ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி - ஜானகி, பாசம் படத்தில் ப...ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி - ஜானகி, பாசம் படத்தில் பாடிய பாட்டு நினைவு வந்தது.<br />சகாதேவன்சகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-79527826510151436642011-06-08T07:42:20.166+05:302011-06-08T07:42:20.166+05:30என் சந்தேகம்,. இப்ப நீங்க பதிவு போடறது குறைஞ்சு போ...என் சந்தேகம்,. இப்ப நீங்க பதிவு போடறது குறைஞ்சு போச்சு . அதுக்கும் இதுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா <br /><br />ஆதி மேடம் கவனிங்கஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48796257137367411402011-06-08T06:50:54.158+05:302011-06-08T06:50:54.158+05:30தகவல்கள் வித்தியாசமாக இருந்தன
அவர்கள் அனுமதியுடன் ...தகவல்கள் வித்தியாசமாக இருந்தன<br />அவர்கள் அனுமதியுடன் அவர்கள்<br />புகைப்படத்தை பதிவிடமுடியுமானால்<br />மனக்கண்ணால் ரசிப்பதை<br />நேரடியாகவும் ரசித்து மகிழ்வோம்<br />நல்ல பதிவு அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-6980783987069334212011-06-07T21:51:34.532+05:302011-06-07T21:51:34.532+05:30ஜில் ஜில் வந்த பிறகு அலுவலகமே சுறுசுறுப்பாகி பணிகள...ஜில் ஜில் வந்த பிறகு அலுவலகமே சுறுசுறுப்பாகி பணிகள் ஜல் ஜல் என வேகமாக நடக்குமே....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-52073489355992022222011-06-07T21:37:25.925+05:302011-06-07T21:37:25.925+05:30நவரச நாயகர் திரு வெங்கட் அவர்களே,
ஜில், ஜில் ரமாம...நவரச நாயகர் திரு வெங்கட் அவர்களே,<br /><br />ஜில், ஜில் ரமாமணியின் வருகையின் மூலம் ரசிகர்களின் மன ஆழத்தில் ஒளிந்து கொண்டிருந்த ரசிகத்தன்ன்மையை வெளிக்கொண்டு வந்துள்ளீர்கள். மேலும், அவர்கள் மனதில் எங்கோ ஒளிந்துகொண்டுள்ள நிறைவேறாத சில ஆசைகளை , ஏக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர தங்கள் இடுகை ஒரு வடிகாலாக பயன்பட்டது என்பது மறுக்கமுடியாத உண்மை. தொடரட்டும் உங்கள் சீரிய தொண்டு. பாராட்டுக்கள்.<br /><br />மந்தவெளி நடராஜன்.<br />07-06-2011.V.K.Natarajanhttps://www.blogger.com/profile/14283796162634130187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-41450514234102193272011-06-07T21:12:34.182+05:302011-06-07T21:12:34.182+05:30@ சென்னை பித்தன்: கவிதையான வருகை மகிழ்வித்தது. த...@ சென்னை பித்தன்: கவிதையான வருகை மகிழ்வித்தது. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.<br /><br />@ அமுதா கிருஷ்ணன்: கலகலப்பாக இருந்தால் தானே வேலை ஓடும் :) தங்கள் இனிய வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.<br /><br />@ அப்பாவி தங்கமணி: நமக்கு எப்பவுமே கொஞ்சம் ரசனை ஜாஸ்தி தானுங்க அம்மணி! தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.<br /><br />@ மனோ சாமிநாதன்: நீங்கள் சொல்வது உண்மை தான். இன்றளவும் ஜில்ஜில் ரமாமணியின் தந்தை இப்படி அலங்காரப் பிரியராகத் தான் இருக்கிறார். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-77140451783472570952011-06-07T20:15:01.914+05:302011-06-07T20:15:01.914+05:30ஜில் ஜில் ரமாமணிடை விடவும் அவரது தந்தையையும் அவரது...ஜில் ஜில் ரமாமணிடை விடவும் அவரது தந்தையையும் அவரது அலங்காரங்களையும் நினைக்கையில் ஆச்சரியமாக உள்ளது, இந்த காலத்தில் இப்படியும் ஒருவரா என்று!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-63189875536655353472011-06-07T19:48:22.245+05:302011-06-07T19:48:22.245+05:30ஹா ஹா ஹா...சூப்பர் ரசனை தான்... இதை ரசிக்கவும் ஒரு...ஹா ஹா ஹா...சூப்பர் ரசனை தான்... இதை ரசிக்கவும் ஒரு ரசனை வேணுமே...:)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-48768228460980687192011-06-07T19:14:53.710+05:302011-06-07T19:14:53.710+05:30ஆபிஸ் கலகலவென்று இருக்கு போல...ஆபிஸ் கலகலவென்று இருக்கு போல...அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-3254769537386403792011-06-07T18:41:12.558+05:302011-06-07T18:41:12.558+05:30"பாத கொலுசு பாட்டு பாடிவரும் பாடிவரும்
பாவை ச..."பாத கொலுசு பாட்டு பாடிவரும் பாடிவரும்<br />பாவை சொகுசுப் பாக்க கோடிபெரும் கோடிபெரும்!”சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6338917407674567579.post-2532725173513082692011-06-07T17:25:47.828+05:302011-06-07T17:25:47.828+05:30@ மாதேவி: ரசித்தமைக்கு நன்றி சகோ. சந்திரமுகி வருவ...@ மாதேவி: ரசித்தமைக்கு நன்றி சகோ. சந்திரமுகி வருவாங்களா.... அட எதுக்கும் ஜாக்கிரதையா இருக்கேன்....:)))))வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com