அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. முகநூலில் பகிர்ந்து கொண்ட ஒரு பதிவு. முகநூலில் என்னைத் தொடராதவர்களின் வசதிக்காகவும், எனக்கான சேமிப்பாகவும் இந்த வலைப்பூவிலும் பகிர்ந்து கொள்கிறேன்.
இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******




