அன்பு
மகள் ரோஷ்ணிக்கு,
இன்று
தான் நான் உன்னை பிரசவித்தது போல் உள்ளது. வருடங்கள் அதிவேகமாக கடந்து செல்கிறது. உன்
குறும்புத்தனங்கள் ஒவ்வொன்றும் இன்றும் என் கண்முன்னே. குழந்தை போன்ற மனநிலையில் இருந்த
நானும் உன்னை வளர்த்தே பெரிய மனுஷியாக வளர்ந்துள்ளேன்.