அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட தமிழகப் பயணம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
யாரும் எனக்கு உதவி செய்வதில்லை என்று கவலைப்படுவதை முதலில் விட்டுவிடுங்கள். மற்றவரின் உதவி என்பது உங்களுக்குள்ளேயே இருக்கும் நம்பிக்கை எனும் ஆயுதத்தை ஒப்பிடும்போது தூசுக்கு சமமானது.
******