சனி, 29 பிப்ரவரி, 2020

காஃபி வித் கிட்டு – ப்ரமோத் மஹாஜன் – ராவண்ஹதா – பொய் – முதிர்கன்னி - வயலின்


காஃபி வித் கிட்டு – பகுதி 56


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

அழகைப் பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையை பற்றி கனவு காணுங்கள். அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும் – அப்துல் கலாம்.

புதன், 26 பிப்ரவரி, 2020

உண்மையான காதல் எது – மிர்சா காலிப்…


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

வலுக்கட்டாயமாக உறவுகளை நம் வாழ்க்கையில் தங்க வைத்து அவர்களின் போலியான அன்பைப் பெறுவதைக் காட்டிலும் தனிமை எவ்வளவோ மேல்!

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

கதம்பம் – அவல் கொழுக்கட்டை - தையல் – சிவராத்ரி –தேவதை


நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

தவறு நம்மிடம் இருந்தால்
நம்மை விட
பெரிய வழக்கறிஞர் யாருமில்லை
தவறு அடுத்தவரிடம் இருந்தால்
நம்மை விட
பெரிய நீதிபதி யாருமில்லை

திங்கள், 24 பிப்ரவரி, 2020

இறந்து போனவன்… - கதை மாந்தர்கள்


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?


வாழ்க்கை மரணத்திடம் கேட்கிறது… ஏன் மக்கள் என்னை விரும்புகிறார்கள், உன்னை வெறுக்கிறார்கள்?

மரணம் சொன்னது… ஏனென்றால், நீ அழகான பொய். நான் வலிக்கின்ற உண்மை.

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

இதுவும் தில்லி தான் - பழைய தில்லி – சில காட்சிகள்

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள். ஓட முடியாவிட்டால் நடந்து செல்லுங்கள். நடக்கவும் முடியாவிட்டால் தவழுங்கள். இலக்குகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதே முக்கியமானது.

சனி, 22 பிப்ரவரி, 2020

காஃபி வித் கிட்டு – ரங்கவல்லி கோலம் – கண்மணி பூவே – வாக்குறுதி - பூரிக்கட்டை


காஃபி வித் கிட்டு – பகுதி 55

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

கோபம், சோகம், அதீத யோசனை ஆகிய மூன்றுமே எதற்கும் பயன்படாது! இந்த நிமிடத்தில் சந்தோஷம் கொள்வோம்! வரப் போவதை அதன் போக்கில் விடுவோம்! நேர்மறையாக சிந்திப்போம்.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

கதம்பம் – லூசும் லூசும் – கேரளம் – பாலக் பனீர் – ரேடியோ தினம் – காதலர் தினம்


நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

பொய் சொல்லித் தப்பிக்க நினைக்காதே. உண்மையைச் சொல்லி மாட்டிக் கொள். ஏனென்றால் பொய் வாழ விடாது. உண்மை சாகவிடாது – விவேகானந்தர்.


திங்கள், 17 பிப்ரவரி, 2020

பாய்ச்ச மாடு - பத்மநாபன்



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

பறவைகளும் விலங்குகளும் தன் தேவைக்கு மிஞ்சிய எதையும் தொடுவதில்லை. ஆனால், மனிதனோ… தலைமுறை தாண்டிய சொத்துகள் இருந்தும் பணத்தாசையை விடுவதில்லை!

உண்மை தான் – எத்தனை இருந்தாலும் இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் எனும் தேடலில் இருப்பது மனித ஜந்து மட்டுமே! 

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

அந்தமானின் அழகு – நிழற்பட உலா – பகுதி ஆறு



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

ஒரு ஆண்டிற்குள் ஒரு சிறந்த நண்பனைப் பெற முடியாது; ஆனால் ஒரு மணி நேரத்தில் ஒரு சிறந்த நண்பனை இழக்க முடியும் – சீனப் பழமொழி

சனி, 15 பிப்ரவரி, 2020

காஃபி வித் கிட்டு – ஆத்மாவின் குரல் - கரோனா - ஹர்யானாவின் இசை - சாண்டா க்ளாஸ் அலைபேசி எண்


காஃபி வித் கிட்டு – பகுதி 54

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

வெற்றியின் வாசல் தேடி வந்தவர்கள் நிச்சயம் ஆயிரம் தோல்விகளிடம் விலாசம் கேட்டு இருப்பார்கள்.  

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

காதலர் தினம்…


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம்.

ஒவ்வொரு துளி நீரையும் மதியுங்கள் – அது விண்ணிலிருந்து வந்தாலும் சரி… கண்ணிலிருந்து வந்தாலும் சரி!

வியாழன், 13 பிப்ரவரி, 2020

அத்தி மலைத் தேவன் – பகுதி ஒன்று – காலச்சக்கரம் நரசிம்மா



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம்.

எண்ணிக்கை என்றுமே வாழ்க்கையை முடிவு செய்வதில்லை. எண்ணங்கள் தான் முடிவு செய்யும் – எண்ணம் போல் வாழ்க்கை.

புதன், 12 பிப்ரவரி, 2020

கிண்டில் வாசிப்பு – பனியில் நனைந்த கவிதைகள் – இராய செல்லப்பா



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம்.

தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் – ஃபிடல் காஸ்ட்ரோ.

செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

கதம்பம் – வரலாறு கசக்குமா – துர்கா – பதிவர் சந்திப்பு – மோர்க்களி – புளி அவல்



நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

எல்லோரும் உலகத்தை எப்படி மாற்ற வேண்டும் என்று எண்ணுகிறார்களே தவிர, ஒருவரும் தன்னை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என எண்ணுவதில்லை – லியோ டால்ஸ்டாய்.

திங்கள், 10 பிப்ரவரி, 2020

என் சீட்டு கிடைக்கலையே அவனுக்கு…


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

மரணத்தைப் பற்றி கவலைப்படாதே… நீ இருக்கும் வரை அது வரப்போவதில்லை. அது வரும்போது நீ இருக்கப் போவதில்லை… பிறகு எதற்கு கவலை?

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

சமயபுரம் மேற்கூரை ஓவியங்கள்


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

விழுவதும், எழுவதும் எனக்கு புதிதல்ல… விழுந்தாலும் எழுவேன்… உதயமாகும் சூரியனை போல… நான் வீழ்ந்து போனால் என்னை தூக்கி விட யாரும் வேண்டாம்… என்னில் ஒருவன் இருக்கிறான்… அவன் பெயர் தன்னம்பிக்கை.

சனி, 8 பிப்ரவரி, 2020

காஃபி வித் கிட்டு – புன்னகை – தேர்தல் – ஜுகல்பந்தி – ராஜாராணி - சுஸ்கி

காஃபி வித் கிட்டு – பகுதி 53


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

கண்ணாடியில் புன்னகை செய்யுங்கள். ஒவ்வொரு காலையும் இதைச் செய்யும்போது, நீங்கள் உங்கள் வாழ்வில் ஒரு பெரிய வித்தியாசத்தை உணரத் தொடங்குவீர்கள் – யோகோ ஓனோ.  

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

ஷிம்லாவின் பனிப்பொழிவில் ஓர் இரவு… பகுதி மூன்று


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

அதிகாலை நீ நினைத்த நேரத்தில் எழுந்து விட்டாலே தோல்விகள் உன்னை விட்டு ஒதுங்கிக் கொள்ளும் – அப்துல் கலாம்.

வியாழன், 6 பிப்ரவரி, 2020

ஷிம்லாவின் பனிப்பொழிவில் ஓர் இரவு… பகுதி இரண்டு



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

உயர உயரத்தான் நமக்கு மேலே எத்தனை பேர் உள்ளனர் என்பது புரியும். உயர்ந்து விட்டோம் என்று ஒரு போதும் மமதை கூடாது.

புதன், 5 பிப்ரவரி, 2020

ஷிம்லாவின் பனிப்பொழிவில் ஓர் இரவு… பகுதி ஒன்று



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

உணர்ச்சிகளை அடக்கத் தெரிந்தால் வாழ்க்கையில் வரும் அனைத்து கஷ்ட நஷ்டங்களாலும் உன்னை ஒன்றும் செய்து விட முடியாது.

உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது ஒன்றும் அப்படிச் சுலபம் இல்லை! வெகு சிலருக்கே இது சாத்தியம்!

செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

கதம்பம் – மாற்றம் – கண்ணம்மா – போகி - தர்பார் – அத்திமலைத் தேவன் – மாங்காய் இஞ்சி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.


எல்லோரும் உலகத்தை எப்படி மாற்ற வேண்டும் என்று எண்ணுகிறார்களே தவிர, ஒருவரும் தன்னை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என எண்ணுவதில்லை – லியோ டால்ஸ்டாய்.

திங்கள், 3 பிப்ரவரி, 2020

இருந்தும் இல்லாமல்…


அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

உன் தவறை மறைக்க பிறரை தீயவராகச் சித்தரிக்காதே… தவறுகள் திருத்தப்படும்போது நீ தனிமரம் ஆவாய்…

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

அந்தமானின் அழகு – நிழற்பட உலா – பகுதி ஐந்து



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

வாழ்க்கையில் நாம் கடைபிடிக்க வேண்டிய இரண்டு விஷயங்கள் – கோபமாய் இருக்கும்போது பேசக் கூடாது! கோபமாய் இருப்பவர்கள் பேசும் வார்த்தைகளைப் பொருட்படுத்தக் கூடாது!

சனி, 1 பிப்ரவரி, 2020

எழுத்தாளர், பதிவர் ரேகா ராகவன்


அன்பின் நண்பர்களுக்கு, இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு உங்களைச் சந்திக்கிறேன். இந்த இடைவெளியில் ஒரு துக்க சம்பவம். என்னுடைய பதிவுலகப் ப்ரவேசத்திற்குக் காரணமாக இருந்த எனது சித்தப்பா (அப்பாவின் சொந்தத் தம்பி) திரு ராகவன் கல்யாணராமன் என்கிற ரேகா ராகவன் இறைவனடி சேர்ந்தார். நேற்று தான் பதிமூன்று நாட்கள் காரியங்கள் நடந்தேறின. யாருமே எதிர்பாரா மரணம் – இரவு பதினொன்று மணிக்கு எனக்குத் தகவல் வர, என்னால் நம்பவே முடியவில்லை.  மரணம் சொல்லி விட்டு வருவதில்லை என்பது உண்மை என்றாலும், சில மரணங்கள் நம்மால் ஜீரணிக்க முடிவதில்லை – அப்படி ஒரு மரணம் ரேகா ராகவன் அவர்களின் மரணம்.