செவ்வாய், 3 செப்டம்பர், 2013

பதிவர் சந்திப்பு – புகைப்படங்கள் தொகுப்பு – 1



கடந்த ஞாயிறன்று சென்னையில் நடந்த இரண்டாவது பதிவர் சந்திப்பில் எடுத்த சில புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. அதே அளவு மகிழ்ச்சி பார்க்கும் உங்களுக்கும் இருக்கலாம், இல்லாதும் போகலாம்! :)

இரண்டு நூறுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் எடுத்திருந்தாலும், நான் பகிரப் போவது ஒரு சில புகைப்படங்கள் மட்டுமே – அதுவும் ஒரே பதிவில் இல்லை – மூன்று பதிவுகளாக இன்று முதல் வெளியாகும். சில பதிவர்களின் பெயர்கள் வெளியிடாதது எனது மறதியின் தவறு மட்டுமே!



உண்மைத் தமிழன்



சங்கவி
 

”வீடுதிரும்பல்” மோகன் குமார்


பின்னூட்டப் புயல் திண்டுக்கல் தனபாலன்


மகிழ்ச்சியின் உச்சத்தில் ஸ்கூல் பையன் “சரவணன்” – ஒரு வேளை டீச்சர் ஹோம் ஒர்க் கொடுக்கலையோ?  
 


ராஜி அக்காவுக்கு அல்வா கொடுத்த தமிழ்வாசி பிரகாஷ்


ரமணி ஜி!
 

சென்னை பித்தன் ஐயா
 

 பழனி. கந்தசாமி ஐயா


உரையாற்றும் புலவர் ஐயா
 

புலவர் ஐயாவும் 
”அடையார் அஜித்” சென்னை பித்தன் ஐயாவும்


நிகழ்வினை தொகுத்து வழங்கிய சுரேகா



மேலும் சில புகைப்படங்கள் அடுத்த பகுதியில்…..

மீண்டும் சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து.

94 கருத்துகள்:

  1. சூப்பர்... என்னைப் பார்த்ததும் எனக்கே சந்தோசம்.... பகிர்வுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிரிப்பிலேயே தெரிந்தது உங்கள் சந்தோசம்! :) உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி சரவணன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. நன்றி! நன்றி! என்ன இருந்தாலும் நீங்கள் ஒரு சிறந்த போட்டோகிராபர்! படங்கள் நன்றாக உள்ளன. வருகின்ற தொகுப்புகளில், உங்கள் படத்தையும் உங்கள் வீட்டம்மா படத்தையும் மறந்து விடாதீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சிறந்த ஃபோட்டோகிராஃபர்// - அதை விட சிறந்த காமெரா என்று சொல்லலாம்! :)

      எனக்குத் தெரிந்தது சிறிதளவு மட்டுமே.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

      நீக்கு
  3. அனைத்து படங்களும் அருமை...

    குடும்பத்தோடு சந்தித்தது மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களையும் சந்தித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. இருநூறு படங்களையும் போட்டு விடுங்கள் வெங்கட்.
    உங்களையும் ஆதியையும், குழந்தை ரோஷ்ணியையும் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மாவின் கருத்தை வழிமொழிகின்றேன் ....!

      நீக்கு
    2. //இருநூறு படங்களையும் போட்டு விடுங்கள்// கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடுகிறேன்......

      உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நிறைய நேரம் பேசதான் முடியவில்லை. :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவன் சுப்பு.

      நீக்கு
  5. பதில்கள்
    1. உங்களது முதல் வருகை? மிக்க மகிழ்ச்சி நண்பரே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிரேஷ்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  7. புகைப்படங்கள் தெளிவாக இருக்கின்றன.

    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. அருமையான படங்கள்.என் படங்களைத் திருடி முகநூலில் போட்டுக்கொண்டேன்!
    நன்றி வெங்கட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

      உங்களச் சந்த்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

      நீக்கு
  9. தெளிவான ...தகவல்களுடன் அழகிய புகைப்படங்கள் ....வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயன்.

