அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
சூழ்நிலைக்கு ஏற்ற மனிதனாக உன்னை மாற்றிக் கொள்! ஆனால், சூழ்நிலைக் கைதியாக எந்த சூழ்நிலையிலும் மாறிவிடாதே!
மேலே சொல்லி இருக்கும் வாசகம் நல்ல அறிவுரை - ஆனால் சூழ்நிலைக் கைதிகளாகவே பலரும் மாறிவிடுகிறோம் என்பது தான் நகைமுரண்!
******