அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
**********
சமீபத்தில் எனக்குக் கிடைத்த ஒரு அனுபவம் குறித்த எண்ணங்கள் மற்றும் நான் படித்த ஒரு நூல் குறித்த சில கருத்துக்களும்..... இங்கே ஒரு சேமிப்பாக....
PLEASE BE CALM AND GENTLE:
Dear all, this post is for all the silent readers, the people who can relate to this, or even make you think about society after reading this post, please maintain or learn public manners..
Yesterday I was travelling from one place to another, where the travel duration is for 5 hours. Since it was the weekend, too much of a rush was there. Thank god, I got a seat for myself but there was no use. What people do in travel is - enjoy the time by sleep or by using phones. You can use your phones, but at least try to make the volume less or wear any ear gadgets..
During the whole trip, one side of my ear was hearing the sound of reels from the next seater , another ear was having the chance to hear a whole fun vlog from YouTube (not mine), one list of reels running very near to my eyeballs ( with having a box of cake hanging straight to my face ). This was all happening in full volume:( It was very difficult to just turn my head and sleep, and ended with a bad pain in my ears till the end of the trip.
I was eagerly waiting or at least to escape from that chaotic bus, for the last few hours.. If you really want to enjoy the trip, you can, I don't mind that, but please keep it with yourself - don't make others hear your favourite soap operas or whatever... It is still painful to hear anything from the morning..
PS : This is not for fun, it is the reality of people making public nuisance.. A kind reminder - please be calm and gentle!
**********
The Midnight Library
"Between life and death , there is a library. What if there is a chance to undo your regrets?"
In general, when you go to another place, and forget and ask "why did I come here?" , then that might be another possibility of life that you are living!😲
This was the same reaction that had been on my face till the completion of the novel..
The lead, Nora seed , decides to end her life and gets stuck in the midnight library.. This is the place which is filled with books about you having different lives..What if I was a glaciologist, an Olympic swimmer or what not! - she lives in all of them..
She finds so many differences , and is ready to die anytime.. Then how she finds hope, kindness, faith and how she finds herself yearning to live is the crux of the story..
It is fascinating how the author thought about these concepts and ideologies.. One of the characters says " these lives are sliders - I like to call them so, it is fun to slide into lives and leave them when you don't want to" - maybe...
Do try this book when you find time..
What might be the life you want to try to "slide" on? What if you are someone successful or someone who just wants to be having a peaceful life - what's your choice?
*********
இன்றைய பதிவு குறித்த, தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ரோஷ்ணி வெங்கட்
16 செப்டெம்பர் 2026



"It is clearly visible that Roshni is deeply hurt and frustrated. This is an age-old tradition that has been going on for generations... To make matters worse, they talk about their personal family matters loudly and emotionally over the phone!
பதிலளிநீக்குThanks for the book recommendation. As if I am ever going to read English books!"
அடுத்து ஹிந்தியில் பதிவு வருமா? ஹா ஹா ஹா
பதிலளிநீக்குநம்ம மக்களுக்கு பொது இடங்களில் நடந்துகொள்ளும் முறையே பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. அவர்கள் கற்காலத்தைச் சேர்ந்த காட்டுமிராண்டிகள் என்றே நான் எண்ணுவேன்.
பதிலளிநீக்குஐயாயிரம் கொடுத்து போன் வாங்கத் தெரிந்த, 3வது ஏசி வகுப்புக்கு டிக்கெட் ஒஆங்கத் தெரிந்த அந்தப் பிச்சைக்கார்ர்கள் ஐம்பது ரூபாய் கொடுத்து தன் காது மாத்திரமே கேட்கும் வயர் வாங்க மாட்டாங்க. அதிலும் சில பைத்தியங்கள் இரயிலில் இரவு பத்து மணிக்கு மேல் சீரியல் சத்தம் போட்டு வச்சிப் பார்க்குங்கள்.
தினமும் நடைப் பயிற்சியின்போது இந்த மாதிரி பைத்தியங்கள் நடந்துக்கிட்டே போனை நோண்டி, குடிகாரன், குடிகாரி போல் நடப்பாரகள். இல்லைனா இவங்கதான் பக்திப் பழம்னு ஊர் எல்லாம் சேர்ந்து மாலை போடணும் என நினைப்பவர்கள் போல, சத்தம் போட்டு வைத்துக்கொண்டு நடப்பார்கள்.
எனக்கு அதிகாரம் இருந்தால் பளார்னு ஒண்ணைக் கொடுக்கலாம், போனைப்்பறித்து தூரப் போடலாம். இல்லையே
Wonderful observation and in-depth reading. Way to go Roshni. Looking forward to read more from you. I will search for that book, thanks for the recommendation
பதிலளிநீக்கு