      நீக்கு
  10. துல்லியமான தகவல்களுடன் மிகத்தெளிவான நிழற்படங்களை தொகுத்து வழங்கியமைக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயன்.

      நீக்கு
  11. சென்னைப்பித்தன் ஐயாவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. என் ஆரம்பகால நண்பர் அவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆரம்ப கால நண்பர்// ஓ.... மிக்க மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயன்.

      நீக்கு
  12. என்னையும் இத்தனை அழகாக
    அருமையாக புகைப்படம் எடுத்த தங்களுக்கு
    மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் நிச்சயம் அழகுதான். அதில சந்தேகமென்ன? :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  13. மிகத்தெளிவான படப்பகிர்விற்கு நன்றி! என்னால் அன்று நேரடி ஓளிபரப்பைக் காண இயலாமல் போய்விட்டது! நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரடி ஒளிபரப்பில் ஏதோ பிரச்சனை.... :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  15. அருமையான படங்கள் மிகுந்த நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!

      நீக்கு
  16. படங்கள் எல்லாம் அருமை.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  17. ரொம்ப அருமையான க்ளியர் படங்கள்.

    ரசித்தேன்.

    ரஞ்ஜனியுடன் சேர்ந்தேன். இருநூறும் வேணும் வேணும் வேணும்.

    ஸ்கூல் பையனுக்கு ஹோம் ஒர்க் அனுப்பவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹோம் ஒர்க் தானே அனுப்புங்களேன். :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  18. என் படத்தையும் போட்டதற்கு நன்றி. படங்கள் அருமை. மீதி படங்களையும் எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

      நீக்கு
  19. இன்னும் இருந்தால் பகிருங்கள். மகிழ்வாக இருக்கின்றது புகைப்படங்களைப் பார்க்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி.

      நீக்கு
  20. என்னையும் இத்தனை அழகாக
    அருமையாக புகைப்படம் எடுத்த தங்களுக்கு
    மனமார்ந்த நன்றி// உண்மைதான் ரமணி சார். உங்களைப்போலவே இல்லை அந்தப்படம். வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி.....

      நீக்கு
  21. படங்களும் பகிர்வும் அருமை. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  22. படங்கள் அனைத்தும் அருமை. பதிவர் சந்திப்பன்று ஊர்ரில் இல்லாததால் விழாவிற்கு வரமுடியவில்லை. அதனால் உங்களை சந்திக்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன். பிறிதொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் சந்திப்போம்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  23. எப்போதும் போல இப்போது மிகவும் சிறப்பாக பதிவிட்டுள்ளீர்கள் வெங்கட்.நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

      நீக்கு
  24. முகம் தெரிய பதிவர்காளீம் முகங்களை கண்டத்தில் மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சக்கரகட்டி.

      நீக்கு
  25. மகிழ்ச்சியான படப் பகிர்வுகள்..
    பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!.

      நீக்கு
  26. அண்ணே வளைச்சி வளைச்சு எடுத்திருப்பீங்க போல..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சங்கவி.

      நீக்கு
  27. மகிழ்ச்சி கரை புரண்டோடுகிற வகைப் படங்கள்.
    சுவையோடு கிளிப்தமாக எடுத்திருக்கிறீர்கள்.
    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.....

      உங்களைத் தான் சந்திக்க முடியவில்லை. அடுத்த முறை சந்திக்கிறேன்.

      நீக்கு
  28. படங்கள் பகிர்வுக்கு நன்றி. அனைவரையும் தெரிந்து கொள்ள முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  29. ஆமா படங்கள் எடுத்திங்க பார்த்தேன்... நல்லாவே இருக்குங்க. பெண் பதிவர்கள் படம் இருந்தா மெயிலுக்கு அனுப்ப முடியுமாங்க ,?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண் பதிவர்களை தனியாக படம் எடுக்கவில்லை சசிகலா. மூத்த பதிவர்களை மட்டுமே எடுத்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  30. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கேரளாக்காரன்.

      நீக்கு
  31. தெளிவான படங்களுக்கும் விளக்கங்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கௌதமன் ஜி!

