சனி, 14 செப்டம்பர், 2013

பதிவர்கள் சந்திப்பு – தெரிந்தவர்களும் நான் அறியாதோரும் – புகைப்படத் தொகுப்பு 6

சென்ற புகைப்படத் தொகுப்பில் நான் பதிவர் சந்திப்பின் போது சந்தித்த சில பதிவர்களின் படங்களை வெளியிட்டு அவர்களின் பெயரை பின்னூட்டத்தில் தெரிவிக்கும்படி கேட்டிருந்தேன். வெளியிட்ட பன்னிரண்டு புகைப்படங்களில் ஏழு புகைப்படங்களில் இருப்பவர்கள் பெயர் மட்டுமே பின்னூட்டங்களில் சொல்லி இருக்கிறார்கள். மீதி ஐந்து பெயர் யாரென்று இன்னும் தெரியவில்லை.

இந்த நிலையில் இன்னும் சில புகைப்படங்கள் இன்று வெளியிடுகிறேன். இதில் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் உள்ள சிலர் தெரிந்தவர்கள். சிலரை எனக்குத் தெரியாது. அந்த புகைப்படங்களில் இருப்பவர்களையும் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். சென்ற தொகுப்பில் வெளியிட்ட படங்களில் உள்ளவர்களின் பெயர்கள் கீழே:

படம்-4:
படம்-6:
படம்-7: கோவை சதீஷ்
படம்-8: ராஜபாட்டை ராஜா
படம்-10:
படம்-11:
படம்-12:

அது சரி பரிசு என அறிவித்துவிட்டு ஒன்றுமே இதுவரை சொல்லவில்லையே எனக் கேட்பவர்களுக்கு.....  பரிசு உண்டு!  :) நம்ம டி.டி. அண்ணாச்சி வேற பரிசு என்னன்னு சொன்னா, எல்லா பேரும் சொல்றேன்னு சொல்லி இருக்காரு! சரி முதல்ல, இன்றைய தொகுப்பிலுள்ள புகைப்படங்களைப் பார்க்கலாம்.


படம்-1: ஜோதிஜி திருப்பூர்


படம்-2: சைதை அஜீஸ்


படம்-3: தருமி ஐயா


படம்-4: தமிழ் சதீஷ் செல்லதுரை


படம்-5: கோகுல்


படம்-6:


படம்-7: 


படம்-8: 


படம்-9:


படம்-10:


படம்-11:


படம்-12: தோழன் ம.பா.

இந்த பகிர்விலும், போன தொகுப்பிலும் வெளியிட்ட புகைப்படங்களில் உள்ளவர்களைச் சொல்வோர்கள் அனைவருக்கும் தங்கக்காசுகள் பரிசு. நான் ரொம்பவே தாராள மனசுக்காரன்.....  அதுனால, யாருக்கு எவ்வளவு வேணுமோ அள்ளிக்கோங்க! இருக்கற விலைவாசில, எவ்வளவு தங்கம் கிடைச்சாலும் சந்தோஷம் தானே! :)



அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

34 கருத்துகள்:

  1. படம் 6: சிவசங்கர்

    படம் 7: சேலம் தேவா

    படம் 10: தமிழ் டால்லி

    பதிலளிநீக்கு
  2. சென்ற தொகுப்பு:

    படம் 11: குகன்(நாகரத்னா பதிப்பகம்)
    படம் 12: விஜய்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்ற பதிவில் இன்னும் இரண்டு பேர்களை தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி சிவகுமார்.....

      நீக்கு
  3. படம் 11: அன்றைக்கு எனக்கு அறிமுகமான நண்பர் ராகவாச்சாரி அவர்கள்தான் [குகன் என சிவகுமார் கூறி இருப்பது குற்றம் குற்றமே !]

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சபாஷ் சரியான போட்டி! :)

      இரண்டில் யார் சரியென சம்பந்தப்பட்டவரே வந்து சொன்னால் தான் உண்டு....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
    2. சிவா சொன்னது சென்ற தொகுப்பின் படம் 11...

      நீக்கு
    3. சென்ற தொகுப்பின் படம் 10: சேதுராமன் (வாசகர்)

      நீக்கு
    4. தகவலுக்கு நன்றி ஃபிலாசபி பிரபாகரன்.

