சனி, 10 டிசம்பர், 2022

யாரிவள் தொடரின் பயணங்கள் - பகுதி இரண்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

NO ONE IS TOO BUSY IN THIS WORLD; WE ALL HAVE THE SAME 24 HOURS AND IT'S ALL ABOUT PRIORITIES.

வெள்ளி, 9 டிசம்பர், 2022

யாரிவள் தொடரின் பயணங்கள் - பகுதி ஒன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

ஒவ்வொரு சூர்யோதயமும் நமக்கு ஒரு விஷயத்தினை தெளிவாக்குகிறது - எத்தனை தான் கும்மிருட்டாக இருந்தாலும், சில வினாடிகளில் வெளிச்சம் வந்தே தீரும் - அதே போல நம் வாழ்க்கையில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் அதற்கான தீர்வும், தெளிவும் வந்தே தீரும்.

 

******

வியாழன், 8 டிசம்பர், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி 105 – நிறைவுப் பகுதி - அவளின் கடமைகள்!


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

BEAUTIFUL RELATIONS ARE THOSE, WHO CARE WITHOUT HESITATION, WHO SIMPLY REMEMBER WITHOUT LIMITATION, AND WHO REMAIN THE SAME, EVEN WITHOUT COMMUNICATION!

புதன், 7 டிசம்பர், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி 104 – ஒட்டிப் பிறந்தது!

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட யாரிவள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

விட்டுக்கொடுப்பதும் மன்னிப்பதும் தான் வாழ்க்கை; ஆனால் வாழ்க்கையின் போராட்டமே, யார் மன்னிப்பது, யார் விட்டுக்கொடுப்பது என்பது தான்.

செவ்வாய், 6 டிசம்பர், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி 103 – சுயசார்பு வாழ்க்கை!!

 


 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட பசுமை காப்போம் - சிறுகதை பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

எல்லா புயல்களும் உங்கள் வாழ்க்கையை சீர்குலைக்க வருவதில்லை; சில சில உங்கள் பாதையைத் தெளிவுபடுத்த வருகின்றன.

 

******