மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 மே, 2023

தலைமுடி உதிர்வும் வெங்காய பக்கோடாவும் - ஆதி வெங்கட்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட 22ஆம் ஆண்டில் அடியெடுத்து பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******

புதன், 16 செப்டம்பர், 2020

சீந்தில் கொடி கஷாயம் - கலகலப்பான கலப்பு!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

சிங்கத்தின் இரைக்காக மட்டுமே மான்கள் படைக்கப்பட்டிருந்தால் அதற்கு வேகமாக ஓடும் கால்களை படைத்திருக்க மாட்டான்… அது போலதான் பிரச்சனைகளை கொடுக்கும் இறைவன் சமாளிக்கும் திறமையும் கொடுத்திருக்கிறான் – துணிந்து செல்வோம்! 

***** 

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

புகைப்பட உலா – சாலையோர மலர்களும் செடிகளும்….

தமிழகம் வரும்போதெல்லாம் வீட்டிலிருந்து காலை மாலை வேளைகளில் நடைப்பயணம் செய்வது வழக்கமாக இருக்கிறது. அப்படி நடந்து செல்லும்போது சாலையோரங்களில் இயற்கை அன்னை விதைத்த சில செடிகளும், அவற்றின் பூக்களும், வித்தியாசமான வடிவங்களில் காய்களும் என பார்த்துக் கொண்டே நடப்பதுண்டு. இந்த முறையும் அப்படியே பல நாட்கள் பார்த்தபடியே நடந்தேன். இயற்கை அன்னையின் படைப்பில் எத்தனை எத்தனை அழகிய படைப்புகள் – இலைகள், காய்கள், பூக்கள், விதம் விதமான வண்ணங்கள் என ஒன்றுக்கொன்று போட்டி! பல செடிகள் மருத்துவ குணங்கள் கொண்டவை என்றாலும் நமக்கு அவற்றை சொல்பவர்கள் குறைவு.