      நீக்கு
  32. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  33. தனபாலனின் மீசையைத் தொட்டுப் பார்க்க ஆசை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே ஆசை எனக்கும் இருந்தது. குத்திவிடுமோ என அஞ்சி ஆசையை அடக்கிக் கொண்டேன்.... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

      நீக்கு
  34. போஸ்ட் போடர்துக்கு முன்னாடி கமண்ட் போட்டுவிடும் நம்ப 'திண்டுக்கல்' தனபாலன் சார் & சென்னை பித்தன் சார் போட்டோ சூப்பர்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போஸ்ட் போடும் முன்னாடி கமண்ட் போடும்! :)) தக்குடு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தக்குடு.

      நீக்கு
  35. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு
  36. உங்க தயவில் நானும் இவர்களைக் 'கண்டு'கொண்டேன் சகோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

      நீக்கு
  37. அன்பின் வெங்கட் - அருமையான புகைப் படங்கள் - பகிர்வினிற்கு நன்றி - வர இயலாமல் போயிற்றே - வருத்தம் - என்ன செய்வது - ஆமாம் திருவரங்கத்தில் அக்டோபர் 6 ஞாயிறு இருக்கிறீர்களா - ஒரு பதிவர் சந்திப்பிற்கு வை.கோ மூலமாக ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது - கோவை2தில்லி இருப்பார்களல்ல்வா ? நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்டோபர் 6 தில்லியில் இருப்பேன். உங்களைச் சந்திக்க இயலாமைக்கு வருந்துகிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனா ஐயா.

      நீக்கு
  38. தங்களையும், தங்கள் குடும்பத்தையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜா.

      நீக்கு
  39. புகைப் படங்கள் அருமை தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆர்.வி. சரவணன்.

      நீக்கு
  40. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  41. உங்கள் புகைப்படங்களும் கவிதைப் பாடுது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

      நீக்கு
  42. அற்புதமா பொறுமையா ரொம்ப தெளிவா எடுத்திருக்கீங்க வெங்கட் ஒவ்வொரு படமும் செம்ம க்ளாரிட்டி.. ஸ்கூல் பையன் சரவணன் முகத்தில் அப்பட்டமாய் தெரியும் சந்தோஷம் நாங்க நேர்ல பார்த்து பேசினப்ப கூட பார்க்கலை.... புலவர் அப்பா முகத்தில் அமைதியான புன்னகை.. வாவ் ரமணிசார் வித்தியாசமான கெட்டப்.. செம்ம அழகு ரமணிசார்.. “ என்னையும் அழகா படம் எடுத்ததுக்கு நன்றி சொன்னீங்கல்ல” நிஜமாவே அழகு தான் ரமணி சார் நீங்க. எல்லா படங்களுமே அசத்தல்பா வெங்கட்.. என்னாமா பிள்ளை வளைச்சு வளைச்சு எல்லாரையும் போட்டோ பிடிச்சு போட்டிருக்குல்ல.. அன்பு நன்றிகள்பா... ஆதி ரோஷ்ணி இருவரும் மிஸ்ஸிங் போட்டோவில்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஞ்சுபாஷிணி ஜி.

      நீக்கு
  43. தமிழ்வாசி பிரகாஷ் படத்துக்கு போட்ட கமெண்ட் படிச்சதும் சிரிப்பு வந்துட்டுதுப்பா.. எப்டி எப்டி?? அல்வா கொடுத்தாரா? ம்ம்ம்ம் ராஜி சங்கதி தெரியும்ல? :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஞ்சுபாஷிணி ஜி.

      நீக்கு
  44. அப்போதைய படங்களை இன்று கண்டதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  45. 'தக்குடு' அவர்களின் கருத்துரையை நினைத்தாலே, சிரிப்பை அடக்க முடியவில்லை.....! ம்... அது ஒரு அழகிய ப்ளாக் காலம்...!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகிய ப்ளாக் காலம் - உண்மை. அந்த சுறுசுறுப்பு, பதிவுகள் இப்போது மிஸ்ஸிங்க்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....