      நீக்கு
    5. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஃபிலாசபி பிரபாகரன்.

      நீக்கு
  4. ஆறு வரைக்கும் வந்தாச்சா?? மிச்சமெல்லாம் மத்தியானமாப் பார்க்கிறேன். இதிலே தருமி சாரைத் தவிர மத்தவங்களைத் தெரியாது. :)

    பதிலளிநீக்கு
  5. படம் 6: பிரபல முகமூடி பதிவர்
    படம் 8: கருத்து கந்தசாமி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஃபிலாசபி பிரபாகரன்.

      நீக்கு
  6. Geetha Sambasivam: இதிலே தருமி சாரைத் தவிர மத்தவங்களைத் தெரியாது///

    எனக்கு அவர் கூட ஜோதிஜியையும் தெரியும்.... எல்லாரையும் தெரிஞ்சிக்க முடியாதுதான். ஒருத்தர் எழுதின ஒரு சில பதிவுகளையாவது படிச்சவங்களுக்குத்தான் அவங்கள நேர்ல பாத்ததும் அட இவரா! என்று அடையாளம் கண்டுக்கொள்ள முடியும். அது அங்கு வந்த எத்தனை பேரால் முடியும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டி.பி.ஆர். ஜோசப் ஜி!

      எல்லோரையும் தெரிந்து கொள்வது கொஞ்சம் கடினமான விஷயம் தான்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  9. சொக்க சொக்க நீ எங்க இருக்குற ?...!!!!

    வறுமைக் கோட்டின் எல்லைக்குள்
    வாடி வதங்கும் இம் முல்லைக்கு
    எளிய வழிகளைச் சொல்லாயோ
    ஏற்றம் கண்டு நான் வாழ .............

    தங்கப் பணத்தை அள்ளித் தரும்
    தாரள குணத்தில் வள்ளலையா
    உன்னைத் தொழுதால் போதாதா
    உயிரைக் கூடத் தருவாயே ............

    இனியும் பெயர்கள் தேவையோ
    இன்பக் கவிதை போதாதோ ?....
    நற் கருமம் ஆற்று மகனே நீ
    நன்மை பெறுவாய் இதனாலே :)))))

    இரங்க மாட்டீர்களோ சகோதரா ?..பெயர்கள்
    தெரிந்தால் நாம் ஏன் வைத்துக் கொண்டு
    வஞ்சனை செய்யப் போகிறோம் ?....:)))))))
    அவ்வளவும் தங்கக் காசு !!!!...அம்மாடியோய்
    கிடைத்தால் எட்டுக் கிடாய் வெட்டலாம் யாருக்குத் தான்
    அடிக்கப் போகுதோ இந்த அதிஸ்ரம் :))சொக்கா சொக்கா
    இது எனக்கு இல்ல ,( :))))))))))))))))))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாள் அடியாள்....

      கவிதையாகவே பதில் எழுதியமைக்கு நன்றி. விரைவில் உங்கள் போல கவிதாயினிகளுக்கு/கவிஞர்களுக்கு எனது பக்கத்தில் ஒரு வாய்ப்பு தர இருக்கிறேன். :)

      நீக்கு
  10. எனக்கு தருமி சார் மட்டும் தான் தெரியும்.ஜோதிஜி திருப்பூர் அவர்கள் வலைத்தளத்தில் அவர் படம் பார்த்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  11. எனக்கும் தான். அதனால் நானும் இரண்டு தங்கக் காசு எடுத்துக்கறேன்:)
    படங்கள் அருமை வெங்கட். அருமையான உழைப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா..

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி!

      நீக்கு
  13. தங்கக் காசுகளுக்கு நன்றி வெங்கட்...!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.....

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  15. ஆஹா.... நிறைய பேரை எனக்கு இதில் தெரியவில்லை.. கண்டுப்பிடிச்சு சொன்னா மட்டும் தான் தங்கக்காசான்னு கேட்கிறவர்களுக்கும் அள்ளிக்கோங்கன்னு இப்படி கொட்டி குவிச்சு இருக்கீங்களேப்பா தங்கக்காசு தாராள மனசுக்காரா வெங்கட்.. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கையில் இருக்கிறதோ இல்லையோ, மனதளவிலாவது தாராள மனசு இருப்பது நல்லதல்லவா :)

      வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஞ்சுபாஷிணி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....